Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௧௩

Qur'an Surah Az-Zukhruf Verse 13

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِتَسْتَوٗا عَلٰى ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِيْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَۙ (الزخرف : ٤٣)

litastawū
لِتَسْتَوُۥا۟
That you may sit firmly
நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்
ʿalā ẓuhūrihi
عَلَىٰ ظُهُورِهِۦ
on their backs
அவற்றின்முதுகுகளில்
thumma
ثُمَّ
then
பிறகு
tadhkurū
تَذْكُرُوا۟
remember
நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்
niʿ'mata
نِعْمَةَ
(the) favor
அருட்கொடையை
rabbikum
رَبِّكُمْ
(of) your Lord
உங்கள் இறைவனின்
idhā is'tawaytum
إِذَا ٱسْتَوَيْتُمْ
when you sit firmly
நீங்கள் ஸ்திரமாக அமரும்போது
ʿalayhi
عَلَيْهِ
on them
அவற்றின் மீது
wataqūlū
وَتَقُولُوا۟
and say
இன்னும் நீங்கள் கூறுவதற்காக
sub'ḥāna
سُبْحَٰنَ
"Glory be (to)
மகா தூயவன்
alladhī sakhara
ٱلَّذِى سَخَّرَ
the One Who has subjected
வசப்படுத்தி தந்தவன்
lanā
لَنَا
to us
எங்களுக்கு
hādhā
هَٰذَا
this
இதை
wamā kunnā
وَمَا كُنَّا
and not we were
நாங்கள் இருக்கவில்லை
lahu
لَهُۥ
of it
இதை
muq'rinīna
مُقْرِنِينَ
capable
கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக

Transliteration:

Litastawoo 'alaa zuhoorihee summa tazkuroo ni'mata Rabbikum izastawaitum 'alaihi wa taqooloo Subhaanal lazee sakhkhara lana haaza wa maa kunnaa lahoo muqrineen (QS. az-Zukhruf:13)

English Sahih International:

That you may settle yourselves upon their backs and then remember the favor of your Lord when you have settled upon them and say, "Exalted is He who has subjected this to us, and we could not have [otherwise] subdued it. (QS. Az-Zukhruf, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவைகளின் முதுகுகளின் மீது நீங்கள் (ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.) திருப்தியாக அதன்மீது நீங்கள் அமர்ந்து கொண்டால், உங்கள் இறைவன் புரிந்த இவ்வருளை நினைத்து, இதற்காக நீங்கள் அவனை நினைவு கூர்ந்து "இதன் மீது (ஏற) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித் தந்தவன் மிக்க பரிசுத்தவான்" என்றும், (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து “இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவற்றின் முதுகுகளில் நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும் பிறகு உங்கள் இறைவனின் அருட்கொடையை நீங்கள் நினைவு கூர்வதற்காகவும், இன்னும் நீங்கள் (பின்வரும் பிரார்த்தனையை) நீங்கள் கூறுவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த வாகனங்களை படைத்தான் அந்த இறைத்துதியாவது:) “இதை எங்களுக்கு வசப்படுத்தி தந்தவன் மகா தூயவன். நாங்கள் இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவில்லை.