وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْاۗ اَفَلَمْ تَكُنْ اٰيٰتِيْ تُتْلٰى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِيْنَ ٣١
- wa-ammā
- وَأَمَّا
- ஆக
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوٓا۟
- நிராகரித்தவர்கள்
- afalam takun
- أَفَلَمْ تَكُنْ
- இருக்கவில்லையா?
- āyātī
- ءَايَٰتِى
- எனது வசனங்கள்
- tut'lā
- تُتْلَىٰ
- ஓதப்படுகின்றன
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- fa-is'takbartum
- فَٱسْتَكْبَرْتُمْ
- நீங்கள் பெருமை அடித்தீர்கள்
- wakuntum
- وَكُنتُمْ
- இன்னும் நீங்கள் இருந்தீர்கள்
- qawman
- قَوْمًا
- மக்களாக
- muj'rimīna
- مُّجْرِمِينَ
- குற்றம் புரிகின்றவர்கள்
எவர்கள் (நம்முடைய வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதனைப் புறக்கணித்து) விட்டீர்கள். அதனால் நீங்கள் குற்றவாளிகளாகி விட்டீர்கள்" (என்றும் கூறப்படும்). ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௧)Tafseer
وَاِذَا قِيْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَيْبَ فِيْهَا قُلْتُمْ مَّا نَدْرِيْ مَا السَّاعَةُۙ اِنْ نَّظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَيْقِنِيْنَ ٣٢
- wa-idhā qīla
- وَإِذَا قِيلَ
- கூறப்பட்டால்
- inna waʿda
- إِنَّ وَعْدَ
- நிச்சயமாக வாக்கு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ḥaqqun
- حَقٌّ
- உண்மையானது
- wal-sāʿatu
- وَٱلسَّاعَةُ
- இன்னும் மறுமை
- lā rayba
- لَا رَيْبَ
- அறவே சந்தேகம் இல்லை
- fīhā
- فِيهَا
- அதில்
- qul'tum
- قُلْتُم
- நீங்கள் கூறுவீர்கள்
- mā nadrī
- مَّا نَدْرِى
- அறியமாட்டோம்
- mā l-sāʿatu
- مَا ٱلسَّاعَةُ
- மறுமை என்றால் என்ன?
- in naẓunnu
- إِن نَّظُنُّ
- நாங்கள் எண்ணவில்லை
- illā
- إِلَّا
- தவிர
- ẓannan
- ظَنًّا
- ஒரு எண்ணமாகவே
- wamā naḥnu bimus'tayqinīna
- وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ
- நாங்கள் உறுதிசெய்பவர்களாக இல்லை
அன்றி, "நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. மறுமை வருவதில் யாதொரு சந்தேகமுமில்லை" என்று (உங்களுக்குக்) கூறப்பட்டால் அதற்கு, "மறுமை இன்னதென்றே நாங்கள் அறியோம். அது (வீணான) வெறும் எண்ணத்தைத் தவிர வேறில்லை என்றே எண்ணுகிறோம். அதனை (மெய்யென்று) நாங்கள் நம்பவுமில்லை" என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?) என்று (அவர்களிடம்) கேட்கப்படும். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௨)Tafseer
وَبَدَا لَهُمْ سَيِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ٣٣
- wabadā
- وَبَدَا
- வெளிப்படும்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- sayyiātu
- سَيِّـَٔاتُ
- தீமைகள்
- mā ʿamilū
- مَا عَمِلُوا۟
- அவர்கள் செய்தவற்றின்
- waḥāqa
- وَحَاقَ
- இன்னும் சூழ்ந்துகொள்ளும்
- bihim
- بِهِم
- அவர்களை
- mā kānū bihi
- مَّا كَانُوا۟ بِهِۦ
- எது/ இருந்தார்களோ/அதை
- yastahziūna
- يَسْتَهْزِءُونَ
- பரிகாசம் செய்பவர்களாக
அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்கள் அனைத்தும், அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தவைகளே அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௩)Tafseer
وَقِيْلَ الْيَوْمَ نَنْسٰىكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَاۤءَ يَوْمِكُمْ هٰذَاۙ وَمَأْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِيْنَ ٣٤
