குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௨௫
Qur'an Surah Al-Jathiyah Verse 25
ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّآ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَاۤىِٕنَآ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (الجاثية : ٤٥)
- wa-idhā tut'lā
- وَإِذَا تُتْلَىٰ
- And when are recited
- ஓதப்பட்டால்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- to them
- அவர்கள் மீது
- āyātunā
- ءَايَٰتُنَا
- Our Verses
- நமது வசனங்கள்
- bayyinātin
- بَيِّنَٰتٍ
- clear
- தெளிவான ஆதாரங்களாக
- mā kāna
- مَّا كَانَ
- not is
- இருக்கவில்லை
- ḥujjatahum
- حُجَّتَهُمْ
- their argument
- அவர்களின் ஆதாரம்
- illā
- إِلَّآ
- except
- தவிர
- an qālū
- أَن قَالُوا۟
- that they say
- அவர்கள் சொல்வதே
- i'tū biābāinā
- ٱئْتُوا۟ بِـَٔابَآئِنَآ
- "Bring our forefathers
- எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்
- in kuntum
- إِن كُنتُمْ
- if you are
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- truthful"
- உண்மையாளர்களாக
Transliteration:
Wa izaa tutlaa 'alaihim aayaatuna baiyinaatim maa kaana hujjatahum illaaa an qaalu'too bi aabaaa'inaaa in kuntum saadiqeen(QS. al-Jāthiyah:25)
English Sahih International:
And when Our verses are recited to them as clear evidences, their argument is only that they say, "Bring [back] our forefathers, if you should be truthful." (QS. Al-Jathiyah, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) "மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்களுடைய மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்" என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை. (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௨௫)
Jan Trust Foundation
அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்” என்பது தவிர வேறில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் மீது நமது வசனங்கள் தெளிவான ஆதாரங்களாக ஓதப்பட்டால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள் என்று அவர்கள் சொல்வதே தவிர அவர்களின் ஆதாரம் வேறு ஏதும் இருக்கவில்லை.