Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௫

Qur'an Surah Qaf Verse 5

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَاۤءَهُمْ فَهُمْ فِيْٓ اَمْرٍ مَّرِيْجٍ (ق : ٥٠)

bal
بَلْ
Nay
மாறாக
kadhabū
كَذَّبُوا۟
they denied
அவர்கள் பொய்ப்பித்தனர்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
the truth
உண்மையை
lammā
لَمَّا
when
அது வந்த போது
jāahum
جَآءَهُمْ
it came (to) them
அவர்களிடம்
fahum
فَهُمْ
so they
அவர்கள் இருக்கின்றனர்
fī amrin
فِىٓ أَمْرٍ
(are) in a state
ஒரு விஷயத்தில்
marījin
مَّرِيجٍ
confused
குழப்பமான

Transliteration:

Bal kazzaboo bilhaqqi lammaa jaaa'ahum fahum feee amrim mareej (QS. Q̈āf:5)

English Sahih International:

But they denied the truth when it came to them, so they are in a confused condition. (QS. Qaf, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

இவ்வாறிருந்தும் அவர்களிடம் வந்த உண்மையான (வேதத்)தை அவர்கள் பொய்யாக்கி வெறும் குழப்பத்திற்குள்ளாகி விட்டனர். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௫)

Jan Trust Foundation

இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, அவர்கள் உண்மையை (-இந்த குர்ஆனை), அது அவர்களிடம் வந்தபோது பொய்ப்பித்தனர். அவர்கள் குழப்பமான ஒரு விஷயத்தில் இருக்கின்றனர்.