يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاۤءٌ مِّنْ نِّسَاۤءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّۚ وَلَا تَلْمِزُوْٓا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِۗ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِۚ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ١١
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- lā yaskhar
- لَا يَسْخَرْ
- பரிகாசம் செய்ய வேண்டாம்
- qawmun
- قَوْمٌ
- ஒரு கூட்டம்
- min qawmin
- مِّن قَوْمٍ
- இன்னொரு கூட்டத்தை
- ʿasā an yakūnū
- عَسَىٰٓ أَن يَكُونُوا۟
- அவர்கள் இருக்கலாம்
- khayran
- خَيْرًا
- சிறந்தவர்களாக
- min'hum
- مِّنْهُمْ
- இவர்களை விட
- walā nisāon
- وَلَا نِسَآءٌ
- பெண்களும் பரிகாசம் செய்ய வேண்டாம்
- min nisāin
- مِّن نِّسَآءٍ
- பெண்களை
- ʿasā an yakunna
- عَسَىٰٓ أَن يَكُنَّ
- அவர்கள் இருக்கலாம்
- khayran
- خَيْرًا
- சிறந்தவர்களாக
- min'hunna
- مِّنْهُنَّۖ
- இவர்களை விட
- walā talmizū
- وَلَا تَلْمِزُوٓا۟
- இன்னும் குத்திப் பேச வேண்டாம்
- anfusakum
- أَنفُسَكُمْ
- உங்களை
- walā tanābazū
- وَلَا تَنَابَزُوا۟
- பட்டப் பெயர் சூட்டாதீர்கள்
- bil-alqābi
- بِٱلْأَلْقَٰبِۖ
- தீய பட்டப் பெயர்களைக் கொண்டு
- bi'sa l-s'mu
- بِئْسَ ٱلِٱسْمُ
- பெயர்களில் மிக கெட்டது
- l-fusūqu
- ٱلْفُسُوقُ
- பாவிகள்
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- l-īmāni
- ٱلْإِيمَٰنِۚ
- நம்பிக்கை கொண்டதன்
- waman lam yatub
- وَمَن لَّمْ يَتُبْ
- யார் திருந்தி திரும்பவில்லையோ
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்
நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலான வர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக் காரர்கள். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௧)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّۖ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًاۗ اَيُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّأْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُۗ وَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ ١٢
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- ij'tanibū
- ٱجْتَنِبُوا۟
- தவிர்த்துவிடுங்கள்!
- kathīran
- كَثِيرًا
- அதிகமானவற்றை
- mina l-ẓani
- مِّنَ ٱلظَّنِّ
- எண்ணங்களில்
- inna baʿḍa
- إِنَّ بَعْضَ
- நிச்சயமாக சில
- l-ẓani
- ٱلظَّنِّ
- எண்ணங்களில்
- ith'mun
- إِثْمٌۖ
- பாவமாகும்
- walā tajassasū
- وَلَا تَجَسَّسُوا۟
- ஆராயாதீர்கள்!
- walā yaghtab
- وَلَا يَغْتَب
- புறம் பேசவேண்டாம்
- baʿḍukum
- بَّعْضُكُم
- உங்களில் சிலர்
- baʿḍan
- بَعْضًاۚ
- சிலரைப் பற்றி
- ayuḥibbu
- أَيُحِبُّ
- விரும்புவாரா?
- aḥadukum
- أَحَدُكُمْ
- உங்களில் ஒருவர்
- an yakula
- أَن يَأْكُلَ
- சாப்பிட
- laḥma
- لَحْمَ
- மாமிசத்தை
- akhīhi
- أَخِيهِ
- தன் சகோதரனின்
- maytan
- مَيْتًا
- இறந்த நிலையில்
- fakarih'tumūhu
- فَكَرِهْتُمُوهُۚ
- அதை நீங்கள் வெறுப்பீர்களே!
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- அஞ்சிக்கொள்ளுங்கள்!
- l-laha
- ٱللَّهَۚ
- அல்லாஹ்வை
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- tawwābun
- تَوَّابٌ
- தவ்பாவை அங்கீகரிப்பவன்
- raḥīmun
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
நம்பிக்கையாளர்களே! அநேகமாக சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவைகளாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுபவர்களை அங்கீகரிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௨)Tafseer
يٰٓاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَاۤىِٕلَ لِتَعَارَفُوْا ۚ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَتْقٰىكُمْ ۗاِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ ١٣
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- மக்களே!
