Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧௮

Qur'an Surah Al-Qamar Verse 18

ஸூரத்துல் கமர் [௫௪]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِيْ وَنُذُرِ (القمر : ٥٤)

kadhabat
كَذَّبَتْ
Denied
பொய்ப்பித்தது
ʿādun
عَادٌ
Aad;
ஆது சமுதாயம்
fakayfa
فَكَيْفَ
so how
எப்படி?
kāna
كَانَ
was
இருந்தன
ʿadhābī
عَذَابِى
My punishment
எனது வேதனை(யும்)
wanudhuri
وَنُذُرِ
and My warnings?
எனது எச்சரிக்கையும்

Transliteration:

Kazzabat 'Aadun fakaifa kaana 'azaabee wa nuzur (QS. al-Q̈amar:18)

English Sahih International:

Aad denied; and how [severe] were My punishment and warning. (QS. Al-Qamar, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம்முடைய தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) நம்முடைய வேதனையும், நம்முடைய அச்சமூட்டுதலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)? (ஸூரத்துல் கமர், வசனம் ௧௮)

Jan Trust Foundation

“ஆது” (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆது சமுதாயம் பொய்ப்பித்தது. எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?