௧
        
        اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُۙ ١
- idhā waqaʿati
 - إِذَا وَقَعَتِ
 - நிகழ்ந்து விட்டால்
 
- l-wāqiʿatu
 - ٱلْوَاقِعَةُ
 - நிகழக்கூடிய மறுமை
 
(யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧)Tafseer
            ௨
        
        لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۘ ٢
- laysa
 - لَيْسَ
 - முடியாது
 
- liwaqʿatihā
 - لِوَقْعَتِهَا
 - அது நிகழ்வதை
 
- kādhibatun
 - كَاذِبَةٌ
 - பொய்ப்பிக்க
 
அதனை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨)Tafseer
            ௩
        
        خَافِضَةٌ رَّافِعَةٌ ٣
- khāfiḍatun
 - خَافِضَةٌ
 - தாழ்த்தக்கூடியது
 
- rāfiʿatun
 - رَّافِعَةٌ
 - உயர்த்தக்கூடியது
 
அது (பலரின் பதவிகளைத்) தாழ்த்திவிடும். (பலரின் பதவிகளை) உயர்த்திவிடும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩)Tafseer
            ௪
        
        اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّاۙ ٤
- idhā rujjati
 - إِذَا رُجَّتِ
 - குலுக்கப்பட்டால்
 
- l-arḍu
 - ٱلْأَرْضُ
 - பூமி
 
- rajjan
 - رَجًّا
 - பலமாக
 
(அச்சமயம்) மிக்க பலமான பூகம்பம் ஏற்பட்டு, ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪)Tafseer
            ௫
        
        وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّاۙ ٥
- wabussati
 - وَبُسَّتِ
 - தூளாக ஆக்கப்பட்டால்
 
- l-jibālu
 - ٱلْجِبَالُ
 - மலைகள்
 
- bassan
 - بَسًّا
 - தூள்
 
மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்துவிடும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫)Tafseer
            ௬
        
        فَكَانَتْ هَبَاۤءً مُّنْۢبَثًّاۙ ٦
- fakānat
 - فَكَانَتْ
 - ஆகிவிடும்
 
- habāan
 - هَبَآءً
 - ஒளிக் கதிர்களைப் போல்
 
- munbathan
 - مُّنۢبَثًّا
 - பரவுகின்ற(து)
 
அவைகள் (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬)Tafseer
            ௭
        
        وَّكُنْتُمْ اَزْوَاجًا ثَلٰثَةً ۗ ٧
- wakuntum
 - وَكُنتُمْ
 - நீங்கள் ஆகிவிடுவீர்கள்
 
- azwājan
 - أَزْوَٰجًا
 - வகையினராக
 
- thalāthatan
 - ثَلَٰثَةً
 - மூன்று
 
(அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭)Tafseer
            ௮
        
        فَاَصْحٰبُ الْمَيْمَنَةِ ەۙ مَآ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ۗ ٨
- fa-aṣḥābu l-maymanati
 - فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
 - அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!
 
- mā aṣḥābu l-maymanati
 - مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
 - யார்? அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!
 
(முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப்பக்கத்திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள்.) ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮)Tafseer
            ௯
        
        وَاَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ەۙ مَآ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۗ ٩
- wa-aṣḥābu l-mashamati
 - وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
 - துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்!
 
- mā aṣḥābu l-mashamati
 - مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
 - துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?
 
(இரண்டாவது:) இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப்பக்கத் திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்.) ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௯)Tafseer
            ௧௦
        
        وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَۙ ١٠
- wal-sābiqūna
 - وَٱلسَّٰبِقُونَ
 - முந்தியவர்கள்தான்
 
- l-sābiqūna
 - ٱلسَّٰبِقُونَ
 - முந்தியவர்கள்
 
(மூன்றாவது:) முன் சென்றுவிட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற யாவரையும் விட) முன் சென்று விட்டவர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧௦)Tafseer