نَحْنُ اَوْلِيَاۤؤُكُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ ۚوَلَكُمْ فِيْهَا مَا تَشْتَهِيْٓ اَنْفُسُكُمْ وَلَكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ ۗ ٣١
- naḥnu awliyāukum
- نَحْنُ أَوْلِيَآؤُكُمْ
- நாங்கள் உங்கள் பொறுப்பாளர்கள்
- fī l-ḥayati
- فِى ٱلْحَيَوٰةِ
- வாழ்க்கையிலும்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- இந்த உலக
- wafī l-ākhirati
- وَفِى ٱلْءَاخِرَةِۖ
- மறுமையிலும்
- walakum
- وَلَكُمْ
- உங்களுக்கு உண்டு
- fīhā
- فِيهَا
- அதில்
- mā tashtahī
- مَا تَشْتَهِىٓ
- எதை/விரும்புகின்றது
- anfusukum
- أَنفُسُكُمْ
- உங்கள் மனங்கள்
- walakum
- وَلَكُمْ
- உங்களுக்கு உண்டு
- fīhā
- فِيهَا
- அதில்
- mā taddaʿūna
- مَا تَدَّعُونَ
- எதை/கேட்கின்றீர்கள்
"நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாக இருந்தோம்; மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே.) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்" என்றும், ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௧)Tafseer
نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِيْمٍ ࣖ ٣٢
- nuzulan
- نُزُلًا
- விருந்தோம்பலாக
- min
- مِّنْ
- இருந்து
- ghafūrin
- غَفُورٍ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmin
- رَّحِيمٍ
- மகா கருணையாளன்
"பாவங்களை மன்னித்துக் கிருபை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்" என்றும் (மலக்குகள்) கூறுவார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௨)Tafseer
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَآ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِيْ مِنَ الْمُسْلِمِيْنَ ٣٣
- waman
- وَمَنْ
- யார்?
- aḥsanu
- أَحْسَنُ
- மிக அழகானவர்
- qawlan
- قَوْلًا
- பேச்சால்
- mimman
- مِّمَّن
- ஒருவரைவிட
- daʿā
- دَعَآ
- அழைத்தார்
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் பக்கம்
- waʿamila
- وَعَمِلَ
- இன்னும் செய்தார்
- ṣāliḥan
- صَٰلِحًا
- நல்லதை
- waqāla
- وَقَالَ
- இன்னும் கூறுகின்றார்
- innanī
- إِنَّنِى
- நிச்சயமாக நான்
- mina l-mus'limīna
- مِنَ ٱلْمُسْلِمِينَ
- முஸ்லிம்களில் உள்ளவன்
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து "நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில் ஒருவன்" என்றும் கூறுகின்றாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்? ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௩)Tafseer
وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ۗاِدْفَعْ بِالَّتِيْ هِيَ اَحْسَنُ فَاِذَا الَّذِيْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِيٌّ حَمِيْمٌ ٣٤
- walā tastawī
- وَلَا تَسْتَوِى
- சமமாகாது
- l-ḥasanatu
- ٱلْحَسَنَةُ
- நன்மையும்
- walā l-sayi-atu
- وَلَا ٱلسَّيِّئَةُۚ
- தீமையும்
- id'faʿ
- ٱدْفَعْ
- தடுப்பீராக!
