Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௧

Qur'an Surah Az-Zukhruf Verse 21

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا مِّنْ قَبْلِهٖ فَهُمْ بِهٖ مُسْتَمْسِكُوْنَ (الزخرف : ٤٣)

am ātaynāhum
أَمْ ءَاتَيْنَٰهُمْ
Or have We given them
?/நாம் அவர்களுக்குக் கொடுத்தோம்
kitāban
كِتَٰبًا
a book
ஒரு வேதத்தை
min qablihi
مِّن قَبْلِهِۦ
before it before it
இதற்கு முன்னர்
fahum
فَهُم
so they
அவர்கள்
bihi
بِهِۦ
to it
அதை
mus'tamsikūna
مُسْتَمْسِكُونَ
(are) holding fast?
பற்றிப் பிடித்திருக்கின்றார்கள்

Transliteration:

Am aatainaahum Kitaabam min qablihee fahum bihee mustamsikoon (QS. az-Zukhruf:21)

English Sahih International:

Or have We given them a book before it [i.e., the Quran] to which they are adhering? (QS. Az-Zukhruf, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

அல்லது (அவர்கள் சொல்வது போன்று) யாதொரு வேதத்தை இதற்கு முன்னர் நாம் அவர்களுக்குக் கொடுத்திருந்து, அதனை அவர்கள் இதற்கு ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கின்றனரா? (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௨௧)

Jan Trust Foundation

அல்லது, அவர்கள் ஆதாரமாகக் கொள்வதற்காக இதற்கு முன்னால் நாம் அவர்களுக்கு ஏதாவதொரு வேதத்தை கொடுத்திருக்கிறோமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதற்கு முன்னர் நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் அதை பற்றிப் பிடித்திருக்கின்றார்களா? (அப்படி ஒரு வேதத்தை நாம் கொடுக்கவில்லையே! அப்படி இருக்க எதன் அடிப்படையில் இவர்கள் பேசுகிறார்கள்?)