هٰذَا هُدًىۚ وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِيْمٌ ࣖ ١١
- hādhā hudan
- هَٰذَا هُدًىۖ
- இதுதான்/நேர்வழி
- wa-alladhīna kafarū
- وَٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- அத்தாட்சிகளை
- rabbihim
- رَبِّهِمْ
- தங்கள் இறைவனின்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு உண்டு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- min rij'zin
- مِّن رِّجْزٍ
- தண்டனை
- alīmun
- أَلِيمٌ
- வலி தரக்கூடிய(து)
இவ்வேதம்தான் நேரான பாதை. ஆகவே, எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு மிக கடினமான துன்புறுத்தும் வேதனை உண்டு. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௧)Tafseer
۞ اَللّٰهُ الَّذِيْ سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِيَ الْفُلْكُ فِيْهِ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَۚ ١٢
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhī
- ٱلَّذِى
- எப்படிப்பட்டவன்
- sakhara
- سَخَّرَ
- வசப்படுத்தினான்
- lakumu l-baḥra
- لَكُمُ ٱلْبَحْرَ
- உங்களுக்கு/கடலை
- litajriya
- لِتَجْرِىَ
- செல்வதற்காகவும்
- l-ful'ku fīhi
- ٱلْفُلْكُ فِيهِ
- கப்பல்கள்/அதில்
- bi-amrihi
- بِأَمْرِهِۦ
- அவனது கட்டளைப்படி
- walitabtaghū
- وَلِتَبْتَغُوا۟
- நீங்கள் தேடுவதற்காகவும்
- min faḍlihi
- مِن فَضْلِهِۦ
- அவனுடைய அருளிலிருந்து
- walaʿallakum tashkurūna
- وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
- நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்
அல்லாஹ் கடலை உங்களுக்கு வசதியாக அமைத் திருக்கின்றான். அவன் கட்டளையைக் கொண்டு (பல தீவுகளுக்குக்) கப்பலில் சென்று (அதன் மூலம்) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கின்றீர்கள். (அதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௨)Tafseer
وَسَخَّرَ لَكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ جَمِيْعًا مِّنْهُ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ ١٣
- wasakhara
- وَسَخَّرَ
- இன்னும் வசப்படுத்தினான்
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- mā fī l-samāwāti
- مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவற்றை(யும்)
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِ
- பூமியில் உள்ளவற்றையும்
- jamīʿan
- جَمِيعًا
- அனைத்தையும்
- min'hu
- مِّنْهُۚ
- தன் புறத்திலிருந்து
- inna fī dhālika
- إِنَّ فِى ذَٰلِكَ
- நிச்சயமாக இதில் உள்ளன
- laāyātin
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yatafakkarūna
- يَتَفَكَّرُونَ
- சிந்திக்கின்ற
அன்றி, (அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன்னுடைய அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௩)Tafseer
قُلْ لِّلَّذِيْنَ اٰمَنُوْا يَغْفِرُوْا لِلَّذِيْنَ لَا يَرْجُوْنَ اَيَّامَ اللّٰهِ لِيَجْزِيَ قَوْمًا ۢبِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ١٤
- qul
- قُل
- கூறுவீராக!
- lilladhīna āmanū
- لِّلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களுக்கு
- yaghfirū
- يَغْفِرُوا۟
- அவர்கள் மன்னித்து விடட்டும்
- lilladhīna lā yarjūna
- لِلَّذِينَ لَا يَرْجُونَ
- ஆதரவு வைக்காதவர்களை
- ayyāma l-lahi
- أَيَّامَ ٱللَّهِ
- அல்லாஹ்வின் நடவடிக்கைகளை
- liyajziya
- لِيَجْزِىَ
- இறுதியாக தண்டனை கொடுப்பான்
- qawman
- قَوْمًۢا
- ஒரு கூட்டத்திற்கு
- bimā kānū yaksibūna
- بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
- அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை நீங்கள் புறக்கணித்து (அவர்கள் விஷயத்தை அல்லாஹ்விடமே விட்டு) விடுங்கள். (நன்மையோ, தீமையோ செய்யும்) மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௪)Tafseer
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖۚ وَمَنْ اَسَاۤءَ فَعَلَيْهَا ۖ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ ١٥
- man ʿamila
- مَنْ عَمِلَ
- யார் செய்வாரோ
- ṣāliḥan
- صَٰلِحًا
- ஒரு நன்மையை
- falinafsihi
- فَلِنَفْسِهِۦۖ
- அது அவருக்குத்தான் நல்லது
- waman
- وَمَنْ
- எவர்
- asāa
- أَسَآءَ
- தீமை செய்வாரோ
- faʿalayhā
- فَعَلَيْهَاۖ
- அது அவருக்குத்தான் கேடாகும்
- thumma
- ثُمَّ
- பிறகு
- ilā rabbikum
- إِلَىٰ رَبِّكُمْ
- உங்கள் இறைவனிடம்
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
எவர் நன்மை செய்கின்றாரோ அது அவருக்கே நன்று. எவன் தீமை செய்கின்றானோ அது அவனுக்கே கேடாகும். பின்னர், நீங்கள் உங்கள் இறைவனிடமே கொண்டு வரப்படுவீர்கள். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௫)Tafseer
وَلَقَدْ اٰتَيْنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَى الْعٰلَمِيْنَ ۚ ١٦
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- ātaynā
- ءَاتَيْنَا