- bi-allatī hiya aḥsanu
- بِٱلَّتِى هِىَ أَحْسَنُ
- மிக அழகியதைக் கொண்டு
- fa-idhā
- فَإِذَا
- அப்போது
- alladhī baynaka
- ٱلَّذِى بَيْنَكَ
- எவர்/உமக்கு இடையில்
- wabaynahu
- وَبَيْنَهُۥ
- ஒருவருக்கும்
- ʿadāwatun
- عَدَٰوَةٌ
- பகைமை
- ka-annahu
- كَأَنَّهُۥ
- போல்/அவர்
- waliyyun
- وَلِىٌّ
- ஓர் உறவுக்காரரை
- ḥamīmun
- حَمِيمٌ
- நெருக்கமான
நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௪)Tafseer
وَمَا يُلَقّٰىهَآ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْاۚ وَمَا يُلَقّٰىهَآ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ ٣٥
- wamā yulaqqāhā
- وَمَا يُلَقَّىٰهَآ
- இதை கொடுக்கப்பட மாட்டார்கள்
- illā
- إِلَّا
- தவிர
- alladhīna ṣabarū
- ٱلَّذِينَ صَبَرُوا۟
- பொறுமையாளர்கள்
- wamā yulaqqāhā
- وَمَا يُلَقَّىٰهَآ
- இன்னும் இதை கொடுக்கப்பட மாட்டார்கள்
- illā dhū ḥaẓẓin ʿaẓīmin
- إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ
- பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர
பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி, பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௫)Tafseer
وَاِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ۗاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٣٦
- wa-immā yanzaghannaka
- وَإِمَّا يَنزَغَنَّكَ
- நிச்சயமாக உம்மைத் தூண்டினால்
- mina l-shayṭāni
- مِنَ ٱلشَّيْطَٰنِ
- ஷைத்தானிடமிருந்து
- nazghun
- نَزْغٌ
- தீய எண்ணம்
- fa-is'taʿidh
- فَٱسْتَعِذْ
- பாதுகாவல் தேடுவீராக!
- bil-lahi
- بِٱللَّهِۖ
- அல்லாஹ்விடம்
- innahu huwa
- إِنَّهُۥ هُوَ
- நிச்சயமாக அவன்தான்
- l-samīʿu
- ٱلسَّمِيعُ
- நன்கு செவியுறுபவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- நன்கறிந்தவன்
(நபியே!) ஷைத்தானுடைய யாதொரு ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உங்களைத் தூண்டும் சமயத்தில் (உங்களை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ் விடத்தில் நீங்கள் கோருவீராக! நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், அவன் உங்களை பாதுகாத்துக் கொள்வான்.) ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௬)Tafseer
وَمِنْ اٰيٰتِهِ الَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُۗ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِيْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ ٣٧
- wamin āyātihi
- وَمِنْ ءَايَٰتِهِ
- அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்
- al-laylu
- ٱلَّيْلُ
- இரவு
- wal-nahāru
- وَٱلنَّهَارُ
- பகல்
- wal-shamsu
- وَٱلشَّمْسُ
- சூரியன்
- wal-qamaru
- وَٱلْقَمَرُۚ
- சந்திரன்
- lā tasjudū
- لَا تَسْجُدُوا۟
- சிரம் பணியாதீர்கள்!
- lilshamsi
- لِلشَّمْسِ
- சூரியனுக்கும்
- walā lil'qamari
- وَلَا لِلْقَمَرِ
- சந்திரனுக்கும்
- wa-us'judū
- وَٱسْجُدُوا۟
- சிரம் பணியுங்கள்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- alladhī khalaqahunna
- ٱلَّذِى خَلَقَهُنَّ
- இவற்றைப் படைத்தவன்
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- iyyāhu
- إِيَّاهُ
- அவனை
- taʿbudūna
- تَعْبُدُونَ
- வணங்குபவர்களாக
"இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் (இறைவனை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளாயிருக்கின்றன. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும், (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவைகளை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்" (என்றும் நபியே! நீங்கள் கூறுங்கள்.) ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௭)Tafseer
فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُوْنَ لَهٗ بِالَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْـَٔمُوْنَ ۩ ٣٨
- fa-ini is'takbarū
- فَإِنِ ٱسْتَكْبَرُوا۟
