يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَيْنَ يَدَيِ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ ١
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- lā tuqaddimū
- لَا تُقَدِّمُوا۟
- நீங்கள் முந்தாதீர்கள்
- bayna yadayi
- بَيْنَ يَدَىِ
- முன்பாக
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்விற்கு(ம்)
- warasūlihi
- وَرَسُولِهِۦۖ
- அவனது தூதருக்கும்
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- அஞ்சிக் கொள்ளுங்கள்!
- l-laha
- ٱللَّهَۚ
- அல்லாஹ்வை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌ
- நன்கு செவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْٓا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ٢
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- lā tarfaʿū
- لَا تَرْفَعُوٓا۟
- உயர்த்தாதீர்கள்!
- aṣwātakum
- أَصْوَٰتَكُمْ
- உங்கள் சப்தங்களை
- fawqa
- فَوْقَ
- மேல்
- ṣawti
- صَوْتِ
- சப்தத்திற்கு
- l-nabiyi
- ٱلنَّبِىِّ
- நபியின்
- walā tajharū
- وَلَا تَجْهَرُوا۟
- இன்னும் உரக்கப் பேசாதீர்கள்!
- lahu
- لَهُۥ
- அவருக்கு முன்
- bil-qawli
- بِٱلْقَوْلِ
- பேசுவதில்
- kajahri
- كَجَهْرِ
- உரக்கப் பேசுவதைப் போல்
- baʿḍikum
- بَعْضِكُمْ
- உங்களில் சிலர்
- libaʿḍin
- لِبَعْضٍ
- சிலருக்கு முன்
- an taḥbaṭa
- أَن تَحْبَطَ
- பாழாகிவிடாமல் இருப்பதற்காக
- aʿmālukum
- أَعْمَٰلُكُمْ
- உங்கள் அமல்கள்
- wa-antum lā tashʿurūna
- وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
- நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
நம்பிக்கையாளர்களே! (நபி பேசும்பொழுது) நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள். அன்றி, உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் கூச்சலிட்டுச் சப்தமாகப் பேசுவதைப் போல், அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் கூச்சல் இட்டுப் பேசாதீர்கள். இதன் காரணமாக உங்களுடைய நன்மைகள் எல்லாம் அழிந்துவிடக்கூடும். (இதனை) நீங்கள் உணர்ந்துகொள்ள முடியாது. ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௨)Tafseer
اِنَّ الَّذِيْنَ يَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰىۗ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ ٣
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna yaghuḍḍūna
- ٱلَّذِينَ يَغُضُّونَ
- தாழ்த்திக் கொள்பவர்கள்
- aṣwātahum
- أَصْوَٰتَهُمْ
- தங்கள் சப்தங்களை
- ʿinda
- عِندَ
- அருகில்
- rasūli
- رَسُولِ
- தூதருக்கு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ulāika alladhīna
- أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
- அவர்களைத்தான்
- im'taḥana
- ٱمْتَحَنَ
- சோதித்து தேர்வு செய்துள்ளான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- qulūbahum
- قُلُوبَهُمْ
- அவர்களுடைய உள்ளங்களை
- lilttaqwā
- لِلتَّقْوَىٰۚ
- இறையச்சத்திற்காக
- lahum
- لَهُم
- அவர்களுக்கு உண்டு
- maghfiratun
- مَّغْفِرَةٌ
- மன்னிப்பு(ம்)
- wa-ajrun ʿaẓīmun
- وَأَجْرٌ عَظِيمٌ
- மகத்தான கூலியும்
எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பாக (மரியாதைக்காகத்) தங்களுடைய சப்தத்தைத் தாழ்த்திக் கொள்கின்றார்களோ, அவர்களுடைய உள்ளங்களை நிச்சயமாக அல்லாஹ் சோதனை செய்து பரிசுத்தத்தன்மைக்கு எடுத்துக் கொண்டான். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; மகத்தான கூலியும் உண்டு. ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௩)Tafseer
اِنَّ الَّذِيْنَ يُنَادُوْنَكَ مِنْ وَّرَاۤءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ ٤
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna yunādūnaka
- ٱلَّذِينَ يُنَادُونَكَ
- உம்மை சப்தமிட்டு அழைப்பவர்கள்
- min warāi
- مِن وَرَآءِ
- பின்னால் இருந்து
- l-ḥujurāti
- ٱلْحُجُرَٰتِ
- அறைகளுக்கு
- aktharuhum
- أَكْثَرُهُمْ
- அவர்களில் அதிகமானவர்கள்
- lā yaʿqilūna
- لَا يَعْقِلُونَ
- அறியமாட்டார்கள்
(நபியே!) எவர்கள் (நீங்கள் வசித்திருக்கும்) அறைக்கு முன்பாக நின்று கொண்டு உங்களை(க் கூச்சலிட்டு)ச் சப்தமிட்டு அழைக்கின்றார்களோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்களே! ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௪)Tafseer
وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا حَتّٰى تَخْرُجَ اِلَيْهِمْ لَكَانَ خَيْرًا لَّهُمْ ۗوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ٥
- walaw annahum ṣabarū
- وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا۟
- அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால்
- ḥattā takhruja
- حَتَّىٰ تَخْرُجَ
- வரை/நீர் வெளியேறி வருகின்ற
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்களிடம்
- lakāna
- لَكَانَ
- அது இருந்திருக்கும்
- khayran
- خَيْرًا
- நன்றாக
- lahum
- لَّهُمْۚ
- அவர்களுக்கு
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
(உங்களது அறையிலிருந்து) நீங்கள் வெளிப்பட்டு அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் பொறுத்திருந்தால், அது அவர்களுக்கு எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௫)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ جَاۤءَكُمْ فَاسِقٌۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْٓا اَنْ تُصِيْبُوْا قَوْمًاۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ ٦
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே!
