Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௫௨

Qur'an Surah Fussilat Verse 52

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَرَءَيْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ ثُمَّ كَفَرْتُمْ بِهٖ مَنْ اَضَلُّ مِمَّنْ هُوَ فِيْ شِقَاقٍۢ بَعِيْدٍ (فصلت : ٤١)

qul
قُلْ
Say
கூறுவீராக!
ara-aytum
أَرَءَيْتُمْ
"You see
நீங்கள் அறிவியுங்கள்
in kāna
إِن كَانَ
if it is
இருந்தால்
min ʿindi l-lahi
مِنْ عِندِ ٱللَّهِ
from from Allah
அல்லாஹ்விடமிருந்து
thumma
ثُمَّ
then
பிறகு
kafartum
كَفَرْتُم
you disbelieve
நீங்கள் நிராகரித்து விட்டால்
bihi man
بِهِۦ مَنْ
in it who
அதை/யார்?
aḍallu
أَضَلُّ
(is) more astray
மிகப் பெரிய வழிகேடன்
mimman
مِمَّنْ
than (one) who
ஒருவனைவிட
huwa
هُوَ
he
அவன்
fī shiqāqin
فِى شِقَاقٍۭ
(is) in opposition
முரண்பாட்டில்
baʿīdin
بَعِيدٍ
far?"
வெகு தூரமான

Transliteration:

Qul araiaitum in kaana min 'indil laahi summa kafar tum bihee man adallu mimman huwa fee shiqaqim ba'eed (QS. Fuṣṣilat:52)

English Sahih International:

Say, "Have you considered: if it [i.e., the Quran] is from Allah and you disbelieved in it, who would be more astray than one who is in extreme dissension?" (QS. Fussilat, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

"(இவ்வேதம் உண்மையாகவே) அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அதனை நீங்கள் நிராகரித்துவிட்டால் (அதற்குக்) கடினமான விரோதத்திலிருக்கும் உங்களைவிட வெகுதூரமான வழிகேட்டிலிருப்பவர்கள் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?" என்று (நபியே!) நீங்கள் (அவர்களைக்) கேளுங்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௫௨)

Jan Trust Foundation

“(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும்; தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று (நபியே!) நீர் கேளும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக! நீங்கள் அறிவியுங்கள்! “இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாக இருந்து பிறகு, நீங்கள் அதை நிராகரித்துவிட்டால்... (உங்களை விட வழிகெட்டவர் யார் இருக்க முடியும்?)” (இந்த வேதத்தை நிராகரித்து சத்தியத்தை விட்டு விலகி) வெகு தூரமான முரண்பாட்டில் இருப்பவனை விட மிகப் பெரிய வழிகேடன் யார்?