Skip to content

ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் - Word by Word

Az-Zukhruf

(az-Zukhruf)

bismillaahirrahmaanirrahiim

حٰمۤ ۚ ١

hha-meem
حمٓ
ஹா மீம்
ஹாமீம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧)
Tafseer

وَالْكِتٰبِ الْمُبِيْنِ ۙ ٢

wal-kitābi
وَٱلْكِتَٰبِ
வேதத்தின் மீது சத்தியமாக!
l-mubīni
ٱلْمُبِينِ
தெளிவான
தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக! ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨)
Tafseer

اِنَّا جَعَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَۚ ٣

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
jaʿalnāhu
جَعَلْنَٰهُ
இதை ஆக்கினோம்
qur'ānan
قُرْءَٰنًا
குர்ஆனாக
ʿarabiyyan
عَرَبِيًّا
அரபி மொழி
laʿallakum taʿqilūna
لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக
(மக்காவாசிகளே!) நீங்கள் (எளிதில்) அறிந்துகொள்ளும் பொருட்டே இவ்வேதத்தை (நீங்கள் பேசும் உங்களுடைய) அரபி மொழியில் அமைத்தோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩)
Tafseer

وَاِنَّهٗ فِيْٓ اُمِّ الْكِتٰبِ لَدَيْنَا لَعَلِيٌّ حَكِيْمٌ ۗ ٤

wa-innahu
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக இது
fī ummi l-kitābi
فِىٓ أُمِّ ٱلْكِتَٰبِ
தாய் புத்தகத்தில் உள்ளதும்
ladaynā
لَدَيْنَا
நம்மிடம் உள்ள
laʿaliyyun
لَعَلِىٌّ
மிக உயர்ந்ததும்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானமுடையதும்
நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪)
Tafseer

اَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا اَنْ كُنْتُمْ قَوْمًا مُّسْرِفِيْنَ ٥

afanaḍribu ʿankumu l-dhik'ra
أَفَنَضْرِبُ عَنكُمُ ٱلذِّكْرَ
விட்டுவிடுவோமா/உங்களைப் பற்றி/கூறுவதை
ṣafḥan
صَفْحًا
மன்னித்து
an kuntum
أَن كُنتُمْ
நீங்களோ இருக்க
qawman
قَوْمًا
மக்களாக
mus'rifīna
مُّسْرِفِينَ
வரம்பு மீறுகின்ற(வர்கள்)
நீங்கள் வரம்பு மீறிய மக்களாகிவிட்டீர்கள் என்பதற்காக, உங்களுக்கு நல்லுபதேசம் செய்வதையும் விட்டு முற்றிலும் நாம் உங்களைப் புறக்கணித்து விடுவோமா? ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫)
Tafseer

وَكَمْ اَرْسَلْنَا مِنْ نَّبِيٍّ فِى الْاَوَّلِيْنَ ٦

wakam
وَكَمْ
எத்தனையோ
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
min nabiyyin
مِن نَّبِىٍّ
நபிமார்களை
fī l-awalīna
فِى ٱلْأَوَّلِينَ
முந்தியவர்களில்
(உங்களைப் போன்று வரம்பு மீறிச்) சென்றுபோன உங்கள் முன்னோர்களுக்கும் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பி யிருக்கின்றோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬)
Tafseer

وَمَا يَأْتِيْهِمْ مِّنْ نَّبِيٍّ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ٧

wamā yatīhim
وَمَا يَأْتِيهِم
அவர்களிடம் வருவதில்லை
min nabiyyin
مِّن نَّبِىٍّ
எந்த ஒரு நபியும்
illā
إِلَّا
தவிர
kānū
كَانُوا۟
அவர்கள் இருந்தே
bihi
بِهِۦ
அவரை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
அவர்கள் பரிகாசம் செய்கின்றவர்களாக
(எனினும்) அவர்களிடம் எந்த நபி வந்தபோதிலும், அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭)
Tafseer

فَاَهْلَكْنَٓا اَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَّمَضٰى مَثَلُ الْاَوَّلِيْنَ ٨

fa-ahlaknā
فَأَهْلَكْنَآ
ஆகவேஅழித்தோம்
ashadda
أَشَدَّ
மிக பலமானவர்களை
min'hum
مِنْهُم
இவர்களைவிட
baṭshan
بَطْشًا
வலிமையால்
wamaḍā
وَمَضَىٰ
சென்றிருக்கிறது
mathalu
مَثَلُ
உதாரணம்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முந்தியவர்களின்
இவர்களை விட மிக பலசாலிகளான அவர்களையெல்லாம் (அவர்களின் பாவத்தின் காரணமாக) நாம் அழித்துவிட்டோம். இதற்கு முன் சென்றவர்களின் (இத்தகைய) உதாரணம் (இதில் பல இடங்களில் கூறப்பட்டு முன்னர்) சென்றுவிட்டது. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮)
Tafseer

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَقُوْلُنَّ خَلَقَهُنَّ الْعَزِيْزُ الْعَلِيْمُۙ ٩

wala-in
وَلَئِن
sa-altahum
سَأَلْتَهُم
நீர் அவர்களிடம் கேட்டால்
man khalaqa
مَّنْ خَلَقَ
யார் படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
layaqūlunna
لَيَقُولُنَّ
நிச்சயமாக கூறுவார்கள்
khalaqahunna
خَلَقَهُنَّ
அவற்றைப் படைத்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்கும் பட்சத்தில், (அனைத்தையும்) மிகைத்தவனும், மிக்க ஞானமுடையவன்தான் அவைகளை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள். (இதனை அறிந்திருந்தும் அவனுக்கு மாறு செய்கின்றனர்.) ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௯)
Tafseer
௧௦

الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّجَعَلَ لَكُمْ فِيْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۚ ١٠

alladhī jaʿala
ٱلَّذِى جَعَلَ
எப்படிப்பட்டவன்/அவன் ஆக்கினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
mahdan
مَهْدًا
விரிப்பாக
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்தினான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
fīhā
فِيهَا
அதில்
subulan
سُبُلًا
பாதைகளை
laʿallakum tahtadūna
لَّعَلَّكُمْ تَهْتَدُونَ
நீங்கள் சரியான பாதையில் செல்வதற்காக
அவன்தான் பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லும் பொருட்டு வழிகளையும் அமைத்தான். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧௦)
Tafseer