Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௪௨

Qur'an Surah Qaf Verse 42

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ يَسْمَعُوْنَ الصَّيْحَةَ بِالْحَقِّ ۗذٰلِكَ يَوْمُ الْخُرُوْجِ (ق : ٥٠)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
yasmaʿūna
يَسْمَعُونَ
they will hear
அவர்கள் செவியுறுகின்ற
l-ṣayḥata
ٱلصَّيْحَةَ
the Blast
அந்த சப்தத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
in truth
உண்மையில்
dhālika
ذَٰلِكَ
That
அதுதான்
yawmu
يَوْمُ
(is the) Day
நாளாகும்
l-khurūji
ٱلْخُرُوجِ
(of) coming forth
வெளியேறுகின்ற

Transliteration:

Yawma yasmaoonas sai hata bilhaqq zaalika yawmul khurooj (QS. Q̈āf:42)

English Sahih International:

The Day they will hear the blast [of the Horn] in truth. That is the Day of Emergence [from the graves]. (QS. Qaf, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

(மலக்குகள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௪௨)

Jan Trust Foundation

அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் உண்மையில் அந்த சப்தத்தை செவியுறுகின்ற நாளில் (தங்கள் புதைக்குழியில் இருந்து வெளியேறுவார்கள்). அதுதான் (படைப்புகள் அனைவரும் கப்ருகளில் இருந்து) வெளியேறுகின்ற நாளாகும்.