- in jāakum
- إِن جَآءَكُمْ
- உங்களிடம் வந்தால்
- fāsiqun
- فَاسِقٌۢ
- பாவியான ஒருவர்
- binaba-in
- بِنَبَإٍ
- ஒரு செய்தியைக் கொண்டு
- fatabayyanū
- فَتَبَيَّنُوٓا۟
- நன்கு தெளிவு பெறுங்கள்!
- an tuṣībū
- أَن تُصِيبُوا۟
- நீங்கள்சேதமேற்படுத்தி விடாமல் இருப்பதற்காக
- qawman
- قَوْمًۢا
- ஒரு கூட்டத்திற்கு
- bijahālatin
- بِجَهَٰلَةٍ
- அறியாமல்
- fatuṣ'biḥū
- فَتُصْبِحُوا۟
- ஆகிவிடுவீர்கள்
- ʿalā mā faʿaltum
- عَلَىٰ مَا فَعَلْتُمْ
- நீங்கள் செய்ததற்காக
- nādimīna
- نَٰدِمِينَ
- வருந்தியவர்களாக
நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டுப் பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௬)Tafseer
وَاعْلَمُوْٓا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِ ۗ لَوْ يُطِيْعُكُمْ فِيْ كَثِيْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَلٰكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَيْكُمُ الْاِيْمَانَ وَزَيَّنَهٗ فِيْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَ ۗ اُولٰۤىِٕكَ هُمُ الرَّاشِدُوْنَۙ ٧
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- அறிந்துகொள்ளுங்கள்!
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- fīkum
- فِيكُمْ
- உங்களுக்கு மத்தியில்
- rasūla l-lahi
- رَسُولَ ٱللَّهِۚ
- அல்லாஹ்வின் தூதர்
- law yuṭīʿukum
- لَوْ يُطِيعُكُمْ
- அவர் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால்
- fī kathīrin
- فِى كَثِيرٍ
- அதிகமானவற்றில்
- mina l-amri
- مِّنَ ٱلْأَمْرِ
- காரியங்களில்
- laʿanittum
- لَعَنِتُّمْ
- நீங்கள் சிரமப்பட்டுவிடுவீர்கள்
- walākinna
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ḥabbaba
- حَبَّبَ
- விருப்பமாக்கினான்
- ilaykumu l-īmāna
- إِلَيْكُمُ ٱلْإِيمَٰنَ
- உங்களுக்கு ஈமானை
- wazayyanahu
- وَزَيَّنَهُۥ
- இன்னும் அதை அலங்கரித்தான்
- fī qulūbikum
- فِى قُلُوبِكُمْ
- உங்கள் உள்ளங்களில்
- wakarraha
- وَكَرَّهَ
- இன்னும் வெறுப்பாக்கினான்
- ilaykumu
- إِلَيْكُمُ
- உங்களிடம்
- l-kuf'ra
- ٱلْكُفْرَ
- இறை நிராகரிப்பை(யும்)
- wal-fusūqa
- وَٱلْفُسُوقَ
- பாவத்தையும்
- wal-ʿiṣ'yāna
- وَٱلْعِصْيَانَۚ
- மாறுசெய்வதையும்
- ulāika humu
- أُو۟لَٰٓئِكَ هُمُ
- இத்தகையவர்கள்தான்
- l-rāshidūna
- ٱلرَّٰشِدُونَ
- சத்தியவழி நடப்பவர்கள்
(நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கின்றார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு கட்டுப்படுவதென்றால், நிச்சயமாக நீங்கள்தாம் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ஆயினும், அல்லாஹ் நம்பிக்கையின் மீதே உங்களுக்கு அன்பைக் கொடுத்து, உங்கள் உள்ளங்களிலும் அதனையே அழகாக்கியும் வைத்தான். அன்றி, நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கிவைத்தான். இத்தகையவர்கள்தான் நேரான வழியில் இருக்கின்றனர். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௭)Tafseer
فَضْلًا مِّنَ اللّٰهِ وَنِعْمَةً ۗوَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٨
- faḍlan
- فَضْلًا
- அருளாக(வும்)
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
- waniʿ'matan
- وَنِعْمَةًۚ
