اَمْ حَسِبَ الَّذِيْنَ اجْتَرَحُوا السَّيِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَوَاۤءً مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْ ۗسَاۤءَ مَا يَحْكُمُوْنَ ࣖࣖ ٢١
- am ḥasiba
- أَمْ حَسِبَ
- எண்ணுகின்றார்களா?
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ij'taraḥū
- ٱجْتَرَحُوا۟
- செய்தார்கள்
- l-sayiāti
- ٱلسَّيِّـَٔاتِ
- பாவங்களை
- an najʿalahum
- أَن نَّجْعَلَهُمْ
- அவர்களை ஆக்குவோம் என்று
- ka-alladhīna
- كَٱلَّذِينَ
- எவர்களைப் போன்று
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- செய்தவர்களை
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- sawāan
- سَوَآءً
- சமமாக்கிவிடுவோம்
- maḥyāhum
- مَّحْيَاهُمْ
- வாழ்க்கையும் இவர்களின்
- wamamātuhum
- وَمَمَاتُهُمْۚ
- இவர்களின் மரணத்தையும்
- sāa
- سَآءَ
- அது மிகக் கெட்டது
- mā yaḥkumūna
- مَا يَحْكُمُونَ
- எதை தீர்ப்பளிக்கின்றார்களோ
எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே. அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்துகொண்ட முடிவு மகா கெட்டது. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௧)Tafseer
وَخَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ٢٢
- wakhalaqa
- وَخَلَقَ
- படைத்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களையும்
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- பூமியையும்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- உண்மையான காரணத்திற்காக(வும்)
- walituj'zā
- وَلِتُجْزَىٰ
- கூலி கொடுக்கப்படுவதற்காகவும்
- kullu nafsin
- كُلُّ نَفْسٍۭ
- ஒவ்வொரு ஆன்மாவும்
- bimā kasabat
- بِمَا كَسَبَتْ
- அது எதை செய்ததோ
- wahum lā yuẓ'lamūna
- وَهُمْ لَا يُظْلَمُونَ
- இன்னும் அவர்கள்/அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கின்றான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகளின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௨)Tafseer
اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةًۗ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ ۗ اَفَلَا تَذَكَّرُوْنَ ٢٣
- afara-ayta
- أَفَرَءَيْتَ
- நீர் அறிவிப்பீராக!
- mani ittakhadha
- مَنِ ٱتَّخَذَ
- எடுத்துக்கொண்டவனைப் பற்றி
- ilāhahu
- إِلَٰهَهُۥ
- தனது கடவுளாக
- hawāhu
- هَوَىٰهُ
- தனது மனவிருப்பத்தை
- wa-aḍallahu
- وَأَضَلَّهُ
- அவனை வழிகெடுத்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalā ʿil'min
- عَلَىٰ عِلْمٍ
- அறிவு வந்ததன் பின்னர்
- wakhatama
- وَخَتَمَ
- இன்னும் முத்திரையிட்டான்
- ʿalā samʿihi
- عَلَىٰ سَمْعِهِۦ
- அவனது செவியிலும்
- waqalbihi
- وَقَلْبِهِۦ
- அவனது உள்ளத்திலும்
- wajaʿala
- وَجَعَلَ
- இன்னும் ஆக்கினான்
- ʿalā baṣarihi
- عَلَىٰ بَصَرِهِۦ
- அவனது பார்வையில்
- ghishāwatan
- غِشَٰوَةً
- திரையை
- faman
- فَمَن
- ஆகவே, யார்
- yahdīhi
- يَهْدِيهِ
- அவனுக்கு நேர்வழி காட்டுவார்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்விற்கு
- afalā tadhakkarūna
- أَفَلَا تَذَكَّرُونَ
- நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
(நபியே!) தன்னுடைய உடல் ஆசையை இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக்கொண்ட ஒருவனை நீங்கள் கவனித்தீர்களா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டு, அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? (இதனை) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௩)Tafseer
وَقَالُوْا مَا هِيَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَآ اِلَّا الدَّهْرُۚ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ ٢٤
