Skip to content

ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா - Page: 3

Fussilat

(Fuṣṣilat)

௨௧

وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَيْنَا ۗقَالُوْٓا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِيْٓ اَنْطَقَ كُلَّ شَيْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍۙ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ ٢١

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
lijulūdihim
لِجُلُودِهِمْ
தங்களுடைய தோல்களிடம்
lima shahidttum
لِمَ شَهِدتُّمْ
ஏன் சாட்சிகூறினீர்கள்
ʿalaynā
عَلَيْنَاۖ
எங்களுக்கு எதிராக
qālū
قَالُوٓا۟
அவை கூறும்
anṭaqanā
أَنطَقَنَا
எங்களை(யும்) பேச வைத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhī anṭaqa
ٱلَّذِىٓ أَنطَقَ
எவன்/பேசவைத்தான்
kulla shayin
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
wahuwa
وَهُوَ
அவன்தான்
khalaqakum
خَلَقَكُمْ
உங்களைப் படைத்தான்
awwala marratin
أَوَّلَ مَرَّةٍ
முதல் முறையாக
wa-ilayhi
وَإِلَيْهِ
இன்னும் அவன் பக்கம்தான்
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, "எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?" என்று கேட்பார்கள். அதற்கு அவைகள், "எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௧)
Tafseer
௨௨

وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَآ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ ٢٢

wamā kuntum
وَمَا كُنتُمْ
நீங்கள் இருக்கவில்லை
tastatirūna
تَسْتَتِرُونَ
மறைப்பவர்களாக
an yashhada
أَن يَشْهَدَ
சாட்சி கூறிவிடும் என்பதற்காக
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு எதிராக
samʿukum
سَمْعُكُمْ
உங்கள் செவியும்
walā abṣārukum
وَلَآ أَبْصَٰرُكُمْ
உங்கள் பார்வைகளும்
walā julūdukum
وَلَا جُلُودُكُمْ
உங்கள் தோல்களும்
walākin
وَلَٰكِن
என்றாலும்
ẓanantum
ظَنَنتُمْ
நீங்கள் எண்ணினீர்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yaʿlamu
لَا يَعْلَمُ
அறியமாட்டான்
kathīran
كَثِيرًا
அதிகமானதை
mimmā taʿmalūna
مِّمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதில்
உங்களுடைய செவிகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் உங்களுடைய பாவங்களை அவைகளுக்கு) மறைத்துக் கொள்ள முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவை களில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௨)
Tafseer
௨௩

وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِيْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰىكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ ٢٣

wadhālikum
وَذَٰلِكُمْ
அந்த
ẓannukumu
ظَنُّكُمُ
உங்கள் எண்ணம்தான்
alladhī ẓanantum
ٱلَّذِى ظَنَنتُم
எது/எண்ணினீர்கள்
birabbikum
بِرَبِّكُمْ
உங்கள் இறைவனைப் பற்றி
ardākum
أَرْدَىٰكُمْ
உங்களை நாசமாக்கியது
fa-aṣbaḥtum
فَأَصْبَحْتُم
ஆகவே, நீங்கள் ஆகிவிட்டீர்கள்
mina l-khāsirīna
مِّنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்
நீங்கள் உங்கள் இறைவனைப் பற்றி எண்ணிய உங்களுடைய (இத்தவறான) எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. ஆதலால், நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டீர்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௩)
Tafseer
௨௪

فَاِنْ يَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًى لَّهُمْ ۚوَاِنْ يَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِيْنَ ٢٤

fa-in yaṣbirū
فَإِن يَصْبِرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்தாலும்
fal-nāru
فَٱلنَّارُ
நரகம்தான்
mathwan
مَثْوًى
தங்குமிடமாகும்
lahum
لَّهُمْۖ
அவர்களுக்குரிய
wa-in yastaʿtibū
وَإِن يَسْتَعْتِبُوا۟
அவர்கள் தங்களைத் திருப்புமாறு கோரினால்
famā hum mina l-muʿ'tabīna
فَمَا هُم مِّنَ ٱلْمُعْتَبِينَ
அப்படி அவர்கள் திருப்பப்பட மாட்டார்கள்
ஆகவே, அவர்கள் (ஏதும் பேசாது கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபோதிலும், அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அவர்கள் மன்னிப்பைக் கோரியபோதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௪)
Tafseer
௨௫