- waqīla
- وَقِيلَ
- கூறப்படும்
- l-yawma
- ٱلْيَوْمَ
- இன்று
- nansākum
- نَنسَىٰكُمْ
- உங்களை விட்டுவிடுவோம்
- kamā nasītum
- كَمَا نَسِيتُمْ
- நீங்கள் விட்டதுபோன்று
- liqāa
- لِقَآءَ
- சந்திப்பை
- yawmikum hādhā
- يَوْمِكُمْ هَٰذَا
- உங்களது இன்றைய தினத்தின்
- wamawākumu
- وَمَأْوَىٰكُمُ
- உங்கள் ஒதுங்குமிடம்
- l-nāru
- ٱلنَّارُ
- நரகம்தான்
- wamā lakum
- وَمَا لَكُم
- உங்களுக்கு இல்லை
- min nāṣirīna
- مِّن نَّٰصِرِينَ
- உதவியாளர்கள் யாரும்
அன்றி, (அவர்களை நோக்கி) "இந்நாளை நீங்கள் சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை" என்றும் கூறப்படும். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௪)Tafseer
ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰيٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا ۚفَالْيَوْمَ لَا يُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ ٣٥
- dhālikum bi-annakumu
- ذَٰلِكُم بِأَنَّكُمُ
- இதற்கு காரணம் நிச்சயமாக நீங்கள்
- ittakhadhtum
- ٱتَّخَذْتُمْ
- எடுத்துக்கொண்டீர்கள்
- āyāti
- ءَايَٰتِ
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- huzuwan
- هُزُوًا
- கேலியாக
- wagharratkumu
- وَغَرَّتْكُمُ
- இன்னும் உங்களை மயக்கிவிட்டது
- l-ḥayatu l-dun'yā
- ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَاۚ
- உலக வாழ்க்கை
- fal-yawma
- فَٱلْيَوْمَ
- ஆகவே, இன்று
- lā yukh'rajūna
- لَا يُخْرَجُونَ
- வெளியேற்றப்பட மாட்டார்கள்
- min'hā
- مِنْهَا
- அதிலிருந்து
- walā hum yus'taʿtabūna
- وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
- இன்னும் அவர்களிடமிருந்து காரணங்கள் அங்கீகரிக்கப்படாது
இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட்டது (என்றும் கூறப்படும்). இன்றைய தினம் அதிலிருந்து அவர்கள் வெளிச்செல்ல விடப்படமாட்டார்கள். அன்றி, அவர்களுடைய மன்னிப்புக்கோரலும் அங்கீகரிக்கப்பட மாட்டாது. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௫)Tafseer
فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِيْنَ ٣٦
- falillahi
- فَلِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- l-ḥamdu
- ٱلْحَمْدُ
- எல்லாப் புகழும்
- rabbi
- رَبِّ
- அதிபதி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களின்
- warabbi
- وَرَبِّ
- இன்னும் அதிபதி
- l-arḍi
- ٱلْأَرْضِ
- பூமியின்
- rabbi
- رَبِّ
- அதிபதி
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களின்
வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும், இன்னும் அகிலத்தார் அனைவரின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௬)Tafseer
وَلَهُ الْكِبْرِيَاۤءُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۗوَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ ۔ ٣٧
- walahu
- وَلَهُ
- இன்னும் அவனுக்கே உரியது
- l-kib'riyāu
- ٱلْكِبْرِيَآءُ
- பெருமை
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களிலும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۖ
- பூமியிலும்
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- மகா ஞானவான்
வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. அவன் (அனைவரையும்) மிகைத்த வனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௭)Tafseer