Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௪

Qur'an Surah Az-Zukhruf Verse 24

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ قٰلَ اَوَلَوْ جِئْتُكُمْ بِاَهْدٰى مِمَّا وَجَدْتُّمْ عَلَيْهِ اٰبَاۤءَكُمْۗ قَالُوْٓا اِنَّا بِمَآ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ (الزخرف : ٤٣)

qāla
قَٰلَ
He said
கூறினார்
awalaw ji'tukum
أَوَلَوْ جِئْتُكُم
"Even if I brought you
நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா
bi-ahdā
بِأَهْدَىٰ
better guidance
மிகச் சிறந்த நேர்வழியை
mimmā wajadttum
مِمَّا وَجَدتُّمْ
than what you found
எதைவிட/ கண்டீர்களோ
ʿalayhi
عَلَيْهِ
on it
அதன் மீது
ābāakum
ءَابَآءَكُمْۖ
your forefathers?"
உங்கள் மூதாதைகளை
qālū
قَالُوٓا۟
They said
அவர்கள் கூறினார்கள்
innā
إِنَّا
"Indeed we
நிச்சயமாக நாங்கள்
bimā ur'sil'tum
بِمَآ أُرْسِلْتُم
with what you are sent
நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ
bihi kāfirūna
بِهِۦ كَٰفِرُونَ
with [it] (are) disbelievers"
அதை/ நிராகரிப்பவர்கள்

Transliteration:

Qaala awa law ji'tukum bi ahdaa mimmaa wajattum 'alaihi aabaaa'akum qaalooo innaa bimaaa ursiltum bihee kaafiroon (QS. az-Zukhruf:24)

English Sahih International:

[Each warner] said, "Even if I brought you better guidance than that [religion] upon which you found your fathers?" They said, "Indeed we, in that with which you were sent, are disbelievers." (QS. Az-Zukhruf, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(அதற்கு, அத்தூதர்கள் அவர்களை நோக்கி) "உங்கள் மூதாதைகள் இருந்ததை விட நான் நேரான வழியைக் கொண்டு வந்திருந்த போதிலுமா? (உங்கள் மூதாதைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்)" என்று கேட்டார்கள். அதற்கவர்கள் "(ஆம்! அவர்களையே நாங்கள் பின்பற்றுவதுடன்) நீங்கள் கொண்டு வந்ததையும் நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்றும் கூறினார்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௨௪)

Jan Trust Foundation

(அப்பொழுது அத்தூதர்,) “உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள்| “நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்” என்று சொல்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நமது தூதர்) கூறினார்: “நீங்கள் உங்கள் மூதாதைகளை எதன்மீது கண்டீர்களோ அதைவிட மிகச் சிறந்த நேர்வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா (நீங்கள் என்னைப் பின்பற்ற மறுப்பீர்கள்)?” அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள் ஆவோம்”