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- khalaqnākum
- خَلَقْنَٰكُم
- உங்களைப் படைத்தோம்
- min dhakarin
- مِّن ذَكَرٍ
- ஓர் ஆணிலிருந்து
- wa-unthā
- وَأُنثَىٰ
- இன்னும் ஒரு பெண்
- wajaʿalnākum
- وَجَعَلْنَٰكُمْ
- இன்னும் உங்களை நாம் ஆக்கினோம்
- shuʿūban
- شُعُوبًا
- பல நாட்டவர்களாக(வும்)
- waqabāila
- وَقَبَآئِلَ
- பல குலத்தவர்களாகவும்
- litaʿārafū
- لِتَعَارَفُوٓا۟ۚ
- நீங்கள் ஒருவர் ஒருவரை அறிவதற்காக
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- akramakum
- أَكْرَمَكُمْ
- உங்களில் மிக கண்ணியமானவர்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- atqākum
- أَتْقَىٰكُمْۚ
- உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- khabīrun
- خَبِيرٌ
- ஆழ்ந்தறிபவன்
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௩)Tafseer
۞ قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا ۗ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰكِنْ قُوْلُوْٓا اَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْاِيْمَانُ فِيْ قُلُوْبِكُمْ ۗوَاِنْ تُطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا يَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَيْـًٔا ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٤
- qālati
- قَالَتِ
- கூறுகின்றனர்
- l-aʿrābu
- ٱلْأَعْرَابُ
- கிராமத்து அரபிகள்
- āmannā
- ءَامَنَّاۖ
- நாங்கள் ஈமான் கொண்டோம்
- qul
- قُل
- நீர் கூறுவீராக!
- lam tu'minū
- لَّمْ تُؤْمِنُوا۟
- நீங்கள் ஈமான் கொள்ளவில்லை
- walākin
- وَلَٰكِن
- என்றாலும்
- qūlū
- قُولُوٓا۟
- கூறுங்கள்!
- aslamnā
- أَسْلَمْنَا
- நாங்கள் முஸ்லிம்களாக ஆகி இருக்கின்றோம்
- walammā yadkhuli
- وَلَمَّا يَدْخُلِ
- நுழையவில்லை
- l-īmānu
- ٱلْإِيمَٰنُ
- ஈமான்
- fī qulūbikum
- فِى قُلُوبِكُمْۖ
- உங்கள் உள்ளங்களில்
- wa-in tuṭīʿū
- وَإِن تُطِيعُوا۟
- நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு(ம்)
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- அவனது தூதருக்கும்
- lā yalit'kum
- لَا يَلِتْكُم
- உங்களுக்கு குறைக்க மாட்டான்
- min aʿmālikum
- مِّنْ أَعْمَٰلِكُمْ
- உங்கள் செயல்களில்
- shayan
- شَيْـًٔاۚ
- எதையும்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
(நபியே!) நாட்டுப்புறத்து அரபிகளில் பலர், தாங்களும் நம்பிக்கையாளர்கள் எனக் கூறுகின்றனர். (அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்களை நம்பிக்கையாளர்கள் எனக் கூறாதீர்கள். ஏனென்றால், நம்பிக்கை உங்களுடைய உள்ளங்களில் நுழையவே இல்லை. ஆயினும், (வெளிப்படையாக) வழிபடுபவர்கள் என்று (உங்களை) நீங்கள் கூறிக்கொள்ளுங்கள். எனினும், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின், உங்களுடைய நன்மைகளில், எதையும் அவன் உங்களுக்குக் குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்." ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௪)Tafseer
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ يَرْتَابُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۗ اُولٰۤىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ ١٥
- innamā l-mu'minūna
- إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்கள் எல்லாம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை(யும்)
- warasūlihi
- وَرَسُولِهِۦ
- அவனது தூதரையும்
- thumma
- ثُمَّ
- பிறகு
- lam yartābū
- لَمْ يَرْتَابُوا۟
- அவர்கள் சந்தேகிக்கவில்லை
- wajāhadū
- وَجَٰهَدُوا۟
- இன்னும் போரிடுகிறார்கள்
- bi-amwālihim
- بِأَمْوَٰلِهِمْ
- தங்கள் செல்வங்களாலும்
- wa-anfusihim
- وَأَنفُسِهِمْ
- தங்கள் உயிர்களாலும்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi ulāika humu
- ٱللَّهِۚ أُو۟لَٰٓئِكَ هُمُ
- அல்லாஹ்வின்/அத்தகையவர்கள்தான்
- l-ṣādiqūna
- ٱلصَّٰدِقُونَ
- உண்மையாளர்கள்
(உண்மையான) நம்பிக்கையாளர்கள் எவர்களென்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். இத்தகைய வர்கள்தாம் (தங்கள் நம்பிக்கையில்) உண்மையானவர்கள். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௫)Tafseer
قُلْ اَتُعَلِّمُوْنَ اللّٰهَ بِدِيْنِكُمْۗ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ١٦
- qul
- قُلْ
- கூறுவீராக!
