Skip to content

ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா - Page: 4

Fussilat

(Fuṣṣilat)

௩௧

نَحْنُ اَوْلِيَاۤؤُكُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ ۚوَلَكُمْ فِيْهَا مَا تَشْتَهِيْٓ اَنْفُسُكُمْ وَلَكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ ۗ ٣١

naḥnu awliyāukum
نَحْنُ أَوْلِيَآؤُكُمْ
நாங்கள் உங்கள் பொறுப்பாளர்கள்
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையிலும்
l-dun'yā
ٱلدُّنْيَا
இந்த உலக
wafī l-ākhirati
وَفِى ٱلْءَاخِرَةِۖ
மறுமையிலும்
walakum
وَلَكُمْ
உங்களுக்கு உண்டு
fīhā
فِيهَا
அதில்
mā tashtahī
مَا تَشْتَهِىٓ
எதை/விரும்புகின்றது
anfusukum
أَنفُسُكُمْ
உங்கள் மனங்கள்
walakum
وَلَكُمْ
உங்களுக்கு உண்டு
fīhā
فِيهَا
அதில்
mā taddaʿūna
مَا تَدَّعُونَ
எதை/கேட்கின்றீர்கள்
"நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாக இருந்தோம்; மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே.) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்" என்றும், ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௧)
Tafseer
௩௨

نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِيْمٍ ࣖ ٣٢

nuzulan
نُزُلًا
விருந்தோம்பலாக
min
مِّنْ
இருந்து
ghafūrin
غَفُورٍ
மகா மன்னிப்பாளன்
raḥīmin
رَّحِيمٍ
மகா கருணையாளன்
"பாவங்களை மன்னித்துக் கிருபை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்" என்றும் (மலக்குகள்) கூறுவார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௨)
Tafseer
௩௩

وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَآ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِيْ مِنَ الْمُسْلِمِيْنَ ٣٣

waman
وَمَنْ
யார்?
aḥsanu
أَحْسَنُ
மிக அழகானவர்
qawlan
قَوْلًا
பேச்சால்
mimman
مِّمَّن
ஒருவரைவிட
daʿā
دَعَآ
அழைத்தார்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
waʿamila
وَعَمِلَ
இன்னும் செய்தார்
ṣāliḥan
صَٰلِحًا
நல்லதை
waqāla
وَقَالَ
இன்னும் கூறுகின்றார்
innanī
إِنَّنِى
நிச்சயமாக நான்
mina l-mus'limīna
مِنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில் உள்ளவன்
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து "நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில் ஒருவன்" என்றும் கூறுகின்றாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்? ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௩)
Tafseer
௩௪

وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ۗاِدْفَعْ بِالَّتِيْ هِيَ اَحْسَنُ فَاِذَا الَّذِيْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِيٌّ حَمِيْمٌ ٣٤

walā tastawī
وَلَا تَسْتَوِى
சமமாகாது
l-ḥasanatu
ٱلْحَسَنَةُ
நன்மையும்
walā l-sayi-atu
وَلَا ٱلسَّيِّئَةُۚ
தீமையும்
id'faʿ
ٱدْفَعْ
தடுப்பீராக!
bi-allatī hiya aḥsanu
بِٱلَّتِى هِىَ أَحْسَنُ
மிக அழகியதைக் கொண்டு
fa-idhā
فَإِذَا
அப்போது
alladhī baynaka
ٱلَّذِى بَيْنَكَ
எவர்/உமக்கு இடையில்
wabaynahu
وَبَيْنَهُۥ
ஒருவருக்கும்
ʿadāwatun
عَدَٰوَةٌ
பகைமை
ka-annahu
كَأَنَّهُۥ
போல்/அவர்
waliyyun
وَلِىٌّ
ஓர் உறவுக்காரரை
ḥamīmun
حَمِيمٌ
நெருக்கமான
நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௪)
Tafseer
௩௫

وَمَا يُلَقّٰىهَآ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْاۚ وَمَا يُلَقّٰىهَآ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ ٣٥

wamā yulaqqāhā
وَمَا يُلَقَّىٰهَآ
இதை கொடுக்கப்பட மாட்டார்கள்
illā
إِلَّا
தவிர
alladhīna ṣabarū
ٱلَّذِينَ صَبَرُوا۟
பொறுமையாளர்கள்
wamā yulaqqāhā
وَمَا يُلَقَّىٰهَآ
இன்னும் இதை கொடுக்கப்பட மாட்டார்கள்
illā dhū ḥaẓẓin ʿaẓīmin
إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ
பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர
பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி, பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௫)
Tafseer
௩௬

وَاِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ۗاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٣٦

wa-immā yanzaghannaka
وَإِمَّا يَنزَغَنَّكَ
நிச்சயமாக உம்மைத் தூண்டினால்
mina l-shayṭāni
مِنَ ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானிடமிருந்து
nazghun
نَزْغٌ
தீய எண்ணம்
fa-is'taʿidh
فَٱسْتَعِذْ
பாதுகாவல் தேடுவீராக!
bil-lahi
بِٱللَّهِۖ
அல்லாஹ்விடம்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
(நபியே!) ஷைத்தானுடைய யாதொரு ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உங்களைத் தூண்டும் சமயத்தில் (உங்களை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ் விடத்தில் நீங்கள் கோருவீராக! நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், அவன் உங்களை பாதுகாத்துக் கொள்வான்.) ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௬)
Tafseer
௩௭

