Skip to content

ஸூரா ஸூரத்துல் கமர் - Page: 2

Al-Qamar

(al-Q̈amar)

௧௧

فَفَتَحْنَآ اَبْوَابَ السَّمَاۤءِ بِمَاۤءٍ مُّنْهَمِرٍۖ ١١

fafataḥnā
فَفَتَحْنَآ
ஆகவே, நாம் திறந்து விட்டோம்
abwāba
أَبْوَٰبَ
வாசல்களை
l-samāi
ٱلسَّمَآءِ
மேகத்தின்
bimāin
بِمَآءٍ
மழையைக் கொண்டு
mun'hamirin
مُّنْهَمِرٍ
அடை
ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்துவிட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௧)
Tafseer
௧௨

وَّفَجَّرْنَا الْاَرْضَ عُيُوْنًا فَالْتَقَى الْمَاۤءُ عَلٰٓى اَمْرٍ قَدْ قُدِرَ ۚ ١٢

wafajjarnā
وَفَجَّرْنَا
இன்னும் பீறிட்டு ஓடச்செய்தோம்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
ʿuyūnan
عُيُونًا
ஊற்றுக் கண்களால்
fal-taqā
فَٱلْتَقَى
சந்தித்தன
l-māu
ٱلْمَآءُ
தண்ணீர்
ʿalā amrin
عَلَىٰٓ أَمْرٍ
ஒரு காரியத்தின் மீது
qad qudira
قَدْ قُدِرَ
திட்டமாகநிர்ணயிக்கப்பட்டது
அன்றி, பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத் திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௨)
Tafseer
௧௩

وَحَمَلْنٰهُ عَلٰى ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍۙ ١٣

waḥamalnāhu
وَحَمَلْنَٰهُ
அவரை பயணிக்க வைத்தோம்
ʿalā dhāti
عَلَىٰ ذَاتِ
மீது/உடைய (கப்பல்)
alwāḥin
أَلْوَٰحٍ
பலகைகள்
wadusurin
وَدُسُرٍ
இன்னும் ஆணிகள்
நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௩)
Tafseer
௧௪

تَجْرِيْ بِاَعْيُنِنَاۚ جَزَاۤءً لِّمَنْ كَانَ كُفِرَ ١٤

tajrī
تَجْرِى
அது செல்கிறது
bi-aʿyuninā
بِأَعْيُنِنَا
நமது கண்களுக்கு முன்பாக
jazāan
جَزَآءً
கூலி கொடுப்பதற்காக
liman kāna kufira
لِّمَن كَانَ كُفِرَ
நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு
அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௪)
Tafseer
௧௫

وَلَقَدْ تَّرَكْنٰهَآ اٰيَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ١٥

walaqad
وَلَقَد
திட்டவட்டமாக
taraknāhā
تَّرَكْنَٰهَآ
அதை விட்டுவைத்தோம்
āyatan
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
fahal min muddakirin
فَهَلْ مِن مُّدَّكِرٍ
நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
நிச்சயமாக நாம் இதனை (பிற்காலத்தவருக்கு) ஒரு படிப்பினையாகச் செய்துவிட்டோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறக்கூடியவர் உண்டா? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௫)
Tafseer
௧௬

فَكَيْفَ كَانَ عَذَابِيْ وَنُذُرِ ١٦

fakayfa
فَكَيْفَ
எப்படி?
kāna
كَانَ
இருந்தன
ʿadhābī
عَذَابِى
எனது வேதனையும்
wanudhuri
وَنُذُرِ
எனது எச்சரிக்கையும்
நம்முடைய வேதனையும், அச்சமூட்டி அறிவித்தலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௬)
Tafseer
௧௭

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ١٧

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
yassarnā
يَسَّرْنَا
நாம் எளிதாக்கினோம்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
lildhik'ri
لِلذِّكْرِ
நல்லறிவு பெறுவதற்காக
fahal min muddakirin
فَهَلْ مِن مُّدَّكِرٍ
நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௭)
Tafseer
௧௮

كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِيْ وَنُذُرِ ١٨

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தது
ʿādun
عَادٌ
ஆது சமுதாயம்
fakayfa
فَكَيْفَ
எப்படி?
kāna
كَانَ
இருந்தன
ʿadhābī
عَذَابِى
எனது வேதனை(யும்)
wanudhuri
وَنُذُرِ
எனது எச்சரிக்கையும்
ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம்முடைய தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) நம்முடைய வேதனையும், நம்முடைய அச்சமூட்டுதலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௮)
Tafseer
௧௯

اِنَّآ اَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِيْ يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّۙ ١٩

innā
إِنَّآ
நிச்சயமாக
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
rīḥan
رِيحًا
காற்றை
ṣarṣaran
صَرْصَرًا
குளிர்ந்த சூறாவளி
fī yawmi
فِى يَوْمِ
நாளில்
naḥsin
نَحْسٍ
ஒரு தீமையுடைய
mus'tamirrin
مُّسْتَمِرٍّ
நிலையான
நிச்சயமாக நாம் அவர்கள் மீது (என்றும்) நிலையான துர்ப் பாக்கியமுடைய ஒரு நாளில் மிக்க கடினமான புயல் காற்றை அனுப்பி வைத்தோம். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௯)
Tafseer
௨௦

تَنْزِعُ النَّاسَۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ ٢٠

tanziʿu
تَنزِعُ
அது கழட்டி எரிந்தது
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
ka-annahum
كَأَنَّهُمْ
போல்/அவர்கள் ஆகிவிட்டார்கள்
aʿjāzu
أَعْجَازُ
பின் பகுதிகளை
nakhlin
نَخْلٍ
பேரீட்ச மரத்தின்
munqaʿirin
مُّنقَعِرٍ
வேரோடு சாய்ந்த
அது வேரற்ற பேரீச்ச மரங்களைப்போல், மனிதர்களைக் களைந்து (எறிந்து) விட்டது. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨௦)
Tafseer