Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧௬

Qur'an Surah At-Tur Verse 16

ஸூரத்துத் தூர் [௫௨]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِصْلَوْهَا فَاصْبِرُوْٓا اَوْ لَا تَصْبِرُوْاۚ سَوَاۤءٌ عَلَيْكُمْۗ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (الطور : ٥٢)

iṣ'lawhā
ٱصْلَوْهَا
Burn in it
இதில் எரிந்து பொசுங்குங்கள்!
fa-iṣ'birū
فَٱصْبِرُوٓا۟
then be patient
பொறுமையாக இருங்கள்!
aw
أَوْ
or
அல்லது
lā taṣbirū
لَا تَصْبِرُوا۟
(do) not be patient
பொறுக்காதீர்கள்!
sawāon
سَوَآءٌ
(it is) same
இரண்டும் சமம்தான்
ʿalaykum
عَلَيْكُمْۖ
for you
உங்களுக்கு
innamā tuj'zawna
إِنَّمَا تُجْزَوْنَ
Only you are being recompensed
நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம்
mā kuntum taʿmalūna
مَا كُنتُمْ تَعْمَلُونَ
(for) what you used (to) do"
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்

Transliteration:

Islawhaa fasbirooo aw laa tasbiroo sawaaa'un 'alaikum innamaa tujzawna maa kuntum ta'maloon (QS. aṭ-Ṭūr:16)

English Sahih International:

[Enter to] burn therein; then be patient or impatient – it is all the same for you. You are only being recompensed [for] what you used to do." (QS. At-Tur, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறைக்க முடியாது.) நீங்கள் செய்தவைகளுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும். (ஸூரத்துத் தூர், வசனம் ௧௬)

Jan Trust Foundation

“நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே; நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதில் எரிந்து பொசுங்குங்கள்! பொறுமையாக இருங்கள்! அல்லது பொறுக்காதீர்கள்! இரண்டும் உங்களுக்கு சமம்தான். நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்.