- அவர்கள் பெருமையடித்து விலகினால்
- fa-alladhīna ʿinda rabbika
- فَٱلَّذِينَ عِندَ رَبِّكَ
- உமது இறைவனிடம் இருக்கின்றவர்கள்
- yusabbiḥūna
- يُسَبِّحُونَ
- துதிக்கின்றனர்
- lahu
- لَهُۥ
- அவனை
- bi-al-layli
- بِٱلَّيْلِ
- இரவிலும்
- wal-nahāri
- وَٱلنَّهَارِ
- பகலிலும்
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- lā yasamūna
- لَا يَسْـَٔمُونَ۩
- சோர்வடைய மாட்டார்கள்
(நபியே!) பின்னும், இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை.) உங்களது இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய மலக்கு)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை. ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௮)Tafseer
وَمِنْ اٰيٰتِهٖٓ اَنَّكَ تَرَى الْاَرْضَ خَاشِعَةً فَاِذَآ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَاۤءَ اهْتَزَّتْ وَرَبَتْۗ اِنَّ الَّذِيْٓ اَحْيَاهَا لَمُحْيِ الْمَوْتٰى ۗاِنَّهٗ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٣٩
- wamin āyātihi
- وَمِنْ ءَايَٰتِهِۦٓ
- இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
- annaka
- أَنَّكَ
- நிச்சயமாக நீர்
- tarā
- تَرَى
- பார்க்கின்றீர்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- khāshiʿatan
- خَٰشِعَةً
- காய்ந்ததாக
- fa-idhā anzalnā
- فَإِذَآ أَنزَلْنَا
- பிறகு, நாம் இறக்கினால்
- ʿalayhā
- عَلَيْهَا
- அதன் மீது
- l-māa
- ٱلْمَآءَ
- நீரை
- ih'tazzat
- ٱهْتَزَّتْ
- செழிப்படைகிறது
- warabat
- وَرَبَتْۚ
- இன்னும் அது வளர்கிறது
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhī aḥyāhā
- ٱلَّذِىٓ أَحْيَاهَا
- எவன்/உயிர்ப்பித்தான்/அதை
- lamuḥ'yī
- لَمُحْىِ
- உயிர்ப்பிப்பவன்
- l-mawtā
- ٱلْمَوْتَىٰٓۚ
- மரணித்தவர்களை(யும்)
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின் மீதும்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
(நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீங்கள் காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன்மீது நாம் மழையை பொழியச் செய்தால், அதில் (முளை கிளம்பிப்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்துபோன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) ஆற்றலுடையவன். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௯)Tafseer
اِنَّ الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِيْٓ اٰيٰتِنَا لَا يَخْفَوْنَ عَلَيْنَاۗ اَفَمَنْ يُّلْقٰى فِى النَّارِ خَيْرٌ اَمَّنْ يَّأْتِيْٓ اٰمِنًا يَّوْمَ الْقِيٰمَةِ ۗاِعْمَلُوْا مَا شِئْتُمْ ۙاِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ٤٠
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna yul'ḥidūna
- ٱلَّذِينَ يُلْحِدُونَ
- தடம் புரளுபவர்கள்
- fī āyātinā
- فِىٓ ءَايَٰتِنَا
- நமது வசனங்களில்
- lā yakhfawna
- لَا يَخْفَوْنَ
- மறைந்துவிட மாட்டார்கள்
- ʿalaynā
- عَلَيْنَآۗ
- நம்மீது
- afaman yul'qā
- أَفَمَن يُلْقَىٰ
- ?/போடப்படுபவர்
- fī l-nāri
- فِى ٱلنَّارِ
- நரகத்தில்
- khayrun
- خَيْرٌ
- சிறந்தவரா
- am
- أَم
- அல்லது
- man yatī
- مَّن يَأْتِىٓ
- வருகின்றவரா?
- āminan
- ءَامِنًا
- நிம்மதி பெற்றவராக
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
- மறுமை நாளில்
- iʿ'malū
- ٱعْمَلُوا۟
- செய்துகொள்ளுங்கள்!
- mā shi'tum
- مَا شِئْتُمْۖ
- நீங்கள் நாடியதை
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்வதை
- baṣīrun
- بَصِيرٌ
- உற்று நோக்குபவன்
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக் கின்றார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்கு மறைந்துவிடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது எத்தகைய பயமற்றவனாக(ச் சுவனபதிக்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவைகளை நிச்சயமாக அவன் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪௦)Tafseer