Skip to content

ஸூரா ஸூரத்துத் துகான் - Page: 6

Ad-Dukhan

(ad-Dukhān)

௫௧

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ مَقَامٍ اَمِيْنٍۙ ٥١

inna
إِنَّ
நிச்சயமாக
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்கள்
fī maqāmin
فِى مَقَامٍ
இடத்தில்
amīnin
أَمِينٍ
பாதுகாப்பான
இறை அச்சமுடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில், ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௧)
Tafseer
௫௨

فِيْ جَنّٰتٍ وَّعُيُوْنٍ ۙ ٥٢

fī jannātin
فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
waʿuyūnin
وَعُيُونٍ
இன்னும் ஊற்றுகளில் இருப்பார்கள்
அதுவும் சுவனபதி(யின் சோலை)யிலுள்ள ஊற்றுக்களின் சமீபமாக, ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௨)
Tafseer
௫௩

يَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِيْنَۚ ٥٣

yalbasūna
يَلْبَسُونَ
அணிவார்கள்
min sundusin
مِن سُندُسٍ
மென்மையான பட்டு
wa-is'tabraqin
وَإِسْتَبْرَقٍ
இன்னும் தடிப்பமான பட்டு ஆடைகளை
mutaqābilīna
مُّتَقَٰبِلِينَ
ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து உல்லாசமாகப் பேசிக்கொண்டு) இருப்பார்கள். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௩)
Tafseer
௫௪

كَذٰلِكَۗ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍۗ ٥٤

kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
wazawwajnāhum
وَزَوَّجْنَٰهُم
இன்னும் அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம்
biḥūrin
بِحُورٍ
வெண்மையான கண்ணிகளை
ʿīnin
عِينٍ
கண்ணழகிகளான
இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). அன்றி, "ஹூருல் ஈன்" (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிகை)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௪)
Tafseer
௫௫

يَدْعُوْنَ فِيْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِيْنَۙ ٥٥

yadʿūna
يَدْعُونَ
கேட்பார்கள்
fīhā bikulli
فِيهَا بِكُلِّ
அதில்/எல்லா
fākihatin
فَٰكِهَةٍ
பழங்களையும்
āminīna
ءَامِنِينَ
நிம்மதியானவர்களாக
அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௫)
Tafseer
௫௬

لَا يَذُوْقُوْنَ فِيْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰىۚ وَوَقٰىهُمْ عَذَابَ الْجَحِيْمِۙ ٥٦

lā yadhūqūna
لَا يَذُوقُونَ
சுவைக்க மாட்டார்கள்
fīhā l-mawta
فِيهَا ٱلْمَوْتَ
அதில்/மரணத்தை
illā l-mawtata
إِلَّا ٱلْمَوْتَةَ
மரணத்தை தவிர
l-ūlā
ٱلْأُولَىٰۖ
முதல்
wawaqāhum
وَوَقَىٰهُمْ
இன்னும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்
ʿadhāba
عَذَابَ
வேதனையை விட்டும்
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
நரகத்தின்
முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு யாதொரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) ஆகவே, அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௬)
Tafseer
௫௭

فَضْلًا مِّنْ رَّبِّكَۚ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ ٥٧

faḍlan
فَضْلًا
அருளினால்
min rabbika
مِّن رَّبِّكَۚ
உமது இறைவனின்
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
இதுதான்
l-fawzu l-ʿaẓīmu
ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
மகத்தான வெற்றி
(நபியே! இது) உங்களது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௭)
Tafseer
௫௮

فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ٥٨

fa-innamā yassarnāhu bilisānika
فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ
இதை நாம் இலேசாக்கினோம்/உமது மொழியில்
laʿallahum yatadhakkarūna
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
(நபியே!) அவர்கள் அறிந்து நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உங்களுடைய மொழியில் எளிதாக்கி வைத்தோம். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௮)
Tafseer
௫௯

فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ ࣖࣖ ٥٩

fa-ir'taqib
فَٱرْتَقِبْ
ஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக!
innahum
إِنَّهُم
நிச்சயமாக அவர்களும்
mur'taqibūna
مُّرْتَقِبُونَ
எதிர்பார்க்கின்றார்கள்
(இதனைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௯)
Tafseer