Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் - Page: 3

Al-Fath

(al-Fatḥ)

௨௧

وَّاُخْرٰى لَمْ تَقْدِرُوْا عَلَيْهَا قَدْ اَحَاطَ اللّٰهُ بِهَا ۗوَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرًا ٢١

wa-ukh'rā
وَأُخْرَىٰ
இன்னும் வேறு பல
lam taqdirū
لَمْ تَقْدِرُوا۟
நீங்கள் ஆற்றல் பெறவில்லை
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் மீது
qad
قَدْ
திட்டமாக
aḥāṭa
أَحَاطَ
சூழ்ந்திருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihā
بِهَاۚ
அவற்றை
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீதும்
qadīran
قَدِيرًا
பேராற்றலுடையவனாக
(பாரசீகம், ரூம் முதலிய தேசங்களில் உங்களுக்கு) மற்றொரு வெற்றி (இருக்கின்றது.) அதற்கு நீங்கள் இன்னும் தகுதியுடையவர் களாகவில்லை; எனினும், அல்லாஹ் அதனை சூழ்ந்து கொண்டிருக் கின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௧)
Tafseer
௨௨

وَلَوْ قَاتَلَكُمُ الَّذِيْنَ كَفَرُوْا لَوَلَّوُا الْاَدْبَارَ ثُمَّ لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ٢٢

walaw qātalakumu
وَلَوْ قَٰتَلَكُمُ
உங்களிடம் போருக்கு வந்தால்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
lawallawū l-adbāra
لَوَلَّوُا۟ ٱلْأَدْبَٰرَ
புறமுதுகு காட்டியிருப்பார்கள்
thumma
ثُمَّ
பிறகு
lā yajidūna
لَا يَجِدُونَ
காணமாட்டார்கள்
waliyyan
وَلِيًّا
பாதுகாவலரையும்
walā naṣīran
وَلَا نَصِيرًا
உதவியாளரையும்
நிராகரிப்பவர்கள் (இச்சமயம்) உங்களுடன் போர் புரிவார்களாயின், அவர்களே புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர், தங்களுக்கு யாதொரு பாதுகாவலனையும் உதவி செய்பவனையும் காணார்கள். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௨)
Tafseer
௨௩

سُنَّةَ اللّٰهِ الَّتِيْ قَدْ خَلَتْ مِنْ قَبْلُ ۖوَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِيْلًا ٢٣

sunnata
سُنَّةَ
நடைமுறைப்படிதான்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
allatī qad khalat
ٱلَّتِى قَدْ خَلَتْ
எது/சென்றுவிட்டது
min qablu
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
walan tajida
وَلَن تَجِدَ
நீர் காணமாட்டீர்
lisunnati
لِسُنَّةِ
நடைமுறைக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
tabdīlan
تَبْدِيلًا
மாற்றத்தை(யும்)
(நிராகரிப்பவர்கள் விஷயத்தில் அனுசரிக்கும்) அல்லாஹ்வுடைய வழிமுறை இதுதான். இதற்கு முன்னரும் (இவ்வாறே) நடந்திருக்கின்றன. ஆகவே, அல்லாஹ்வுடைய வழிமுறையில் நீங்கள் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்கள். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௩)
Tafseer
௨௪

وَهُوَ الَّذِيْ كَفَّ اَيْدِيَهُمْ عَنْكُمْ وَاَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْۢ بَعْدِ اَنْ اَظْفَرَكُمْ عَلَيْهِمْ ۗوَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًا ٢٤

