Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் - Page: 2

Al-Hujurat

(al-Ḥujurāt)

௧௧

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاۤءٌ مِّنْ نِّسَاۤءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّۚ وَلَا تَلْمِزُوْٓا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِۗ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِۚ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ١١

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
lā yaskhar
لَا يَسْخَرْ
பரிகாசம் செய்ய வேண்டாம்
qawmun
قَوْمٌ
ஒரு கூட்டம்
min qawmin
مِّن قَوْمٍ
இன்னொரு கூட்டத்தை
ʿasā an yakūnū
عَسَىٰٓ أَن يَكُونُوا۟
அவர்கள் இருக்கலாம்
khayran
خَيْرًا
சிறந்தவர்களாக
min'hum
مِّنْهُمْ
இவர்களை விட
walā nisāon
وَلَا نِسَآءٌ
பெண்களும் பரிகாசம் செய்ய வேண்டாம்
min nisāin
مِّن نِّسَآءٍ
பெண்களை
ʿasā an yakunna
عَسَىٰٓ أَن يَكُنَّ
அவர்கள் இருக்கலாம்
khayran
خَيْرًا
சிறந்தவர்களாக
min'hunna
مِّنْهُنَّۖ
இவர்களை விட
walā talmizū
وَلَا تَلْمِزُوٓا۟
இன்னும் குத்திப் பேச வேண்டாம்
anfusakum
أَنفُسَكُمْ
உங்களை
walā tanābazū
وَلَا تَنَابَزُوا۟
பட்டப் பெயர் சூட்டாதீர்கள்
bil-alqābi
بِٱلْأَلْقَٰبِۖ
தீய பட்டப் பெயர்களைக் கொண்டு
bi'sa l-s'mu
بِئْسَ ٱلِٱسْمُ
பெயர்களில் மிக கெட்டது
l-fusūqu
ٱلْفُسُوقُ
பாவிகள்
baʿda
بَعْدَ
பின்னர்
l-īmāni
ٱلْإِيمَٰنِۚ
நம்பிக்கை கொண்டதன்
waman lam yatub
وَمَن لَّمْ يَتُبْ
யார் திருந்தி திரும்பவில்லையோ
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலான வர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக் காரர்கள். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௧)
Tafseer
௧௨

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّۖ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًاۗ اَيُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّأْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُۗ وَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ ١٢

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
ij'tanibū
ٱجْتَنِبُوا۟
தவிர்த்துவிடுங்கள்!
kathīran
كَثِيرًا
அதிகமானவற்றை
mina l-ẓani
مِّنَ ٱلظَّنِّ
எண்ணங்களில்
inna baʿḍa
إِنَّ بَعْضَ
நிச்சயமாக சில
l-ẓani
ٱلظَّنِّ
எண்ணங்களில்
ith'mun
إِثْمٌۖ
பாவமாகும்
walā tajassasū
وَلَا تَجَسَّسُوا۟
ஆராயாதீர்கள்!
walā yaghtab
وَلَا يَغْتَب
புறம் பேசவேண்டாம்
baʿḍukum
بَّعْضُكُم
உங்களில் சிலர்
baʿḍan
بَعْضًاۚ
சிலரைப் பற்றி
ayuḥibbu
أَيُحِبُّ
விரும்புவாரா?
aḥadukum
أَحَدُكُمْ
உங்களில் ஒருவர்
an yakula
أَن يَأْكُلَ
சாப்பிட
laḥma
لَحْمَ
மாமிசத்தை
akhīhi
أَخِيهِ
தன் சகோதரனின்
maytan
مَيْتًا
இறந்த நிலையில்
fakarih'tumūhu
فَكَرِهْتُمُوهُۚ
அதை நீங்கள் வெறுப்பீர்களே!
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சிக்கொள்ளுங்கள்!
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
tawwābun
تَوَّابٌ
தவ்பாவை அங்கீகரிப்பவன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
நம்பிக்கையாளர்களே! அநேகமாக சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவைகளாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுபவர்களை அங்கீகரிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௨)
Tafseer
௧௩

يٰٓاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَاۤىِٕلَ لِتَعَارَفُوْا ۚ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَتْقٰىكُمْ ۗاِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ ١٣

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
khalaqnākum
خَلَقْنَٰكُم
உங்களைப் படைத்தோம்
min dhakarin
مِّن ذَكَرٍ
ஓர் ஆணிலிருந்து
wa-unthā
وَأُنثَىٰ
இன்னும் ஒரு பெண்
wajaʿalnākum
وَجَعَلْنَٰكُمْ
இன்னும் உங்களை நாம் ஆக்கினோம்
shuʿūban
شُعُوبًا
பல நாட்டவர்களாக(வும்)
waqabāila
وَقَبَآئِلَ
பல குலத்தவர்களாகவும்
litaʿārafū
لِتَعَارَفُوٓا۟ۚ
நீங்கள் ஒருவர் ஒருவரை அறிவதற்காக
inna
إِنَّ
நிச்சயமாக
akramakum
أَكْرَمَكُمْ
உங்களில் மிக கண்ணியமானவர்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
atqākum
أَتْقَىٰكُمْۚ
உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௩)
Tafseer
௧௪

۞ قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا ۗ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰكِنْ قُوْلُوْٓا اَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْاِيْمَانُ فِيْ قُلُوْبِكُمْ ۗوَاِنْ تُطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا يَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَيْـًٔا ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٤

qālati
قَالَتِ
கூறுகின்றனர்
l-aʿrābu
ٱلْأَعْرَابُ
கிராமத்து அரபிகள்
āmannā
ءَامَنَّاۖ
நாங்கள் ஈமான் கொண்டோம்
qul
قُل
நீர் கூறுவீராக!
lam tu'minū
لَّمْ تُؤْمِنُوا۟
நீங்கள் ஈமான் கொள்ளவில்லை
walākin
وَلَٰكِن
என்றாலும்
qūlū
قُولُوٓا۟
கூறுங்கள்!
aslamnā
أَسْلَمْنَا
நாங்கள் முஸ்லிம்களாக ஆகி இருக்கின்றோம்
walammā yadkhuli
وَلَمَّا يَدْخُلِ
நுழையவில்லை
l-īmānu
ٱلْإِيمَٰنُ
ஈமான்
fī qulūbikum
فِى قُلُوبِكُمْۖ
உங்கள் உள்ளங்களில்
wa-in tuṭīʿū
وَإِن تُطِيعُوا۟
நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
lā yalit'kum
لَا يَلِتْكُم
உங்களுக்கு குறைக்க மாட்டான்
min aʿmālikum
مِّنْ أَعْمَٰلِكُمْ
உங்கள் செயல்களில்
shayan
شَيْـًٔاۚ
எதையும்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
(நபியே!) நாட்டுப்புறத்து அரபிகளில் பலர், தாங்களும் நம்பிக்கையாளர்கள் எனக் கூறுகின்றனர். (அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்களை நம்பிக்கையாளர்கள் எனக் கூறாதீர்கள். ஏனென்றால், நம்பிக்கை உங்களுடைய உள்ளங்களில் நுழையவே இல்லை. ஆயினும், (வெளிப்படையாக) வழிபடுபவர்கள் என்று (உங்களை) நீங்கள் கூறிக்கொள்ளுங்கள். எனினும், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின், உங்களுடைய நன்மைகளில், எதையும் அவன் உங்களுக்குக் குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்." ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௪)
Tafseer
௧௫