۞ وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاۤءَ فَزَيَّنُوْا لَهُمْ مَّا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِيْٓ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِۚ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِيْنَ ࣖ ٢٥

waqayyaḍnā
وَقَيَّضْنَا
நாம் இலகுவாக்கி அமைத்துக் கொடுத்தோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
quranāa
قُرَنَآءَ
சில நண்பர்களை
fazayyanū lahum
فَزَيَّنُوا۟ لَهُم
அலங்கரித்துக் காட்டினார்கள்/அவர்களுக்கு
mā bayna aydīhim
مَّا بَيْنَ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்னுள்ளதை(யும்)
wamā khalfahum
وَمَا خَلْفَهُمْ
அவர்களுக்கு பின்னுள்ளதையும்
waḥaqqa
وَحَقَّ
இன்னும் உறுதியாகிவிட்டது
ʿalayhimu
عَلَيْهِمُ
இவர்கள் மீதும்
l-qawlu
ٱلْقَوْلُ
விதிக்கப்பட்ட அதே விதி
fī umamin
فِىٓ أُمَمٍ
சமுதாயங்களுக்கு
qad khalat
قَدْ خَلَتْ
சென்று விட்டனர்
min qablihim
مِن قَبْلِهِم
இவர்களுக்கு முன்னர்
mina l-jini
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
wal-insi
وَٱلْإِنسِۖ
மற்றும் மனிதர்களில்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
kānū
كَانُوا۟
இருக்கின்றனர்
khāsirīna
خَٰسِرِينَ
நஷ்டவாளிகளாக
நாம் அவர்களுக்கு, இணைபிரியாத (கெட்ட) தோழர்கள் சிலரை இணைத்துவிட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள (தீய காரியங்கள்) அனைத்தையும் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டார்கள். ஆகவே, இவர்கள் மீதும், இவர்களுக்கு முன் சென்ற (இவர்களைப் போன்ற) மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள கூட்டத்தினர்கள் மீதும் (தண்டனைக் குள்ளாவார்கள் என்ற) நம்முடைய வாக்கு உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நஷ்டமடைந்து விட்டனர். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௫)
Tafseer
௨௬

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ ٢٦

waqāla
وَقَالَ
கூறினார்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
lā tasmaʿū
لَا تَسْمَعُوا۟
செவியுறாதீர்கள்
lihādhā l-qur'āni
لِهَٰذَا ٱلْقُرْءَانِ
இந்த குர்ஆனை
wal-ghaw
وَٱلْغَوْا۟
கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்!
fīhi
فِيهِ
அதில்
laʿallakum taghlibūna
لَعَلَّكُمْ تَغْلِبُونَ
நீங்கள்வெற்றி பெறுவீர்கள்
நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் "இந்தக் குர்ஆனை (உங்கள் காதாலும்) கேட்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டு பண்ணினால் நீங்கள் வென்று விடுவீர்கள்" என்றும் கூறினார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௬)
Tafseer
௨௭

فَلَنُذِيْقَنَّ الَّذِيْنَ كَفَرُوْا عَذَابًا شَدِيْدًاۙ وَّلَنَجْزِيَنَّهُمْ اَسْوَاَ الَّذِيْ كَانُوْا يَعْمَلُوْنَ ٢٧

falanudhīqanna
فَلَنُذِيقَنَّ
ஆகவே, நிச்சயமாக சுவைக்க வைப்போம்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
shadīdan
شَدِيدًا
கடுமையான
walanajziyannahum
وَلَنَجْزِيَنَّهُمْ
இன்னும் அவர்களுக்கு நிச்சயமாக கூலி கொடுப்போம்
aswa-a
أَسْوَأَ
மிகக் கெட்ட செயலுக்கு
alladhī kānū yaʿmalūna
ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில்
ஆகவே, நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கடினமான வேதனையைச் சுவைக்கும்படி செய்வோம். நிச்சயமாக நாம் இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களைவிட தீயதான வேதனையைக் கூலியாக அவர்களுக்குக் கொடுத்தே தீருவோம். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௭)
Tafseer
௨௮