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
kaffa
كَفَّ
தடுத்தான்
aydiyahum
أَيْدِيَهُمْ
அவர்களின்கரங்களை
ʿankum
عَنكُمْ
உங்களை விட்டும்
wa-aydiyakum
وَأَيْدِيَكُمْ
இன்னும் உங்கள் கரங்களை
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டும்
bibaṭni
بِبَطْنِ
நடுப்பகுதியில்
makkata
مَكَّةَ
மக்காவின்
min baʿdi an
مِنۢ بَعْدِ أَنْ
அவன் வெற்றி கொடுத்த பின்னர்
aẓfarakum
أَظْفَرَكُمْ
அவன் வெற்றி கொடுத்த பின்னர் உங்களுக்கு
ʿalayhim
عَلَيْهِمْۚ
அவர்கள் மீது
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
baṣīran
بَصِيرًا
உற்று நோக்கியவனாக
மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்துக்கொண்டான். (அவ்வாறே) உங்களுடைய கைகளையும் அவர்களை விட்டுத் தடுத்துக் கொண்டான். ஏனென்றால், அல்லாஹ் நீங்கள் செய்தவைகளை உற்று நோக்கியவனாகவே இருந்தான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௪)
Tafseer
௨௫

هُمُ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْيَ مَعْكُوْفًا اَنْ يَّبْلُغَ مَحِلَّهٗ ۚوَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُوْنَ وَنِسَاۤءٌ مُّؤْمِنٰتٌ لَّمْ تَعْلَمُوْهُمْ اَنْ تَطَـُٔوْهُمْ فَتُصِيْبَكُمْ مِّنْهُمْ مَّعَرَّةٌ ۢبِغَيْرِ عِلْمٍ ۚ لِيُدْخِلَ اللّٰهُ فِيْ رَحْمَتِهٖ مَنْ يَّشَاۤءُۚ لَوْ تَزَيَّلُوْا لَعَذَّبْنَا الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابًا اَلِيْمًا ٢٥

humu
هُمُ
அவர்கள்தான்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
waṣaddūkum
وَصَدُّوكُمْ
இன்னும் உங்களைத் தடுத்தார்கள்
ʿani l-masjidi
عَنِ ٱلْمَسْجِدِ
மஸ்ஜிதை விட்டு
l-ḥarāmi
ٱلْحَرَامِ
புனித(மானது)
wal-hadya
وَٱلْهَدْىَ
பலிப் பிராணியையும்
maʿkūfan
مَعْكُوفًا
வழிபாட்டுக்காக கொண்டு வரப்பட்ட
an yablugha
أَن يَبْلُغَ
அது சேருவதை விட்டு
maḥillahu
مَحِلَّهُۥۚ
அதனுடைய இடத்திற்கு
walawlā
وَلَوْلَا
இல்லாமல் இருந்தால்
rijālun
رِجَالٌ
ஆண்களும்
mu'minūna
مُّؤْمِنُونَ
நம்பிக்கை கொண்ட(வர்கள்)
wanisāon
وَنِسَآءٌ
பெண்களும்
mu'minātun
مُّؤْمِنَٰتٌ
நம்பிக்கை கொண்ட(வர்கள்)
lam
لَّمْ
நீங்கள் அறியாமல்
taʿlamūhum
تَعْلَمُوهُمْ
நீங்கள் அறியாமல் அவர்களை
an taṭaūhum
أَن تَطَـُٔوهُمْ
நீங்கள் தாக்கிவிட
fatuṣībakum
فَتُصِيبَكُم
அவர்களை உங்களுக்கு ஏற்பட்டு விடும்
min'hum maʿarratun
مِّنْهُم مَّعَرَّةٌۢ
அவர்களினால்/பழிப்பு
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍۖ
அறியாமல்
liyud'khila
لِّيُدْخِلَ
நுழைப்பதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī raḥmatihi
فِى رَحْمَتِهِۦ
தனது அருளில்
man yashāu
مَن يَشَآءُۚ
நாடுகின்றவர்களை
law tazayyalū
لَوْ تَزَيَّلُوا۟
அவர்கள் நீங்கியிருந்தால்
laʿadhabnā
لَعَذَّبْنَا
தண்டித்திருப்போம்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களை
min'hum
مِنْهُمْ
அவர்களில்
ʿadhāban
عَذَابًا
தண்டனையால்
alīman
أَلِيمًا
வலி தரக்கூடிய(து)
(நீங்கள் வெற்றி கொண்ட) இந்த மக்காவாசிகள்தாம் (அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்) நிராகரித்து விட்டதுடன், உங்களையும் சிறப்புற்ற மஸ்ஜித் (என்னும் கஅபாவு)க்குச் செல்லாதும், குர்பானியையும் அது செல்ல வேண்டிய எல்லைக்குச் செல்லாதும் தடுத்து நிறுத்தியவர்கள். ஆயினும், அங்கு அவர்களுடன் நீங்கள் அறியாத நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் இருந்தனர். (அச்சமயம் உங்கள் எதிரிகளை நீங்கள் வெட்டினால்,) இந்த நம்பிக்கையாளர்களும் (நீங்கள் அறியாமல்) உங்கள் காலில் மிதிபட்டு, அதன் காரணமாக நீங்கள் அறியாது உங்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடும் என்பது இல்லாதிருந்தால், (அச்சமயம் அவர்களுடன் போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து, மக்காவில் நீங்கள் நுழையும்படியும் செய்திருப்பான். அப்பொழுது நீங்கள் மக்காவில் நுழையாது உங்களை அவன் தடுத்துக் கொண்டதெல்லாம், ஹுதைபியா உடன்படிக்கையின் மத்திய காலத்தில்) அல்லாஹ் தான் நாடியவர்களை (இஸ்லாம் என்னும்) தன் அருளில் புகுத்துவதற்காகவே ஆகும். (நீங்கள் அறியாத மக்காவிலுள்ள நம்பிக்கையாளர்கள்) அவர்களிலிருந்து விலகியிருப்பார்களேயானால், (அவர்கள் மீது போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து) அவர்களில் உள்ள நிராகரிப்பவர்களை நாம் கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வோம். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௫)
Tafseer
௨௬