- waqālū
- وَقَالُوا۟
- இன்னும் கூறினார்கள்
- mā
- مَا
- வேறு இல்லை
- hiya
- هِىَ
- இது
- illā
- إِلَّا
- தவிர
- ḥayātunā
- حَيَاتُنَا
- நமது வாழ்க்கையை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலக
- namūtu
- نَمُوتُ
- மரணிக்கின்றோம்
- wanaḥyā
- وَنَحْيَا
- இன்னும் வாழ்கின்றோம்
- wamā yuh'likunā
- وَمَا يُهْلِكُنَآ
- நம்மை அழிக்காது
- illā l-dahru
- إِلَّا ٱلدَّهْرُۚ
- காலத்தைத் தவிர
- wamā lahum
- وَمَا لَهُم
- அவர்களுக்கு இல்லை
- bidhālika
- بِذَٰلِكَ
- இதைப் பற்றி
- min ʿil'min
- مِنْ عِلْمٍۖ
- அறிவு
- in hum
- إِنْ هُمْ
- அவர்கள் இல்லை
- illā yaẓunnūna
- إِلَّا يَظُنُّونَ
- வீண் எண்ணம் எண்ணுபவர்களே தவிர
"இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை" என்றும், "(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்; பின்னர் இறந்து விடுகின்றோம். காலத்தைத் தவிர (வேறு யாதொன்றும்) நம்மை அழிப்பதில்லை" என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு யாதொரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப் போரைத் தவிர வேறில்லை. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௪)Tafseer
وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّآ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَاۤىِٕنَآ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٢٥
- wa-idhā tut'lā
- وَإِذَا تُتْلَىٰ
- ஓதப்பட்டால்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- āyātunā
- ءَايَٰتُنَا
- நமது வசனங்கள்
- bayyinātin
- بَيِّنَٰتٍ
- தெளிவான ஆதாரங்களாக
- mā kāna
- مَّا كَانَ
- இருக்கவில்லை
- ḥujjatahum
- حُجَّتَهُمْ
- அவர்களின் ஆதாரம்
- illā
- إِلَّآ
- தவிர
- an qālū
- أَن قَالُوا۟
- அவர்கள் சொல்வதே
- i'tū biābāinā
- ٱئْتُوا۟ بِـَٔابَآئِنَآ
- எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) "மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்களுடைய மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்" என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௫)Tafseer
قُلِ اللّٰهُ يُحْيِيْكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَارَيْبَ فِيْهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ࣖ ٢٦
- quli
- قُلِ
- கூறுவீராக!
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- yuḥ'yīkum
- يُحْيِيكُمْ
- உங்களை உயிர்ப்பிக்கின்றான்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yumītukum
- يُمِيتُكُمْ
- உங்களை மரணிக்க வைப்பான்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yajmaʿukum
- يَجْمَعُكُمْ
- அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்
- ilā yawmi l-qiyāmati
- إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- lā rayba
- لَا رَيْبَ
- அறவே சந்தேகம் இல்லை
- fīhi
- فِيهِ
- அதில்
- walākinna
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- akthara
- أَكْثَرَ
- அதிகமானவர்கள்
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களில்
- lā yaʿlamūna
- لَا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
(நபியே!) நீங்கள் அவர்களை நோக்கி கூறுங்கள்: "அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பித்தான்; (நானல்ல.) அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர், மறுமை நாளில் (உயிர் கொடுத்து) உங்களை ஒன்று சேர்ப்பான். இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதனை உறுதி கொள்வதில்லை." ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௬)Tafseer
