௧௧
الَّذِيْنَ هُمْ فِيْ غَمْرَةٍ سَاهُوْنَۙ ١١
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- hum
- هُمْ
- அவர்கள்
- fī ghamratin
- فِى غَمْرَةٍ
- மயக்கத்தில்
- sāhūna
- سَاهُونَ
- மறதியாளர்களாக
அவர்கள் தங்கள் மடமையால் (மறுமையையே) மறந்து விட்டனர். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௧)Tafseer
௧௨
يَسْـَٔلُوْنَ اَيَّانَ يَوْمُ الدِّيْنِۗ ١٢
- yasalūna
- يَسْـَٔلُونَ
- அவர்கள் கேட்கின்றனர்
- ayyāna
- أَيَّانَ
- எப்போது
- yawmu
- يَوْمُ
- நாள்
- l-dīni
- ٱلدِّينِ
- கூலி கொடுக்கப்படும்
அவர்கள், "கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௨)Tafseer
௧௩
يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُوْنَ ١٣
- yawma
- يَوْمَ
- நாளில்...
- hum
- هُمْ
- அவர்கள்
- ʿalā l-nāri
- عَلَى ٱلنَّارِ
- நெருப்பின் மீது
- yuf'tanūna
- يُفْتَنُونَ
- வேதனை செய்யப்படுகின்றனர்
அந்நாளில் அவர்கள், நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௩)Tafseer
௧௪
ذُوْقُوْا فِتْنَتَكُمْۗ هٰذَا الَّذِيْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ١٤
- dhūqū
- ذُوقُوا۟
- சுவையுங்கள்!
- fit'natakum
- فِتْنَتَكُمْ
- உங்கள் வேதனையை
- hādhā alladhī kuntum bihi
- هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ
- இது நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தது
(அவர்களை நோக்கி) "உங்கள் வேதனையை சுவைத்துப் பாருங்கள். நீங்கள் (எப்பொழுது வருமென்று) அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்" (என்றும் கூறப்படும்). ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௪)Tafseer
௧௫
اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ ١٥
- inna l-mutaqīna
- إِنَّ ٱلْمُتَّقِينَ
- நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள்
- fī jannātin
- فِى جَنَّٰتٍ
- சொர்க்கங்களில்
- waʿuyūnin
- وَعُيُونٍ
- இன்னும் நீரூற்றுகளில்
நிச்சயமாக இறை அச்சமுடையவர்கள் சுவனபதியிலும், நீரருவிகளுக்கு அருகிலும் இருப்பார்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௫)Tafseer
௧௬
اٰخِذِيْنَ مَآ اٰتٰىهُمْ رَبُّهُمْ ۗ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِيْنَۗ ١٦
- ākhidhīna
- ءَاخِذِينَ
- பெற்றுக்கொள்வார்கள்
- mā ātāhum
- مَآ ءَاتَىٰهُمْ
- அவர்களுக்கு கொடுத்ததை
- rabbuhum
- رَبُّهُمْۚ
- அவர்களின் இறைவன்
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- kānū
- كَانُوا۟
- இருந்தார்கள்
- qabla dhālika
- قَبْلَ ذَٰلِكَ
- இதற்கு முன்னர்
- muḥ'sinīna
- مُحْسِنِينَ
- நல்லவர்களாக
அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த் திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மையே செய்து கொண்டிருந்தார்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௬)Tafseer
௧௭
كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ ١٧
- kānū
- كَانُوا۟
- இருந்தார்கள்
- qalīlan
- قَلِيلًا
- மிகக் குறைவாக
- mina al-layli
- مِّنَ ٱلَّيْلِ
- இரவில்
- mā yahjaʿūna
- مَا يَهْجَعُونَ
- தூங்குபவர்களாக
அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்வார்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௭)Tafseer
௧௮
وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ ١٨
- wabil-asḥāri
- وَبِٱلْأَسْحَارِ
- அதிகாலையில்
- hum yastaghfirūna
- هُمْ يَسْتَغْفِرُونَ
- அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்
அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து இறைவனை வணங்கி, தங்கள் இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௮)Tafseer
௧௯
وَفِيْٓ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّاۤىِٕلِ وَالْمَحْرُوْمِ ١٩
- wafī amwālihim
- وَفِىٓ أَمْوَٰلِهِمْ
- இன்னும் அவர்களது செல்வங்களில்
- ḥaqqun
- حَقٌّ
- உரிமை
- lilssāili
- لِّلسَّآئِلِ
- யாசிப்பவருக்கு(ம்)
- wal-maḥrūmi
- وَٱلْمَحْرُومِ
- இல்லாதவருக்கும்
அவர்களுடைய பொருள்களில் (வாய் திறந்து யாசகம்) கேட்பவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் பாகமுண்டு. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௯)Tafseer
௨௦
وَفِى الْاَرْضِ اٰيٰتٌ لِّلْمُوْقِنِيْنَۙ ٢٠
- wafī l-arḍi
- وَفِى ٱلْأَرْضِ
- இன்னும் பூமியில்
- āyātun
- ءَايَٰتٌ
- பல அத்தாட்சிகள்
- lil'mūqinīna
- لِّلْمُوقِنِينَ
- உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு
(அனைவருக்கும் தானம் செய்வார்கள்.) உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨௦)Tafseer