وَمِنْ اٰيٰتِهِ الَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُۗ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِيْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ ٣٧

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِ
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்
al-laylu
ٱلَّيْلُ
இரவு
wal-nahāru
وَٱلنَّهَارُ
பகல்
wal-shamsu
وَٱلشَّمْسُ
சூரியன்
wal-qamaru
وَٱلْقَمَرُۚ
சந்திரன்
lā tasjudū
لَا تَسْجُدُوا۟
சிரம் பணியாதீர்கள்!
lilshamsi
لِلشَّمْسِ
சூரியனுக்கும்
walā lil'qamari
وَلَا لِلْقَمَرِ
சந்திரனுக்கும்
wa-us'judū
وَٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
alladhī khalaqahunna
ٱلَّذِى خَلَقَهُنَّ
இவற்றைப் படைத்தவன்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
iyyāhu
إِيَّاهُ
அவனை
taʿbudūna
تَعْبُدُونَ
வணங்குபவர்களாக
"இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் (இறைவனை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளாயிருக்கின்றன. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும், (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவைகளை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்" (என்றும் நபியே! நீங்கள் கூறுங்கள்.) ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௭)
Tafseer
௩௮

فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُوْنَ لَهٗ بِالَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْـَٔمُوْنَ ۩ ٣٨

fa-ini is'takbarū
فَإِنِ ٱسْتَكْبَرُوا۟
அவர்கள் பெருமையடித்து விலகினால்
fa-alladhīna ʿinda rabbika
فَٱلَّذِينَ عِندَ رَبِّكَ
உமது இறைவனிடம் இருக்கின்றவர்கள்
yusabbiḥūna
يُسَبِّحُونَ
துதிக்கின்றனர்
lahu
لَهُۥ
அவனை
bi-al-layli
بِٱلَّيْلِ
இரவிலும்
wal-nahāri
وَٱلنَّهَارِ
பகலிலும்
wahum
وَهُمْ
அவர்கள்
lā yasamūna
لَا يَسْـَٔمُونَ۩
சோர்வடைய மாட்டார்கள்
(நபியே!) பின்னும், இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை.) உங்களது இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய மலக்கு)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை. ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௮)
Tafseer
௩௯

وَمِنْ اٰيٰتِهٖٓ اَنَّكَ تَرَى الْاَرْضَ خَاشِعَةً فَاِذَآ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَاۤءَ اهْتَزَّتْ وَرَبَتْۗ اِنَّ الَّذِيْٓ اَحْيَاهَا لَمُحْيِ الْمَوْتٰى ۗاِنَّهٗ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٣٩

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦٓ
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
annaka
أَنَّكَ
நிச்சயமாக நீர்
tarā
تَرَى
பார்க்கின்றீர்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
khāshiʿatan
خَٰشِعَةً
காய்ந்ததாக
fa-idhā anzalnā
فَإِذَآ أَنزَلْنَا
பிறகு, நாம் இறக்கினால்
ʿalayhā
عَلَيْهَا
அதன் மீது
l-māa
ٱلْمَآءَ
நீரை
ih'tazzat
ٱهْتَزَّتْ
செழிப்படைகிறது
warabat
وَرَبَتْۚ
இன்னும் அது வளர்கிறது
inna
إِنَّ
நிச்சயமாக
alladhī aḥyāhā
ٱلَّذِىٓ أَحْيَاهَا
எவன்/உயிர்ப்பித்தான்/அதை
lamuḥ'yī
لَمُحْىِ
உயிர்ப்பிப்பவன்
l-mawtā
ٱلْمَوْتَىٰٓۚ
மரணித்தவர்களை(யும்)
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீங்கள் காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன்மீது நாம் மழையை பொழியச் செய்தால், அதில் (முளை கிளம்பிப்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்துபோன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) ஆற்றலுடையவன். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௯)
Tafseer
௪௦

اِنَّ الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِيْٓ اٰيٰتِنَا لَا يَخْفَوْنَ عَلَيْنَاۗ اَفَمَنْ يُّلْقٰى فِى النَّارِ خَيْرٌ اَمَّنْ يَّأْتِيْٓ اٰمِنًا يَّوْمَ الْقِيٰمَةِ ۗاِعْمَلُوْا مَا شِئْتُمْ ۙاِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ٤٠

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna yul'ḥidūna
ٱلَّذِينَ يُلْحِدُونَ
தடம் புரளுபவர்கள்
fī āyātinā
فِىٓ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
lā yakhfawna
لَا يَخْفَوْنَ
மறைந்துவிட மாட்டார்கள்
ʿalaynā
عَلَيْنَآۗ
நம்மீது
afaman yul'qā
أَفَمَن يُلْقَىٰ
?/போடப்படுபவர்
fī l-nāri
فِى ٱلنَّارِ
நரகத்தில்
khayrun
خَيْرٌ
சிறந்தவரா
am
أَم
அல்லது
man yatī
مَّن يَأْتِىٓ
வருகின்றவரா?
āminan
ءَامِنًا
நிம்மதி பெற்றவராக
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
iʿ'malū
ٱعْمَلُوا۟
செய்துகொள்ளுங்கள்!
mā shi'tum
مَا شِئْتُمْۖ
நீங்கள் நாடியதை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக் கின்றார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்கு மறைந்துவிடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது எத்தகைய பயமற்றவனாக(ச் சுவனபதிக்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவைகளை நிச்சயமாக அவன் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௪௦)
Tafseer