اِذْ جَعَلَ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ قُلُوْبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَتَهٗ عَلٰى رَسُوْلِهٖ وَعَلَى الْمُؤْمِنِيْنَ وَاَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوٰى وَكَانُوْٓا اَحَقَّ بِهَا وَاَهْلَهَا ۗوَكَانَ اللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا ࣖ ٢٦

idh jaʿala
إِذْ جَعَلَ
ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்!
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
fī qulūbihimu
فِى قُلُوبِهِمُ
தங்கள் உள்ளங்களில்
l-ḥamiyata
ٱلْحَمِيَّةَ
திமிரை
ḥamiyyata
حَمِيَّةَ
திமிரை
l-jāhiliyati
ٱلْجَٰهِلِيَّةِ
அறியாமைக்கால
fa-anzala
فَأَنزَلَ
இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
sakīnatahu
سَكِينَتَهُۥ
தன் அமைதியை
ʿalā rasūlihi
عَلَىٰ رَسُولِهِۦ
தனது தூதர் மீதும்
waʿalā
وَعَلَى
மீதும்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
wa-alzamahum
وَأَلْزَمَهُمْ
இன்னும் அவர்களுக்கு அவசியமாக்கினான்
kalimata
كَلِمَةَ
வார்த்தையை
l-taqwā
ٱلتَّقْوَىٰ
இறையச்சத்தின்
wakānū
وَكَانُوٓا۟
இன்னும் இருந்தார்கள்
aḥaqqa
أَحَقَّ
மிகத் தகுதியுடைவர்களாக
bihā
بِهَا
அதற்கு
wa-ahlahā
وَأَهْلَهَاۚ
இன்னும் அதற்கு சொந்தக்காரர்களாக
wakāna l-lahu
وَكَانَ ٱللَّهُ
அல்லாஹ் இருக்கின்றான்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
நிராகரித்தவர்கள் தங்களுடைய உள்ளங்களில் (உங்களை வேருடன் அழித்துவிட வேண்டுமென்ற) மூடத்தனமான வைராக்கியத்தை நிலைநிறுத்திக் கொண்ட சமயத்தை நினைத்துப் பாருங்கள். அச்சமயம் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும், தன்னுடைய ஆறுதலையும், உறுதியையும் இறக்கி வைத்துப் பரிசுத்த வாக்கியத்தின் மீது அவர்களை உறுதிப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாகவும், அதனை அடைய வேண்டியவர் களாகவும் இருந்தார்கள். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந் தவனாக இருக்கின்றான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௬)
Tafseer
௨௭

لَقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْيَا بِالْحَقِّ ۚ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ اِنْ شَاۤءَ اللّٰهُ اٰمِنِيْنَۙ مُحَلِّقِيْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِيْنَۙ لَا تَخَافُوْنَ ۗفَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِيْبًا ٢٧

laqad
لَّقَدْ
திட்டவட்டமாக
ṣadaqa
صَدَقَ
உண்மையாக நிகழ்த்தினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
rasūlahu
رَسُولَهُ
தனது தூதருக்கு
l-ru'yā
ٱلرُّءْيَا
கனவை
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
யதார்த்தத்தில்
latadkhulunna
لَتَدْخُلُنَّ
நிச்சயமாக நீங்கள் நுழைவீர்கள்
l-masjida
ٱلْمَسْجِدَ
மஸ்ஜிதில்
l-ḥarāma
ٱلْحَرَامَ
புனிதமான(து)
in shāa
إِن شَآءَ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
āminīna
ءَامِنِينَ
பாதுகாப்பு பெற்றவர்களாக
muḥalliqīna
مُحَلِّقِينَ
சிரைத்தவர்களாக
ruūsakum
رُءُوسَكُمْ
உங்கள் தலை(முடி)களை
wamuqaṣṣirīna
وَمُقَصِّرِينَ
இன்னும் குறைத்தவர்களாக
lā takhāfūna
لَا تَخَافُونَۖ
பயப்பட மாட்டீர்கள்
faʿalima
فَعَلِمَ
அவன் அறிவான்
mā lam taʿlamū
مَا لَمْ تَعْلَمُوا۟
நீங்கள் அறியாதவற்றை
fajaʿala
فَجَعَلَ
ஏற்படுத்தினான்
min dūni dhālika
مِن دُونِ ذَٰلِكَ
அதற்கு முன்பாக
fatḥan
فَتْحًا
ஒரு வெற்றியை
qarīban
قَرِيبًا
சமீபமான
நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு அவர் கண்ட கனவை மெய்யாகவே உண்மையாக்கி வைத்துவிட்டான். அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர் களாகவும், உங்களுடைய தலை ரோமத்தைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்பட மாட்டீர்கள். (அச்சமயம்) நீங்கள் அறியாதிருந்ததை (ஏற்கனவே அல்லாஹ்) அறிந்திருந்தான். ஆகவே, இதனையன்றி உடனடியான மற்றொரு வெற்றியையும் உங்களுக்குக் கொடுத்தான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௭)
Tafseer
௨௮

هُوَ الَّذِيْٓ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ ۗوَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا ٢٨

huwa alladhī
هُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
arsala
أَرْسَلَ
அனுப்பினான்
rasūlahu
رَسُولَهُۥ
தனது தூதரை
bil-hudā
بِٱلْهُدَىٰ
நேர்வழியைக் கொண்டு
wadīni
وَدِينِ
இன்னும் மார்க்கத்தை
l-ḥaqi
ٱلْحَقِّ
உண்மையான
liyuẓ'hirahu
لِيُظْهِرَهُۥ
அதை மேலோங்க வைப்பதற்காக
ʿalā l-dīni
عَلَى ٱلدِّينِ
மார்க்கங்களை விட
kullihi
كُلِّهِۦۚ
எல்லா
wakafā
وَكَفَىٰ
போதுமான(வன்)
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
shahīdan
شَهِيدًا
சாட்சியாவான்
அவனே, தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௮)
Tafseer
௨௯

مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ ۗوَالَّذِيْنَ مَعَهٗٓ اَشِدَّاۤءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاۤءُ بَيْنَهُمْ تَرٰىهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا ۖ سِيْمَاهُمْ فِيْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ۗذٰلِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰىةِ ۖوَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْـَٔهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيْظَ بِهِمُ الْكُفَّارَ ۗوَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا ࣖ ٢٩

