Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௨௬

Qur'an Surah Al-Ma'idah Verse 26

ஸூரத்துல் மாயிதா [௫]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ اَرْبَعِيْنَ سَنَةً ۚيَتِيْهُوْنَ فِى الْاَرْضِۗ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفٰسِقِيْنَ ࣖ (المائدة : ٥)

qāla
قَالَ
(Allah) said
கூறினான்
fa-innahā
فَإِنَّهَا
"Then indeed it
ஆகவே நிச்சயமாக அது
muḥarramatun
مُحَرَّمَةٌ
(will be) forbidden
தடுக்கப்பட்டதாகும்
ʿalayhim
عَلَيْهِمْۛ
to them
அவர்கள் மீது
arbaʿīna
أَرْبَعِينَ
(for) forty
நாற்பது
sanatan
سَنَةًۛ
years
ஆண்டு(கள்)
yatīhūna
يَتِيهُونَ
they will wander
திக்கற்றலைவார்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
in the earth
பூமியில்
falā tasa
فَلَا تَأْسَ
So (do) not grieve
ஆகவே கவலைப்படாதீர்
ʿalā l-qawmi
عَلَى ٱلْقَوْمِ
over the people"
சமுதாயத்தின் மீது
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
the defiantly disobedient"
பாவிகளான

Transliteration:

Qaala fa innahaa muhar ramatun 'alaihim arba'eena sanah; yateehoona fil ard; falaa taasa 'alal qawmil faasiqeen (QS. al-Māʾidah:26)

English Sahih International:

[Allah] said, "Then indeed, it is forbidden to them for forty years [in which] they will wander throughout the land. So do not grieve over the defiantly disobedient people." (QS. Al-Ma'idah, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

(அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) "அந்த இடம் நாற்பது வருடங்கள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, இந்தப் பாவிகளான மக்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்!" என்று (மூஸாவுக்குக்) கூறினான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௨௬)

Jan Trust Foundation

(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"நிச்சயமாக அது அவர்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் திக்கற்றலைவார்கள். ஆகவே, பாவிகளான சமுதாயத்தின் மீது கவலைப்படாதீர்!" என்று (மூஸாவுக்கு அல்லாஹ்) கூறினான்.