Skip to content

ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா - Page: 2

Fussilat

(Fuṣṣilat)

௧௧

ثُمَّ اسْتَوٰىٓ اِلَى السَّمَاۤءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِيَا طَوْعًا اَوْ كَرْهًاۗ قَالَتَآ اَتَيْنَا طَاۤىِٕعِيْنَ ١١

thumma
ثُمَّ
பிறகு
is'tawā
ٱسْتَوَىٰٓ
அவன் உயர்ந்தான்
ilā l-samāi
إِلَى ٱلسَّمَآءِ
வானத்திற்கு மேல்
wahiya
وَهِىَ
அது (இருந்தது)
dukhānun
دُخَانٌ
ஓர் ஆவியாக
faqāla
فَقَالَ
அவன் கூறினான்
lahā
لَهَا
அதற்கு(ம்)
walil'arḍi
وَلِلْأَرْضِ
பூமிக்கும்
i'tiyā
ٱئْتِيَا
நீங்கள் இருவரும் வாருங்கள்
ṭawʿan
طَوْعًا
விருப்பத்துடன்
aw
أَوْ
அல்லது
karhan
كَرْهًا
வெறுப்புடன்
qālatā
قَالَتَآ
அவை இரண்டும்
ataynā ṭāiʿīna
أَتَيْنَا طَآئِعِينَ
நாங்கள் வந்தோம்/விருப்பமுள்ளவர்களாகவே
பின்னர், வானத்தைப் படைக்கக் கருதினான். அது ஒருவகை புகைதான். அதனையும் பூமியையும் அவன் நோக்கி "நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி (வழிபட்டு) என்னிடம் வாருங்கள்" என்று கூறினான். அதற்கு அவைகள், "இதோ நாங்கள் விருப்பத்துடனேயே வந்தோம்" என்று கூறின. ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௧)
Tafseer
௧௨

فَقَضٰىهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ فِيْ يَوْمَيْنِ وَاَوْحٰى فِيْ كُلِّ سَمَاۤءٍ اَمْرَهَا ۗوَزَيَّنَّا السَّمَاۤءَ الدُّنْيَا بِمَصَابِيْحَۖ وَحِفْظًا ۗذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ ١٢

faqaḍāhunna
فَقَضَىٰهُنَّ
ஆக, முடித்தான்/அவற்றை
sabʿa samāwātin
سَبْعَ سَمَٰوَاتٍ
ஏழு/வானங்களாக
fī yawmayni
فِى يَوْمَيْنِ
இரண்டு நாள்களில்
wa-awḥā
وَأَوْحَىٰ
இன்னும் அறிவித்தான்
fī kulli
فِى كُلِّ
ஒவ்வொரு
samāin
سَمَآءٍ
வானத்திலும்
amrahā
أَمْرَهَاۚ
அதன் காரியத்தை
wazayyannā
وَزَيَّنَّا
இன்னும் அலங்கரித்தோம்
l-samāa
ٱلسَّمَآءَ
வானத்தை
l-dun'yā
ٱلدُّنْيَا
சமீபமான(து)
bimaṣābīḥa
بِمَصَٰبِيحَ
நட்சத்திரங்களால்
waḥif'ẓan
وَحِفْظًاۚ
இன்னும் பாதுகாப்பதற்காக
dhālika taqdīru
ذَٰلِكَ تَقْدِيرُ
இது/ஏற்பாடாகும்
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
l-ʿalīmi
ٱلْعَلِيمِ
நன்கறிந்தவன்
பின்னர் (அந்த புகையை) இரண்டு நாள்களில் ஏழு வானங்களாக முடிவு செய்து திட்டமிட்டு, ஒவ்வொரு வானத்திலும் நடைபெற வேண்டிய விஷயங்களை (அவைகளுக்கு) அறிவித்தான். பின்னர், (இவ்வளவும் செய்த) நாமே (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்து, (அதனை அவைகளுக்குப்) பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இவையெல்லாம், (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத் தையும்) அறிந்தவனுடைய ஏற்பாடுதான். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௨)
Tafseer
௧௩

فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ۗ ١٣

fa-in aʿraḍū
فَإِنْ أَعْرَضُوا۟
அவர்கள் புறக்கணித்தால்
faqul
فَقُلْ
கூறுவீராக!
andhartukum
أَنذَرْتُكُمْ
உங்களுக்கு எச்சரிக்கிறேன்
ṣāʿiqatan
صَٰعِقَةً
ஒரு பேரழிவை
mith'la
مِّثْلَ
போன்ற
ṣāʿiqati
صَٰعِقَةِ
(ஏற்பட்ட) பேரழிவை
ʿādin
عَادٍ
ஆது உடைய
wathamūda
وَثَمُودَ
இன்னும் ஸமூது
(ஆகவே, நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த) பின்னும் அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீங்கள் கூறுங்கள்: "ஆது, ஸமூது என்னும் மக்களுக்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தையே நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்." ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௩)
Tafseer
௧௪

اِذْ جَاۤءَتْهُمُ الرُّسُلُ مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْٓا اِلَّا اللّٰهَ ۗقَالُوْا لَوْ شَاۤءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰۤىِٕكَةً فَاِنَّا بِمَآ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ١٤

idh jāathumu l-rusulu
إِذْ جَآءَتْهُمُ ٱلرُّسُلُ
அவர்களிடம் வந்தபோது/தூதர்கள்
min bayni aydīhim
مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்னிருந்து(ம்)
wamin khalfihim
وَمِنْ خَلْفِهِمْ
இன்னும் அவர்களுக்குப் பின்னிருந்து
allā taʿbudū
أَلَّا تَعْبُدُوٓا۟
வணங்காதீர்கள்
illā
إِلَّا
தவிர
l-laha
ٱللَّهَۖ
அல்லாஹ்வை
qālū
قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
law shāa
لَوْ شَآءَ
நாடியிருந்தால்
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
la-anzala
لَأَنزَلَ
இறக்கி இருப்பான்
malāikatan
مَلَٰٓئِكَةً
வானவர்களை
fa-innā
فَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
bimā ur'sil'tum
بِمَآ أُرْسِلْتُم
எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ
bihi
بِهِۦ
அதை
kāfirūna
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்தான்
அவர்களிடத்தில் நம்முடைய தூதர்களில் பலர் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வந்து, (அவர்களை நோக்கி) "அல்லாஹ்வைத் தவிர மற்ற எதனையும் வணங்காதீர்கள்" என்று கூறியதற்கு அவர்கள், "எங்கள் இறைவன் (மெய்யாகவே எங்களுக்கு யாதொரு தூதரை அனுப்ப) விரும்பியிருந்தால், மலக்குகளையே (தூதராக) இறக்கி வைத்திருப்பான். ஆகவே, நிச்சயமாக நாங்கள், நீங்கள் கொண்டு வந்த (தூ)தை நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௪)
Tafseer
௧௫

فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ۗ اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِيْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ۗ وَكَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ ١٥

fa-ammā ʿādun
فَأَمَّا عَادٌ
ஆக, ஆது சமுதாயம்
fa-is'takbarū
فَٱسْتَكْبَرُوا۟
பெருமை அடித்தனர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
bighayri l-ḥaqi
بِغَيْرِ ٱلْحَقِّ
அநியாயமாக
waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
man ashaddu
مَنْ أَشَدُّ
யார்/மிக பலசாலி(கள்)
minnā
مِنَّا
எங்களை விட
quwwatan
قُوَّةًۖ
வலிமையால்
awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
இவர்கள் கவனிக்கவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
alladhī khalaqahum
ٱلَّذِى خَلَقَهُمْ
எவன்/படைத்தான்/அவர்களை
huwa
هُوَ
அவன்
ashaddu
أَشَدُّ
மிக பலசாலி
min'hum
مِنْهُمْ
அவர்களை விட
quwwatan
قُوَّةًۖ
வலிமையால்
wakānū
وَكَانُوا۟
அவர்கள் இருந்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
yajḥadūna
يَجْحَدُونَ
மறுப்பவர்களாக
ஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலி யாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்தவன் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நம்முடைய (இத்தகைய) அத்தாட்சிகளையும் தர்க்கித்து நிராகரித்துக்கொண்டே இருந்தார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௫)
Tafseer
௧௬

فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِيْٓ اَيَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِيْقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰى وَهُمْ لَا يُنْصَرُوْنَ ١٦

fa-arsalnā
فَأَرْسَلْنَا
ஆகவே அனுப்பினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
rīḥan
رِيحًا
காற்றை
ṣarṣaran
صَرْصَرًا
கடும் குளிர்(ந்தது)
fī ayyāmin
فِىٓ أَيَّامٍ
நாள்களில்
naḥisātin
نَّحِسَاتٍ
துரதிர்ஷ்டமான
linudhīqahum
لِّنُذِيقَهُمْ
நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்பதற்காக
ʿadhāba
عَذَابَ
வேதனையை
l-khiz'yi
ٱلْخِزْىِ
கேவலமான
fī l-ḥayati l-dun'yā
فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۖ
இவ்வுலகில்
walaʿadhābu
وَلَعَذَابُ
வேதனையோ
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
akhzā
أَخْزَىٰۖ
மிக கேவலமானது
wahum lā yunṣarūna
وَهُمْ لَا يُنصَرُونَ
இன்னும் அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்
ஆகவே, நாம் அவர்கள் மீது (வந்த வேதனையின்) கெட்ட நாள்களில் கொடிய புயல் காற்றை அனுப்பி, இழிவு தரும் வேதனையை இந்த உலகத்திலேயே அவர்கள் சுவைக்கும்படி செய்தோம். (அவர்களுக்கு) மறுமையிலுள்ள வேதனையோ, (இதனைவிட) இழிவு தரக்கூடியதாகும். (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௬)
Tafseer
௧௭

وَاَمَّا ثَمُوْدُ فَهَدَيْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰى عَلَى الْهُدٰى فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ۚ ١٧

wa-ammā thamūdu
وَأَمَّا ثَمُودُ
ஆக, ஸமூது சமுதாயம்
fahadaynāhum
فَهَدَيْنَٰهُمْ
அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம்
fa-is'taḥabbū
فَٱسْتَحَبُّوا۟
(ஆனால்) அதிகம் விரும்பினார்கள்
l-ʿamā
ٱلْعَمَىٰ
குருட்டுத் தனத்தைத்தான்
ʿalā l-hudā
عَلَى ٱلْهُدَىٰ
நேர்வழியை விட
fa-akhadhathum
فَأَخَذَتْهُمْ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
ṣāʿiqatu
صَٰعِقَةُ
பேரழிவு
l-ʿadhābi
ٱلْعَذَابِ
வேதனையின்
l-hūni
ٱلْهُونِ
இழிவான
bimā kānū yaksibūna
بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக
ஸமூது என்னும் மக்களோ, அவர்களுக்கும் நாம் (நம்முடைய தூதரை அனுப்பி) நேரான வழியை அறிவித்தோம். எனினும், அவர்களும் நேரான வழியில் செல்லாது குருடராய் இருப்பதையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக இழிவான வேதனையைக் கொண்டுள்ள இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௭)
Tafseer
௧௮

وَنَجَّيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ ࣖ ١٨

wanajjaynā
وَنَجَّيْنَا
நாம் பாதுகாத்தோம்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/ நம்பிக்கைகொண்டனர்
wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தார்கள்
yattaqūna
يَتَّقُونَ
அஞ்சுபவர்களாக
அவர்களில் நம்பிக்கை கொண்டு (பாவத்திலிருந்து) விலகிக் கொண்டவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௮)
Tafseer
௧௯

وَيَوْمَ يُحْشَرُ اَعْدَاۤءُ اللّٰهِ اِلَى النَّارِ فَهُمْ يُوْزَعُوْنَ ١٩

wayawma yuḥ'sharu
وَيَوْمَ يُحْشَرُ
நாளில்/ஒன்று திரட்டப்படுகின்றார்(கள்)
aʿdāu
أَعْدَآءُ
எதிரிகள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ilā l-nāri
إِلَى ٱلنَّارِ
நரகத்தின் பக்கம்
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
yūzaʿūna
يُوزَعُونَ
நிறுத்தி வைக்கப்படுவார்கள்
அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக நல்லோரில் இருந்து) பிரித்து நிறுத்தப்படுவார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௯)
Tafseer
௨௦

حَتّٰىٓ اِذَا مَا جَاۤءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ٢٠

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā mā jāūhā
إِذَا مَا جَآءُوهَا
அவர்கள் அதனிடம் வரும் போது
shahida
شَهِدَ
சாட்சி கூறும்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராகவே
samʿuhum
سَمْعُهُمْ
அவர்களுடைய செவி(யும்)
wa-abṣāruhum
وَأَبْصَٰرُهُمْ
அவர்களுடைய பார்வைகளும்
wajulūduhum
وَجُلُودُهُم
அவர்களுடைய தோல்களும்
bimā kānū yaʿmalūna
بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி
அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௦)
Tafseer