- நாம் கொடுத்தோம்
- banī is'rāīla
- بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- இஸ்ரவேலர்களுக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதங்களை(யும்)
- wal-ḥuk'ma
- وَٱلْحُكْمَ
- ஞானத்தையும்
- wal-nubuwata
- وَٱلنُّبُوَّةَ
- நபித்துவத்தையும்
- warazaqnāhum
- وَرَزَقْنَٰهُم
- இன்னும் அவர்களுக்கு நாம் வழங்கினோம்
- mina l-ṭayibāti
- مِّنَ ٱلطَّيِّبَٰتِ
- நல்ல உணவுகளை
- wafaḍḍalnāhum
- وَفَضَّلْنَٰهُمْ
- அவர்களை மேன்மையாக்கினோம்
- ʿalā l-ʿālamīna
- عَلَى ٱلْعَٰلَمِينَ
- அக்கால மக்களைவிட
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தையும், (ஞானத்தையும்,) அதிகாரத்தையும், நபிப்பட்டத்தையும் கொடுத்து மேலான உணவுகளையும் கொடுத்தோம். அன்றி, உலகத்தார் அனைவரிலும் அவர்களை மேலாக்கி வைத்தோம். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௬)Tafseer
وَاٰتَيْنٰهُمْ بَيِّنٰتٍ مِّنَ الْاَمْرِۚ فَمَا اخْتَلَفُوْٓا اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَهُمُ الْعِلْمُ بَغْيًاۢ بَيْنَهُمْ ۗاِنَّ رَبَّكَ يَقْضِيْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ ١٧
- waātaynāhum
- وَءَاتَيْنَٰهُم
- நாம் அவர்களுக்குக் கொடுத்தோம்
- bayyinātin
- بَيِّنَٰتٍ
- தெளிவான சட்டங்களை
- mina l-amri
- مِّنَ ٱلْأَمْرِۖ
- இந்த மார்க்கத்தின்
- famā ikh'talafū
- فَمَا ٱخْتَلَفُوٓا۟
- அவர்கள் கருத்து வேறுபடவில்லை
- illā min baʿdi mā
- إِلَّا مِنۢ بَعْدِ مَا
- தவிர/அவர்களிடம் வந்த பின்னர்
- l-ʿil'mu
- ٱلْعِلْمُ
- கல்வி
- baghyan
- بَغْيًۢا
- பொறாமையினால்
- baynahum
- بَيْنَهُمْۚ
- தங்களுக்கு மத்தியில்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- உமது இறைவன்
- yaqḍī
- يَقْضِى
- தீர்ப்பளிப்பான்
- baynahum
- بَيْنَهُمْ
- அவர்களுக்கு மத்தியில்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- fīmā kānū fīhi yakhtalifūna
- فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
- அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில்
அன்றி, நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்துவிட்டனர். (நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவைகளைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௭)Tafseer
ثُمَّ جَعَلْنٰكَ عَلٰى شَرِيْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ ١٨
- thumma
- ثُمَّ
- பிறகு
- jaʿalnāka
- جَعَلْنَٰكَ
- உம்மை அமைத்தோம்
- ʿalā sharīʿatin
- عَلَىٰ شَرِيعَةٍ
- தெளிவான சட்டங்கள் மீது
- mina l-amri
- مِّنَ ٱلْأَمْرِ
- இந்த மார்க்கத்தினுடைய
- fa-ittabiʿ'hā
- فَٱتَّبِعْهَا
- ஆகவே அதையே பின்பற்றுவீராக!
- walā tattabiʿ
- وَلَا تَتَّبِعْ
- பின்பற்றாதீர்
- ahwāa
- أَهْوَآءَ
- மன விருப்பங்களை
- alladhīna lā yaʿlamūna
- ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
- அறியாதவர்களின்
(நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே, அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பத்தை நீங்கள் பின்பற்றாதீர்கள். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௮)Tafseer
اِنَّهُمْ لَنْ يُّغْنُوْا عَنْكَ مِنَ اللّٰهِ شَيْـًٔا ۗوَاِنَّ الظّٰلِمِيْنَ بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۚ وَاللّٰهُ وَلِيُّ الْمُتَّقِيْنَ ١٩
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- lan yugh'nū
- لَن يُغْنُوا۟
- அறவே தடுக்க மாட்டார்கள்
- ʿanka
- عَنكَ
- உம்மை விட்டு
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- shayan wa-inna
- شَيْـًٔاۚ وَإِنَّ
- எதையும்/நிச்சயமாக
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- அவர்களில் சிலர்
- awliyāu baʿḍin
- أَوْلِيَآءُ بَعْضٍۖ
- நண்பர்கள்/சிலருக்கு
- wal-lahu waliyyu
- وَٱللَّهُ وَلِىُّ
- அல்லாஹ்/நண்பன்
- l-mutaqīna
- ٱلْمُتَّقِينَ
- இறையச்சமுள்ளவர்களின்
நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்கு யாதொரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்களுள் சிலர், (அவர்களில்) சிலருக்குத்தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல.) அல்லாஹ், இறை அச்சமுடைய பரிசுத்தவான்களுக்கு நண்பன். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௯)Tafseer
هٰذَا بَصَاۤىِٕرُ لِلنَّاسِ وَهُدًى وَّرَحْمَةٌ لِّقَوْمٍ يُّوْقِنُوْنَ ٢٠
- hādhā
- هَٰذَا
- இது
- baṣāiru
- بَصَٰٓئِرُ
- தெளிவான ஆதாரங்களும்
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- wahudan
- وَهُدًى
- நேர்வழியும்
- waraḥmatun
- وَرَحْمَةٌ
- கருணையுமாகும்
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yūqinūna
- يُوقِنُونَ
- உறுதி கொள்கின்றனர்
இது மனிதர்களுக்கு நல்லுணர்ச்சியாகவும், நம்பக்கூடிய மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௦)Tafseer