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَىِٕذٍ يَّخْسَرُ الْمُبْطِلُوْنَ ٢٧
- walillahi
- وَلِلَّهِ
- அல்லாஹ்விற்கே உரியது
- mul'ku
- مُلْكُ
- ஆட்சி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- இன்னும் பூமியின்
- wayawma
- وَيَوْمَ
- நாளில்
- taqūmu
- تَقُومُ
- நிகழ்கின்றது
- l-sāʿatu
- ٱلسَّاعَةُ
- மறுமை நாள்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- yakhsaru
- يَخْسَرُ
- நஷ்டமடைவார்கள்
- l-mub'ṭilūna
- ٱلْمُبْطِلُونَ
- பொய்யர்கள்
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. விசாரணை நாள் வரும் அன்று (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்கள் நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௭)Tafseer
وَتَرٰى كُلَّ اُمَّةٍ جَاثِيَةً ۗ كُلُّ اُمَّةٍ تُدْعٰٓى اِلٰى كِتٰبِهَاۗ اَلْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٢٨
- watarā
- وَتَرَىٰ
- நீர் பார்ப்பீர்
- kulla
- كُلَّ
- ஒவ்வொரு
- ummatin
- أُمَّةٍ
- சமுதாயத்தையும்
- jāthiyatan
- جَاثِيَةًۚ
- முழந்தாளிட்ட வர்களாக
- kullu
- كُلُّ
- ஒவ்வொரு
- ummatin
- أُمَّةٍ
- சமுதாயமும்
- tud'ʿā
- تُدْعَىٰٓ
- அழைக்கப்படும்
- ilā kitābihā
- إِلَىٰ كِتَٰبِهَا
- தமது பதிவு புத்தகத்தின் பக்கம்
- l-yawma
- ٱلْيَوْمَ
- இன்று
- tuj'zawna
- تُجْزَوْنَ
- கூலி கொடுக்கப்படுவீர்கள்
- mā kuntum taʿmalūna
- مَا كُنتُمْ تَعْمَلُونَ
- நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்கு
(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு வகுப்பாரும், முழந்தாளிட்டிருக்கக் காண்பீர்கள். ஒவ்வொரு வகுப்பாரும் (விசாரணைக்காக) அவர்களுடைய (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படுவார்கள். (அவர்களை நோக்கி) "இன்றைய தினம் நீங்கள் உங்கள் செயலுக்குரிய கூலியை கொடுக்கப் பெறுவீர்கள்" (என்றும்), ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௮)Tafseer
هٰذَا كِتٰبُنَا يَنْطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ ۗاِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٢٩
- hādhā
- هَٰذَا
- இதோ
- kitābunā
- كِتَٰبُنَا
- நமது பதிவேடு
- yanṭiqu
- يَنطِقُ
- அது பேசும்
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்கள் மீது
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۚ
- உண்மையாக
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- kunnā nastansikhu
- كُنَّا نَسْتَنسِخُ
- எழுதிக் கொண்டிருந்தோம்
- mā kuntum taʿmalūna
- مَا كُنتُمْ تَعْمَلُونَ
- நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை
"இது (உங்கள் செயலைப் பற்றிய) நம்முடைய (பதிவுப்) புத்தகம். இது உங்களைப் பற்றிய உண்மையையே கூறும். நிச்சயமாக நாம், நீங்கள் செய்தவற்றையெல்லாம் எழுதி வைத்திருக்கின்றோம்" (என்றும் கூறப்படும்). ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௯)Tafseer
فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِيْ رَحْمَتِهٖۗ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِيْنُ ٣٠
- fa-ammā alladhīna
- فَأَمَّا ٱلَّذِينَ
- ஆகவே/எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- fayud'khiluhum
- فَيُدْخِلُهُمْ
- அவர்களை நுழைவிப்பான்
- rabbuhum
- رَبُّهُمْ
- அவர்களது இறைவன்
- fī raḥmatihi
- فِى رَحْمَتِهِۦۚ
- தனது அருளில்
- dhālika huwa
- ذَٰلِكَ هُوَ
- இதுதான்
- l-fawzu
- ٱلْفَوْزُ
- வெற்றி
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- மிகத் தெளிவான(து)
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன்னுடைய அருளில் புகுத்துவான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௦)Tafseer