Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௨௫

Qur'an Surah Al-Jathiyah Verse 25

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّآ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَاۤىِٕنَآ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (الجاثية : ٤٥)

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
And when are recited
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் மீது
āyātunā
ءَايَٰتُنَا
Our Verses
நமது வசனங்கள்
bayyinātin
بَيِّنَٰتٍ
clear
தெளிவான ஆதாரங்களாக
mā kāna
مَّا كَانَ
not is
இருக்கவில்லை
ḥujjatahum
حُجَّتَهُمْ
their argument
அவர்களின் ஆதாரம்
illā
إِلَّآ
except
தவிர
an qālū
أَن قَالُوا۟
that they say
அவர்கள் சொல்வதே
i'tū biābāinā
ٱئْتُوا۟ بِـَٔابَآئِنَآ
"Bring our forefathers
எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful"
உண்மையாளர்களாக

Transliteration:

Wa izaa tutlaa 'alaihim aayaatuna baiyinaatim maa kaana hujjatahum illaaa an qaalu'too bi aabaaa'inaaa in kuntum saadiqeen (QS. al-Jāthiyah:25)

English Sahih International:

And when Our verses are recited to them as clear evidences, their argument is only that they say, "Bring [back] our forefathers, if you should be truthful." (QS. Al-Jathiyah, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) "மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்களுடைய மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்" என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை. (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௨௫)

Jan Trust Foundation

அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்” என்பது தவிர வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது நமது வசனங்கள் தெளிவான ஆதாரங்களாக ஓதப்பட்டால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள் என்று அவர்கள் சொல்வதே தவிர அவர்களின் ஆதாரம் வேறு ஏதும் இருக்கவில்லை.