Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௪௦

Qur'an Surah Az-Zukhruf Verse 40

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ اَوْ تَهْدِى الْعُمْيَ وَمَنْ كَانَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (الزخرف : ٤٣)

afa-anta tus'miʿu
أَفَأَنتَ تُسْمِعُ
Then can you cause to hear
நீர் செவி ஏற்க வைக்க முடியுமா?
l-ṣuma
ٱلصُّمَّ
the deaf
அந்த செவிடர்களை
aw
أَوْ
or
அல்லது
tahdī
تَهْدِى
guide
நீர் நேர்வழி நடத்திட முடியுமா?
l-ʿum'ya
ٱلْعُمْىَ
the blind
அந்த குருடர்களை
waman kāna
وَمَن كَانَ
and (one) who is
இன்னும் இருப்பவர்களை
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
in an error
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
clear?
தெளிவான

Transliteration:

Afa anta tusmi'us summa aw tahdil 'umya wa man kaana fee dalaalim mubeen (QS. az-Zukhruf:40)

English Sahih International:

Then will you make the deaf hear, [O Muhammad], or guide the blind or he who is in clear error? (QS. Az-Zukhruf, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் செவிடனைக் கேட்கும்படி செய்து விடுவீர்களா? அல்லது குருடனை (அல்லது மனமுரண்டாகவே) பகிரங்கமான வழிகேட்டிலிருப்பவனை நேரான வழியில் நீங்கள் செலுத்தி விடுவீர்களா? (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௪௦)

Jan Trust Foundation

ஆகவே (நபியே!) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா? அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்வின் வேத ஆதாரங்களை செவி ஏற்க முடியாமல் யாரை அல்லாஹ் செவிடர்களாகவும் அவனது அத்தாட்சிகளை பார்க்கமுடியாமல் யாரை அல்லாஹ் குருடர்களாகவும் ஆக்கிவிட்டானோ) அந்த செவிடர்களை நீர் செவி ஏற்க வைக்க முடியுமா? அல்லது அந்த குருடர்களையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவர்களையும் நீர் நேர்வழி நடத்திட முடியுமா?