- atuʿallimūna
- أَتُعَلِّمُونَ
- அறிவிக்கின்றீர்களா?
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- bidīnikum
- بِدِينِكُمْ
- உங்கள் நம்பிக்கையை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- நன்கறிவான்
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவற்றை(யும்)
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۚ
- பூமியில் உள்ளவற்றையும்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: ("நீங்கள் மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பவர்களென்று) உங்கள் வழிபாட்டை(யும், பக்தியையும்) நீங்கள் அல்லாஹ்வுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லாஹ்வோ வானங் களிலும் பூமியிலும் உள்ளவைகளை அறிந்தவன். (அன்றி, மற்ற) எல்லா வஸ்துக்களையுமே அல்லாஹ் நன்கறிந்தவன்." ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௬)Tafseer
يَمُنُّوْنَ عَلَيْكَ اَنْ اَسْلَمُوْا ۗ قُلْ لَّا تَمُنُّوْا عَلَيَّ اِسْلَامَكُمْ ۚبَلِ اللّٰهُ يَمُنُّ عَلَيْكُمْ اَنْ هَدٰىكُمْ لِلْاِيْمَانِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٧
- yamunnūna
- يَمُنُّونَ
- உபகாரமாக கூறுகின்றனர்
- ʿalayka
- عَلَيْكَ
- உம்மீது
- an aslamū
- أَنْ أَسْلَمُوا۟ۖ
- தாங்கள் முஸ்லிம்களாக ஆனதை
- qul
- قُل
- நீர் கூறுவீராக!
- lā tamunnū
- لَّا تَمُنُّوا۟
- உபகாரமாக கூறாதீர்கள்
- ʿalayya
- عَلَىَّ
- என் மீது
- is'lāmakum
- إِسْلَٰمَكُمۖ
- உங்கள் இஸ்லாமை
- bali
- بَلِ
- மாறாக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- yamunnu
- يَمُنُّ
- உபகாரமாகக் கூறுகின்றான்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- an hadākum
- أَنْ هَدَىٰكُمْ
- அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக
- lil'īmāni
- لِلْإِيمَٰنِ
- ஈமானின் பக்கம்
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
(நபியே!) அவர்கள் இஸ்லாமில் சேர்ந்ததன் காரணமாக உங்கள்மீது உபகாரம் செய்துவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் இஸ்லாமில் சேர்ந்ததனால் நம்மீது உபகாரம் செய்துவிட்டதாக எண்ணாதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகும்படி செய்ததன் காரணமாக அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கின்றான். நீங்கள் (உங்கள் நம்பிக்கையில்) உண்மையாளர்களாக இருந்தால் (இதனை நன்கறிந்து கொள்வீர்கள்.)" ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௭)Tafseer
اِنَّ اللّٰهَ يَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ ࣖ ١٨
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- நன்கறிவான்
- ghayba
- غَيْبَ
- மறைவான விஷயங்களை
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- இன்னும் பூமியின்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- baṣīrun
- بَصِيرٌۢ
- உற்று நோக்குபவன்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்கின்றவற்றை
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவைகளை நன்கறிந்தவன். ஆகவே, நீங்கள் செய்பவைகளையும் அல்லாஹ் உற்று நோக்கினவனாக இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௮)Tafseer