குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௪௮
Qur'an Surah Fussilat Verse 48
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَدْعُوْنَ مِنْ قَبْلُ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِيْصٍ (فصلت : ٤١)
- waḍalla
- وَضَلَّ
- And lost
- இன்னும் மறைந்துவிடும்
- ʿanhum
- عَنْهُم
- from them
- அவர்களை விட்டும்
- mā kānū yadʿūna
- مَّا كَانُوا۟ يَدْعُونَ
- what they were invoking
- அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவை
- min qablu
- مِن قَبْلُۖ
- before before
- இதற்கு முன்னர்
- waẓannū
- وَظَنُّوا۟
- and they (will) be certain
- இன்னும் அறிந்து கொள்வார்கள்
- mā lahum
- مَا لَهُم
- (that) not for them
- தங்களுக்கு இல்லை
- min maḥīṣin
- مِّن مَّحِيصٍ
- any place of escape
- தப்பிப்பதற்குரிய இடம் எதுவும்
Transliteration:
Wa dalla 'anhum maa kaanoo yad'oona min qablu wa zannoo maa lahum mim mahees(QS. Fuṣṣilat:48)
English Sahih International:
And lost from them will be those they were invoking before, and they will be certain that they have no place of escape. (QS. Fussilat, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
இதற்கு முன்னர் அவர்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்தவைகளெல்லாம் அவர்களை விட்டும் மறைந்து போய்விடும். தங்களுக்குத் தப்ப வழியில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௪௮)
Jan Trust Foundation
அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதற்கு முன்னர் அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும். தப்பிப்பதற்குரிய இடம் எதுவும் தங்களுக்கு இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.