ذٰلِكَ جَزَاۤءُ اَعْدَاۤءِ اللّٰهِ النَّارُ لَهُمْ فِيْهَا دَارُ الْخُلْدِ ۗجَزَاۤءً ۢبِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ ٢٨

dhālika
ذَٰلِكَ
இதுதான்
jazāu
جَزَآءُ
கூலியாகும்
aʿdāi
أَعْدَآءِ
எதிரிகளுக்குரிய
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
l-nāru
ٱلنَّارُۖ
நரகம்தான்
lahum fīhā
لَهُمْ فِيهَا
அவர்களுக்கு/அதில்
dāru l-khul'di
دَارُ ٱلْخُلْدِۖ
நிரந்தரமாக தங்கும் இல்லம்
jazāan
جَزَآءًۢ
கூலியாக
bimā kānū
بِمَا كَانُوا۟
அவர்கள் இருந்ததற்கு
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
yajḥadūna
يَجْحَدُونَ
மறுப்பவர்களாக
அல்லாஹ்வுடைய (இந்த) எதிரிகளுக்கு, இத்தகைய நரகம்தான் கூலிஆகும். நம்முடைய வசனங்களை இவ்வாறு அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாக இவர்களுக்கு நிலையான வீடு நரகத்தில்தான். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௮)
Tafseer
௨௯

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا رَبَّنَآ اَرِنَا الَّذَيْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِيَكُوْنَا مِنَ الْاَسْفَلِيْنَ ٢٩

waqāla
وَقَالَ
கூறுவார்(கள்)
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்கள்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
arinā
أَرِنَا
எங்களுக்குக் காண்பி
alladhayni aḍallānā
ٱلَّذَيْنِ أَضَلَّانَا
எவர்கள்/வழிகெடுத்தனர்/எங்களை
mina l-jini wal-insi
مِنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ
ஜின் மற்றும் மனிதர்களில்
najʿalhumā
نَجْعَلْهُمَا
அ(வ்விரு)வர்களை ஆக்கிக் கொள்கிறோம்
taḥta aqdāminā
تَحْتَ أَقْدَامِنَا
எங்கள் பாதங்களுக்குக் கீழ்
liyakūnā
لِيَكُونَا
ஆகிவிடுவதற்காக
mina l-asfalīna
مِنَ ٱلْأَسْفَلِينَ
மிகக் கீழ்த்தரமானவர்களில்
நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) "எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்" என்று கூறுவார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௯)
Tafseer
௩௦

اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰۤىِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَنَّةِ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ٣٠

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
thumma is'taqāmū
ثُمَّ ٱسْتَقَٰمُوا۟
பிறகு/உறுதியாக இருந்தார்கள்
tatanazzalu
تَتَنَزَّلُ
இறங்குவார்கள்
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
allā takhāfū
أَلَّا تَخَافُوا۟
நீங்கள் பயப்படாதீர்கள்!
walā taḥzanū
وَلَا تَحْزَنُوا۟
இன்னும் கவலைப்படாதீர்கள்!
wa-abshirū
وَأَبْشِرُوا۟
நற்செய்தி பெறுங்கள்!
bil-janati
بِٱلْجَنَّةِ
சொர்க்கத்தைக் கொண்டு
allatī kuntum tūʿadūna
ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ
எது/வாக்களிக்கப்பட்டவர்களாக இருந்தீர்கள்
எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) "நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷ மடையுங்கள்" என்றும், ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௩௦)
Tafseer