- கிருபையாகவும்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- மகா ஞானவான்
(மிகச் சிறந்த இத்தன்மைகளை அடைவது) அல்லாஹ்வுடைய அருளும், (அவனுடைய) கிருபையுமாகும். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௮)Tafseer
وَاِنْ طَاۤىِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَاۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰىهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِيْ تَبْغِيْ حَتّٰى تَفِيْۤءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ۖفَاِنْ فَاۤءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ۗاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ ٩
- wa-in ṭāifatāni
- وَإِن طَآئِفَتَانِ
- இரு பிரிவினர்
- mina l-mu'minīna
- مِنَ ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களில்
- iq'tatalū
- ٱقْتَتَلُوا۟
- தங்களுக்குள் சண்டையிட்டால்
- fa-aṣliḥū
- فَأَصْلِحُوا۟
- சமாதானம் செய்யுங்கள்!
- baynahumā
- بَيْنَهُمَاۖ
- அவ்விருவருக்கும் மத்தியில்
- fa-in baghat
- فَإِنۢ بَغَتْ
- எல்லை மீறினால்
- iḥ'dāhumā
- إِحْدَىٰهُمَا
- அவ்விருவரில் ஒரு பிரிவினர்
- ʿalā l-ukh'rā
- عَلَى ٱلْأُخْرَىٰ
- மற்றொரு பிரிவினர்மீது
- faqātilū
- فَقَٰتِلُوا۟
- சண்டை செய்யுங்கள்
- allatī tabghī
- ٱلَّتِى تَبْغِى
- எல்லை மீறுகின்றவர்களிடம்
- ḥattā tafīa
- حَتَّىٰ تَفِىٓءَ
- அவர்கள் திரும்புகின்றவரை
- ilā amri
- إِلَىٰٓ أَمْرِ
- கட்டளையின் பக்கம்
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வின்
- fa-in fāat
- فَإِن فَآءَتْ
- அவர்கள் திரும்பிவிட்டால்
- fa-aṣliḥū
- فَأَصْلِحُوا۟
- சமாதானம் செய்யுங்கள்!
- baynahumā
- بَيْنَهُمَا
- அவ்விருவருக்கும் மத்தியில்
- bil-ʿadli
- بِٱلْعَدْلِ
- நீதமாக
- wa-aqsiṭū
- وَأَقْسِطُوٓا۟ۖ
- இன்னும் நேர்மையாக இருங்கள்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- நேசிக்கின்றான்
- l-muq'siṭīna
- ٱلْمُقْسِطِينَ
- நேர்மையாளர்களை
நம்பிக்கையாளார்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்துகொண்டால், அவர்களை சமாதானப்படுத்தி விடுங்கள். அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது வரம்பு மீறி அநியாயம் செய்தால், அநியாயம் செய்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விரு வகுப்பார்களுக்கிடையே சமாதானம் செய்து, நீதமாகத் தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கின்றான். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௯)Tafseer
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ࣖ ١٠
- innamā l-mu'minūna
- إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்கள் எல்லாம்
- ikh'watun
- إِخْوَةٌ
- சகோதரர்கள் ஆவர்
- fa-aṣliḥū
- فَأَصْلِحُوا۟
- ஆகவே சமாதானம் செய்யுங்கள்!
- bayna
- بَيْنَ
- மத்தியில்
- akhawaykum
- أَخَوَيْكُمْۚ
- உங்கள் இரு சகோதரர்களுக்கு
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- laʿallakum tur'ḥamūna
- لَعَلَّكُمْ تُرْحَمُونَ
- நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தையும்) நிலைநிறுத்துங்கள். (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள். ([௪௯] ஸூரத்துல் ஹுஜுராத்: ௧௦)Tafseer