Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧௪

Qur'an Surah Al-Qamar Verse 14

ஸூரத்துல் கமர் [௫௪]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَجْرِيْ بِاَعْيُنِنَاۚ جَزَاۤءً لِّمَنْ كَانَ كُفِرَ (القمر : ٥٤)

tajrī
تَجْرِى
Sailing
அது செல்கிறது
bi-aʿyuninā
بِأَعْيُنِنَا
before Our eyes
நமது கண்களுக்கு முன்பாக
jazāan
جَزَآءً
a reward
கூலி கொடுப்பதற்காக
liman kāna kufira
لِّمَن كَانَ كُفِرَ
for (he) who was denied
நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு

Transliteration:

Tajree bi a'yuninaa jazaaa 'al liman kaana kufir (QS. al-Q̈amar:14)

English Sahih International:

Sailing under Our observation as reward for he who had been denied. (QS. Al-Qamar, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது. (ஸூரத்துல் கமர், வசனம் ௧௪)

Jan Trust Foundation

எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது நமது கண்களுக்கு முன்பாக (-நமது பார்வையில் நமது கட்டளைப் படி) செல்கிறது, நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு கூலி கொடுப்பதற்காக.