Skip to content

ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் - Page: 7

Az-Zukhruf

(az-Zukhruf)

௬௧

وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِۗ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ ٦١

wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
laʿil'mun
لَعِلْمٌ
அடையாளமாவார்
lilssāʿati
لِّلسَّاعَةِ
மறுமையின்
falā tamtarunna bihā
فَلَا تَمْتَرُنَّ بِهَا
ஆகவே அதில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள்
wa-ittabiʿūni
وَٱتَّبِعُونِۚ
இன்னும் என்னை பின்பற்றுங்கள்!
hādhā
هَٰذَا
இதுதான்
ṣirāṭun
صِرَٰطٌ
நேரான(து)
mus'taqīmun
مُّسْتَقِيمٌ
பாதையாகும்
நிச்சயமாக (வரவிருக்கும்) மறுமைக்குரிய அத்தாட்சிகளில் அவருமோர் அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம். என்னையே பின்பற்றி நடங்கள். இதுவே நேரான வழி. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௧)
Tafseer
௬௨

وَلَا يَصُدَّنَّكُمُ الشَّيْطٰنُۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ٦٢

walā yaṣuddannakumu
وَلَا يَصُدَّنَّكُمُ
உங்களை தடுத்துவிட வேண்டாம்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُۖ
ஷைத்தான்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿaduwwun
عَدُوٌّ
எதிரி
mubīnun
مُّبِينٌ
தெளிவான
உங்களை ஷைத்தான் தடுத்துக் கெடுத்துவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்." ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௨)
Tafseer
௬௩

وَلَمَّا جَاۤءَ عِيْسٰى بِالْبَيِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَيِّنَ لَكُمْ بَعْضَ الَّذِيْ تَخْتَلِفُوْنَ فِيْهِۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ٦٣

walammā jāa
وَلَمَّا جَآءَ
வந்த போது
ʿīsā
عِيسَىٰ
ஈஸா
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
qāla
قَالَ
அவர் கூறினார்
qad ji'tukum
قَدْ جِئْتُكُم
திட்டமாக நான் உங்களிடம் வந்துள்ளேன்
bil-ḥik'mati
بِٱلْحِكْمَةِ
ஞானத்துடன்
wali-ubayyina
وَلِأُبَيِّنَ
விவரிப்பதற்காகவும்
lakum baʿḍa
لَكُم بَعْضَ
உங்களுக்கு/சிலவற்றை
alladhī takhtalifūna
ٱلَّذِى تَخْتَلِفُونَ
எதில்/கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ
fīhi
فِيهِۖ
அதில்
fa-ittaqū l-laha
فَٱتَّقُوا۟ ٱللَّهَ
ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!
ஈஸா தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபொழுது (தன் மக்களை நோக்கி) "மெய்யாகவே ஞானத்தை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவைகளில் சிலவற்றை உங்களுக்கு விவரித்தும் கூறுவேன். நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிபடுங்கள்" என்றும், ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௩)
Tafseer
௬௪

اِنَّ اللّٰهَ هُوَ رَبِّيْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُۗ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ ٦٤

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
rabbī
رَبِّى
எனது இறைவனும்
warabbukum
وَرَبُّكُمْ
உங்கள் இறைவனும்
fa-uʿ'budūhu
فَٱعْبُدُوهُۚ
ஆகவே, அவனையே வணங்குங்கள்!
hādhā
هَٰذَا
இதுதான்
ṣirāṭun mus'taqīmun
صِرَٰطٌ مُّسْتَقِيمٌ
நேரான பாதையாகும்
"நிச்சயமாக அல்லாஹ்தான் என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாவான். (நான் இறைவன் அல்ல.) ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (என்னை வணங்காதீர்கள்.) இதுதான் நேரான வழி" என்றும் கூறினார். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௪)
Tafseer
௬௫

فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْۢ بَيْنِهِمْ ۚفَوَيْلٌ لِّلَّذِيْنَ ظَلَمُوْا مِنْ عَذَابِ يَوْمٍ اَلِيْمٍ ٦٥

fa-ikh'talafa
فَٱخْتَلَفَ
தர்க்கித்தனர்
l-aḥzābu
ٱلْأَحْزَابُ
கூட்டங்கள்
min baynihim
مِنۢ بَيْنِهِمْۖ
தங்களுக்கு மத்தியில்
fawaylun
فَوَيْلٌ
நாசம் உண்டாகட்டும்
lilladhīna ẓalamū
لِّلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களுக்கு
min ʿadhābi
مِنْ عَذَابِ
வேதனையின்
yawmin
يَوْمٍ
நாளில்
alīmin
أَلِيمٍ
வலி தரக்கூடியது
எனினும், அவருடைய கூட்டத்தினர் (அவரைப் பற்றித்) தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) அவருக்கு மாறுசெய்ய முற்பட்டனர். ஆகவே, இந்த அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையின் கேடுதான்! ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௫)
Tafseer
௬௬

هَلْ يَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَأْتِيَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ٦٦

hal yanẓurūna
هَلْ يَنظُرُونَ
அவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
illā l-sāʿata
إِلَّا ٱلسَّاعَةَ
தவிர/மறுமை
an tatiyahum
أَن تَأْتِيَهُم
அவர்களிடம் வருவதை
baghtatan
بَغْتَةً
திடீரென்று
wahum lā yashʿurūna
وَهُمْ لَا يَشْعُرُونَ
அவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென இவர்களிடம் மறுமை வருவதேயன்றி (வேறு எதனையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௬)
Tafseer
௬௭

اَلْاَخِلَّاۤءُ يَوْمَىِٕذٍۢ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِيْنَ ۗ ࣖ ٦٧

al-akhilāu
ٱلْأَخِلَّآءُ
நண்பர்கள் எல்லாம்
yawma-idhin
يَوْمَئِذٍۭ
அந்நாளில்
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
libaʿḍin
لِبَعْضٍ
சிலருக்கு
ʿaduwwun
عَدُوٌّ
எதிரிகள்
illā
إِلَّا
தவிர
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களை
அந்நாளில் நண்பர்கள் சிலர் சிலருக்கு எதிரியாகிவிடுவர். ஆனால், இறை அச்சமுடையவர்களைத் தவிர. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௭)
Tafseer
௬௮

يٰعِبَادِ لَاخَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَآ اَنْتُمْ تَحْزَنُوْنَۚ ٦٨

yāʿibādi
يَٰعِبَادِ
என் அடியார்களே!
lā khawfun
لَا خَوْفٌ
பயமில்லை
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்களுக்கு
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
walā antum taḥzanūna
وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ
இன்னும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்
(அந்நாளில் இறை அச்சமுடையவர்களை நோக்கி) "என் அடியார்களே! இன்றைய தினம் உங்களுக்கு யாதொரு பயமும் இல்லை. நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" (என்று கூறப்படும்). ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௮)
Tafseer
௬௯

اَلَّذِيْنَ اٰمَنُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا مُسْلِمِيْنَۚ ٦٩

alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தார்கள்
mus'limīna
مُسْلِمِينَ
முஸ்லிம்களாக
இவர்கள்தாம் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் வழிபட்டு நடப்பவர்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௯)
Tafseer
௭௦

اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ ٧٠

ud'khulū
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
antum
أَنتُمْ
நீங்களும்
wa-azwājukum
وَأَزْوَٰجُكُمْ
உங்கள் மனைவிகளும்
tuḥ'barūna
تُحْبَرُونَ
நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!
ஆகவே, (மறுமையில் இவர்களை நோக்கி) "நீங்களும் உங்கள் மனைவிமார்களும் மகிழ்ச்சியடைந்தவர்களாக சுவன பதிக்குச் சென்றுவிடுங்கள்" (என்று கூறப்படும்). ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭௦)
Tafseer