muḥammadun
مُّحَمَّدٌ
முஹம்மது
rasūlu l-lahi
رَّسُولُ ٱللَّهِۚ
அல்லாஹ்வின் தூதர்
wa-alladhīna maʿahu
وَٱلَّذِينَ مَعَهُۥٓ
அவருடன் இருக்கின்றவர்கள்
ashiddāu
أَشِدَّآءُ
கடினமானவர்கள்
ʿalā l-kufāri
عَلَى ٱلْكُفَّارِ
நிராகரிப்பாளர்கள்மீது
ruḥamāu
رُحَمَآءُ
கருணையாளர்கள்
baynahum
بَيْنَهُمْۖ
தங்களுக்கு மத்தியில்
tarāhum
تَرَىٰهُمْ
நீர் அவர்களைக்காண்பீர்
rukkaʿan
رُكَّعًا
ருகூஃசெய்தவர்களாக
sujjadan
سُجَّدًا
சுஜூது செய்தவர்களாக
yabtaghūna
يَبْتَغُونَ
அவர்கள் விரும்புகிறார்கள்
faḍlan
فَضْلًا
அருளை(யும்)
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
wariḍ'wānan
وَرِضْوَٰنًاۖ
பொருத்தத்தையும்
sīmāhum
سِيمَاهُمْ
அவர்களின் தோற்றம்
fī wujūhihim
فِى وُجُوهِهِم
அவர்களின் முகங்களில்
min athari
مِّنْ أَثَرِ
அடையாளமாக
l-sujūdi
ٱلسُّجُودِۚ
சுஜூதின்
dhālika
ذَٰلِكَ
இது
mathaluhum
مَثَلُهُمْ
அவர்களின் தன்மையாகும்
fī l-tawrāti
فِى ٱلتَّوْرَىٰةِۚ
தவ்றாத்தில் கூறப்பட்ட
wamathaluhum
وَمَثَلُهُمْ
இன்னும் அவர்களின் தன்மையாவது
fī l-injīli
فِى ٱلْإِنجِيلِ
இன்ஜீலில் கூறப்பட்ட
kazarʿin
كَزَرْعٍ
ஒரு விளைச்சலைப் போலாகும்
akhraja
أَخْرَجَ
வெளியாக்கியது
shaṭahu
شَطْـَٔهُۥ
தனது காம்பை
faāzarahu
فَـَٔازَرَهُۥ
இன்னும் அதை பலப்படுத்தியது
fa-is'taghlaẓa
فَٱسْتَغْلَظَ
பிறகு அது தடிப்பமாக ஆனது
fa-is'tawā
فَٱسْتَوَىٰ
அது உயர்ந்து நின்று
ʿalā sūqihi
عَلَىٰ سُوقِهِۦ
தனது தண்டின் மீது
yuʿ'jibu
يُعْجِبُ
கவர்கிறது
l-zurāʿa
ٱلزُّرَّاعَ
விவசாயிகளை
liyaghīẓa
لِيَغِيظَ
அவன் ரோஷமூட்டுவதற்காக
bihimu
بِهِمُ
அவர்கள் மூலமாக
l-kufāra
ٱلْكُفَّارَۗ
நிராகரிப்பாளர்களை
waʿada
وَعَدَ
வாக்களித்துள்ளான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
min'hum
مِنْهُم
அவர்களில்
maghfiratan
مَّغْفِرَةً
மன்னிப்பை(யும்)
wa-ajran ʿaẓīman
وَأَجْرًا عَظِيمًۢا
மகத்தானகூலியையும்
முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்) அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள். குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் சிரம் பணி(ந்து வணங்கு)வதின் அடையாளமிருக்கும். இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் வர்ணிப்பு. இன்ஜீலில் அவர் களுக்குள்ள உதாரணமாவது: ஒரு பயிரை ஒத்திருக்கின்றது. அப்பயிர் (பசுமையாகி, வளர்ந்து) உறுதிப்படுகின்றது. பின்னர், அது தடித்துக் கனமாகின்றது. பின்னர், விவசாயிக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் (வளர்ந்து,) அது தன்னுடைய தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது. இவர்களைக் கொண்டு நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பொருட்டு (அந்த நம்பிக்கையாளர்களை படிப்படியாக அபிவிருத்திக்குக் கொண்டு வருகின்றான். எனினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௯)
Tafseer