Skip to content

ஸூரா ஸூரத்துஷ் ஷூறா - Page: 6

Ash-Shuraa

(aš-Šūrā)

௫௧

۞ وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْيًا اَوْ مِنْ وَّرَاۤئِ حِجَابٍ اَوْ يُرْسِلَ رَسُوْلًا فَيُوْحِيَ بِاِذْنِهٖ مَا يَشَاۤءُ ۗاِنَّهٗ عَلِيٌّ حَكِيْمٌ ٥١

wamā kāna
وَمَا كَانَ
முடியாது
libasharin
لِبَشَرٍ
ஒரு மனிதருக்கு
an yukallimahu
أَن يُكَلِّمَهُ
அவரிடம் நேரடியாகபேசுவது
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
illā waḥyan
إِلَّا وَحْيًا
தவிர/வஹீ அறிவிப்பதன் மூலம்
aw
أَوْ
அல்லது
min warāi
مِن وَرَآئِ
பின்னால் இருந்து
ḥijābin
حِجَابٍ
திரைக்கு
aw
أَوْ
அல்லது
yur'sila
يُرْسِلَ
அனுப்புவான்
rasūlan
رَسُولًا
ஒரு தூதரை
fayūḥiya
فَيُوحِىَ
வஹீ அறிவிப்பான்
bi-idh'nihi
بِإِذْنِهِۦ
தனது உத்தரவின்படி
mā yashāu
مَا يَشَآءُۚ
தான் நாடுவதை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿaliyyun
عَلِىٌّ
மிக உயர்ந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
அல்லாஹ் (நேருக்கு நேராய்ப்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒரு வருக்குமில்லை. எனினும், வஹீயின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது மலக்குகளை அனுப்பி வைத்து வஹீயின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை (மனிதனுக்கு) அறிவிக்கின்றான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மேலானவனும் மிக ஞானமுடைய வனுமாவான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௫௧)
Tafseer
௫௨

وَكَذٰلِكَ اَوْحَيْنَآ اِلَيْكَ رُوْحًا مِّنْ اَمْرِنَا ۗمَا كُنْتَ تَدْرِيْ مَا الْكِتٰبُ وَلَا الْاِيْمَانُ وَلٰكِنْ جَعَلْنٰهُ نُوْرًا نَّهْدِيْ بِهٖ مَنْ نَّشَاۤءُ مِنْ عِبَادِنَا ۗوَاِنَّكَ لَتَهْدِيْٓ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ ٥٢

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
awḥaynā
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
rūḥan
رُوحًا
அருளாக
min amrinā
مِّنْ أَمْرِنَاۚ
நமதுகட்டளையினால்
mā kunta
مَا كُنتَ
நீர் இருக்கவில்லை
tadrī
تَدْرِى
அறிந்தவராக
mā l-kitābu
مَا ٱلْكِتَٰبُ
வேதம் என்றால் என்ன
walā l-īmānu
وَلَا ٱلْإِيمَٰنُ
ஈமான் என்றால் என்ன
walākin
وَلَٰكِن
எனினும்
jaʿalnāhu
جَعَلْنَٰهُ
நாம் இதை ஆக்கினோம்
nūran
نُورًا
ஓர் ஒளியாக
nahdī
نَّهْدِى
நாம் நேர்வழி காட்டுகின்றோம்
bihi
بِهِۦ
இதன் மூலம்
man nashāu
مَن نَّشَآءُ
நாம் நாடுகின்றவர்களுக்கு
min ʿibādinā
مِنْ عِبَادِنَاۚ
நமது அடியார்களில்
wa-innaka
وَإِنَّكَ
நிச்சயமாக நீர்
latahdī
لَتَهْدِىٓ
நேர்வழி காட்டுகின்றீர்
ilā
إِلَىٰ
பக்கம்
ṣirāṭin
صِرَٰطٍ
பாதையின்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரான
(நபியே!) இவ்வாறே உங்களுக்கு நம்முடைய கட்டளையை வஹீயின் மூலமாக அறிவிக்கின்றோம். (இதற்கு முன்னர்) நீங்கள் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உங்களுக்கு நாம் வஹீ மூலம் அறிவித்து) அதனை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதனைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கின்றோம். (நபியே!) நிச்சயமாக நீங்கள் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கின்றீர்கள். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௫௨)
Tafseer
௫௩

صِرَاطِ اللّٰهِ الَّذِيْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ اَلَآ اِلَى اللّٰهِ تَصِيْرُ الْاُمُوْرُ ࣖ ٥٣

ṣirāṭi
صِرَٰطِ
பாதையின் பக்கம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
lahu
لَهُۥ
அவனுக்கே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில் உள்ளவை(யும்)
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
taṣīru
تَصِيرُ
திரும்புகின்றன
l-umūru
ٱلْأُمُورُ
காரியங்கள்
அதுதான் அல்லாஹ்வுடைய வழி. வானங்களிலும், பூமியிலும் இருப்பவைகள் அனைத்தும் அவனுக்குச் சொந்தமான வைகளே. சகல காரியங்களும் அவனிடம் வந்தே தீரும் என்பதை (நபியே!) நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்! ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௫௩)
Tafseer