Skip to content

ஸூரா ஸூரத்துல் வாகிஆ - Page: 3

Al-Waqi'ah

(al-Wāqiʿah)

௨௧

وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُوْنَۗ ٢١

walaḥmi
وَلَحْمِ
மாமிசங்களுடனும்
ṭayrin
طَيْرٍ
பறவை
mimmā yashtahūna
مِّمَّا يَشْتَهُونَ
அவர்கள் மனம் விரும்புகின்றவற்றின்
விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (கைகளில் ஏந்தி சுற்றி வருவார்கள்). ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௧)
Tafseer
௨௨

وَحُوْرٌ عِيْنٌۙ ٢٢

waḥūrun
وَحُورٌ
வெண்மையான பெண்கள்
ʿīnun
عِينٌ
கண்ணழகிகளான
(அங்கு இவர்களுக்கு) "ஹூருல் ஈன்" (என்னும் கண்ணழகி களான மனைவி)களும் இருப்பார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௨)
Tafseer
௨௩

كَاَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُوْنِۚ ٢٣

ka-amthāli
كَأَمْثَٰلِ
போல் உள்ள
l-lu'lu-i
ٱللُّؤْلُؤِ
முத்துக்களை
l-maknūni
ٱلْمَكْنُونِ
பாதுகாக்கப்பட்ட(து)
அவர்கள் பேணிப் பாதுகாக்கப்படும் முத்துக்களைப் போல் இருப்பார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௩)
Tafseer
௨௪

جَزَاۤءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ٢٤

jazāan bimā kānū yaʿmalūna
جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
கூலியாக/அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
இவைகள் அனைத்தும் இவர்கள் செய்த நன்மைகளுக்குக் கூலியாகக் கிடைக்கும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௪)
Tafseer
௨௫

لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا وَّلَا تَأْثِيْمًاۙ ٢٥

lā yasmaʿūna
لَا يَسْمَعُونَ
அவர்கள் செவியுற மாட்டார்கள்
fīhā
فِيهَا
அதில்
laghwan
لَغْوًا
வீண் பேச்சுகளை(யும்)
walā tathīman
وَلَا تَأْثِيمًا
பாவமான பேச்சுகளையும்
அங்கு இவர்கள் ஒழுங்கீனமான வார்த்தைகளையும், வீணான பேச்சுக்களையும் செவியுற மாட்டார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௫)
Tafseer
௨௬

اِلَّا قِيْلًا سَلٰمًا سَلٰمًا ٢٦

illā qīlan
إِلَّا قِيلًا
பேச்சைத் தவிர
salāman salāman
سَلَٰمًا سَلَٰمًا
ஸலாம் ஸலாம்
ஆயினும், ஸலாம்! ஸலாம்! (சாந்தியும், சமாதானமும்) என்ற சப்தத்தையே செவியுறுவார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௬)
Tafseer
௨௭

وَاَصْحٰبُ الْيَمِينِ ەۙ مَآ اَصْحٰبُ الْيَمِيْنِۗ ٢٧

wa-aṣḥābu l-yamīni
وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ
வலது பக்கம் உடையவர்கள்!
mā aṣḥābu l-yamīni
مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ
வலது பக்கம் உடையவர்கள் யார்
வலப்பக்கத்தில் உள்ளவர்களின் பாக்கியம்தான் என்ன! வலப்பக்கத்தில் இருக்கும் அவர்கள், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௭)
Tafseer
௨௮

فِيْ سِدْرٍ مَّخْضُوْدٍۙ ٢٨

fī sid'rin
فِى سِدْرٍ
மரங்களின் அருகிலும்
makhḍūdin
مَّخْضُودٍ
முட்கள் நீக்கப்பட்ட இலந்தை
முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௮)
Tafseer
௨௯

وَّطَلْحٍ مَّنْضُوْدٍۙ ٢٩

waṭalḥin
وَطَلْحٍ
வாழை மரங்களுக்கு
manḍūdin
مَّنضُودٍ
குலைகுலையாய் தொங்குகின்ற
(நுனி முதல்) அடி வரையில் குலை குலைகளாகத் தொங்கும் (பூவில்லா) வாழை மரத்தின் கீழும், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௯)
Tafseer
௩௦

وَّظِلٍّ مَّمْدُوْدٍۙ ٣٠

waẓillin
وَظِلٍّ
நிழல்களிலும்
mamdūdin
مَّمْدُودٍ
நீங்காத
அடி சாயாத நிழலிலும் இருப்பார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩௦)
Tafseer