Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௩௯

Qur'an Surah Ar-Rahman Verse 39

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَيَوْمَئِذٍ لَّا يُسْـَٔلُ عَنْ ذَنْۢبِهٖٓ اِنْسٌ وَّلَا جَاۤنٌّۚ (الرحمن : ٥٥)

fayawma-idhin
فَيَوْمَئِذٍ
Then on that Day
அந்நாளில்
lā yus'alu
لَّا يُسْـَٔلُ
not will be asked
விசாரிக்கப்பட மாட்டார்கள்
ʿan dhanbihi
عَن ذَنۢبِهِۦٓ
about his sin
தத்தமது குற்றங்களைப் பற்றி
insun
إِنسٌ
any man
மனிதர்களோ
walā jānnun
وَلَا جَآنٌّ
and not any jinn
ஜின்களோ

Transliteration:

Fa-yawma'izil laa yus'alu 'an zambiheee insunw wa laa jaann (QS. ar-Raḥmān:39)

English Sahih International:

Then on that Day none will be asked about his sin among men or jinn. (QS. Ar-Rahman, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

அந்நாளில், யாதொரு மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்படமாட்டாது. (அவர்களின் குறிப்பைக் கொண்டே அறிந்துகொள்ளப்படும்.) (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௩௯)

Jan Trust Foundation

எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் மனிதர்களோ ஜின்களோ தத்தமது குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டார்கள். (நல்லவர் யார், தீயவர் யார் என்று விசாரித்து தான் அறிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.)