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ يَرْتَابُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۗ اُولٰۤىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ ١٥

innamā l-mu'minūna
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை(யும்)
warasūlihi
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
thumma
ثُمَّ
பிறகு
lam yartābū
لَمْ يَرْتَابُوا۟
அவர்கள் சந்தேகிக்கவில்லை
wajāhadū
وَجَٰهَدُوا۟
இன்னும் போரிடுகிறார்கள்
bi-amwālihim
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களாலும்
wa-anfusihim
وَأَنفُسِهِمْ
தங்கள் உயிர்களாலும்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi ulāika humu
ٱللَّهِۚ أُو۟لَٰٓئِكَ هُمُ
அல்லாஹ்வின்/அத்தகையவர்கள்தான்
l-ṣādiqūna
ٱلصَّٰدِقُونَ
உண்மையாளர்கள்
(உண்மையான) நம்பிக்கையாளர்கள் எவர்களென்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். இத்தகைய வர்கள்தாம் (தங்கள் நம்பிக்கையில்) உண்மையானவர்கள். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௫)
Tafseer
௧௬

قُلْ اَتُعَلِّمُوْنَ اللّٰهَ بِدِيْنِكُمْۗ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ١٦

qul
قُلْ
கூறுவீராக!
atuʿallimūna
أَتُعَلِّمُونَ
அறிவிக்கின்றீர்களா?
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
bidīnikum
بِدِينِكُمْ
உங்கள் நம்பிக்கையை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவற்றை(யும்)
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۚ
பூமியில் உள்ளவற்றையும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: ("நீங்கள் மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பவர்களென்று) உங்கள் வழிபாட்டை(யும், பக்தியையும்) நீங்கள் அல்லாஹ்வுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லாஹ்வோ வானங் களிலும் பூமியிலும் உள்ளவைகளை அறிந்தவன். (அன்றி, மற்ற) எல்லா வஸ்துக்களையுமே அல்லாஹ் நன்கறிந்தவன்." ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௬)
Tafseer
௧௭

يَمُنُّوْنَ عَلَيْكَ اَنْ اَسْلَمُوْا ۗ قُلْ لَّا تَمُنُّوْا عَلَيَّ اِسْلَامَكُمْ ۚبَلِ اللّٰهُ يَمُنُّ عَلَيْكُمْ اَنْ هَدٰىكُمْ لِلْاِيْمَانِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٧

yamunnūna
يَمُنُّونَ
உபகாரமாக கூறுகின்றனர்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
an aslamū
أَنْ أَسْلَمُوا۟ۖ
தாங்கள் முஸ்லிம்களாக ஆனதை
qul
قُل
நீர் கூறுவீராக!
lā tamunnū
لَّا تَمُنُّوا۟
உபகாரமாக கூறாதீர்கள்
ʿalayya
عَلَىَّ
என் மீது
is'lāmakum
إِسْلَٰمَكُمۖ
உங்கள் இஸ்லாமை
bali
بَلِ
மாறாக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
yamunnu
يَمُنُّ
உபகாரமாகக் கூறுகின்றான்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
an hadākum
أَنْ هَدَىٰكُمْ
அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக
lil'īmāni
لِلْإِيمَٰنِ
ஈமானின் பக்கம்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(நபியே!) அவர்கள் இஸ்லாமில் சேர்ந்ததன் காரணமாக உங்கள்மீது உபகாரம் செய்துவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் இஸ்லாமில் சேர்ந்ததனால் நம்மீது உபகாரம் செய்துவிட்டதாக எண்ணாதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகும்படி செய்ததன் காரணமாக அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கின்றான். நீங்கள் (உங்கள் நம்பிக்கையில்) உண்மையாளர்களாக இருந்தால் (இதனை நன்கறிந்து கொள்வீர்கள்.)" ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௭)
Tafseer
௧௮

اِنَّ اللّٰهَ يَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ ࣖ ١٨

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
ghayba
غَيْبَ
மறைவான விஷயங்களை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
baṣīrun
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்கின்றவற்றை
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவைகளை நன்கறிந்தவன். ஆகவே, நீங்கள் செய்பவைகளையும் அல்லாஹ் உற்று நோக்கினவனாக இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௮)
Tafseer