ثُمَّ اسْتَوٰىٓ اِلَى السَّمَاۤءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِيَا طَوْعًا اَوْ كَرْهًاۗ قَالَتَآ اَتَيْنَا طَاۤىِٕعِيْنَ ١١
- thumma
- ثُمَّ
- பிறகு
- is'tawā
- ٱسْتَوَىٰٓ
- அவன் உயர்ந்தான்
- ilā l-samāi
- إِلَى ٱلسَّمَآءِ
- வானத்திற்கு மேல்
- wahiya
- وَهِىَ
- அது (இருந்தது)
- dukhānun
- دُخَانٌ
- ஓர் ஆவியாக
- faqāla
- فَقَالَ
- அவன் கூறினான்
- lahā
- لَهَا
- அதற்கு(ம்)
- walil'arḍi
- وَلِلْأَرْضِ
- பூமிக்கும்
- i'tiyā
- ٱئْتِيَا
- நீங்கள் இருவரும் வாருங்கள்
- ṭawʿan
- طَوْعًا
- விருப்பத்துடன்
- aw
- أَوْ
- அல்லது
- karhan
- كَرْهًا
- வெறுப்புடன்
- qālatā
- قَالَتَآ
- அவை இரண்டும்
- ataynā ṭāiʿīna
- أَتَيْنَا طَآئِعِينَ
- நாங்கள் வந்தோம்/விருப்பமுள்ளவர்களாகவே
பின்னர், வானத்தைப் படைக்கக் கருதினான். அது ஒருவகை புகைதான். அதனையும் பூமியையும் அவன் நோக்கி "நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி (வழிபட்டு) என்னிடம் வாருங்கள்" என்று கூறினான். அதற்கு அவைகள், "இதோ நாங்கள் விருப்பத்துடனேயே வந்தோம்" என்று கூறின. ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௧)Tafseer
فَقَضٰىهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ فِيْ يَوْمَيْنِ وَاَوْحٰى فِيْ كُلِّ سَمَاۤءٍ اَمْرَهَا ۗوَزَيَّنَّا السَّمَاۤءَ الدُّنْيَا بِمَصَابِيْحَۖ وَحِفْظًا ۗذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ ١٢
- faqaḍāhunna
- فَقَضَىٰهُنَّ
- ஆக, முடித்தான்/அவற்றை
- sabʿa samāwātin
- سَبْعَ سَمَٰوَاتٍ
- ஏழு/வானங்களாக
- fī yawmayni
- فِى يَوْمَيْنِ
- இரண்டு நாள்களில்
- wa-awḥā
- وَأَوْحَىٰ
- இன்னும் அறிவித்தான்
- fī kulli
- فِى كُلِّ
- ஒவ்வொரு
- samāin
- سَمَآءٍ
- வானத்திலும்
- amrahā
- أَمْرَهَاۚ
- அதன் காரியத்தை
- wazayyannā
- وَزَيَّنَّا
- இன்னும் அலங்கரித்தோம்
- l-samāa
- ٱلسَّمَآءَ
- வானத்தை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- சமீபமான(து)
- bimaṣābīḥa
- بِمَصَٰبِيحَ
- நட்சத்திரங்களால்
- waḥif'ẓan
- وَحِفْظًاۚ
- இன்னும் பாதுகாப்பதற்காக
- dhālika taqdīru
- ذَٰلِكَ تَقْدِيرُ
- இது/ஏற்பாடாகும்
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- மிகைத்தவன்
- l-ʿalīmi
- ٱلْعَلِيمِ
- நன்கறிந்தவன்
பின்னர் (அந்த புகையை) இரண்டு நாள்களில் ஏழு வானங்களாக முடிவு செய்து திட்டமிட்டு, ஒவ்வொரு வானத்திலும் நடைபெற வேண்டிய விஷயங்களை (அவைகளுக்கு) அறிவித்தான். பின்னர், (இவ்வளவும் செய்த) நாமே (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்து, (அதனை அவைகளுக்குப்) பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இவையெல்லாம், (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத் தையும்) அறிந்தவனுடைய ஏற்பாடுதான். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௨)Tafseer
فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ۗ ١٣
- fa-in aʿraḍū
- فَإِنْ أَعْرَضُوا۟
- அவர்கள் புறக்கணித்தால்
- faqul
- فَقُلْ
- கூறுவீராக!
- andhartukum
- أَنذَرْتُكُمْ
- உங்களுக்கு எச்சரிக்கிறேன்
- ṣāʿiqatan
- صَٰعِقَةً
- ஒரு பேரழிவை
- mith'la
- مِّثْلَ
- போன்ற
- ṣāʿiqati
- صَٰعِقَةِ
- (ஏற்பட்ட) பேரழிவை
- ʿādin
- عَادٍ
- ஆது உடைய
- wathamūda
- وَثَمُودَ
- இன்னும் ஸமூது
(ஆகவே, நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த) பின்னும் அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீங்கள் கூறுங்கள்: "ஆது, ஸமூது என்னும் மக்களுக்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தையே நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்." ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௩)Tafseer
اِذْ جَاۤءَتْهُمُ الرُّسُلُ مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْٓا اِلَّا اللّٰهَ ۗقَالُوْا لَوْ شَاۤءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰۤىِٕكَةً فَاِنَّا بِمَآ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ١٤
- idh jāathumu l-rusulu
- إِذْ جَآءَتْهُمُ ٱلرُّسُلُ
- அவர்களிடம் வந்தபோது/தூதர்கள்
- min bayni aydīhim
- مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ
- அவர்களுக்கு முன்னிருந்து(ம்)
- wamin khalfihim
- وَمِنْ خَلْفِهِمْ
- இன்னும் அவர்களுக்குப் பின்னிருந்து
- allā taʿbudū
- أَلَّا تَعْبُدُوٓا۟
- வணங்காதீர்கள்
- illā
- إِلَّا
- தவிர
- l-laha
- ٱللَّهَۖ
- அல்லாஹ்வை
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறினார்கள்
- law shāa
- لَوْ شَآءَ
- நாடியிருந்தால்
- rabbunā
- رَبُّنَا
- எங்கள் இறைவன்
- la-anzala
- لَأَنزَلَ
- இறக்கி இருப்பான்
- malāikatan
- مَلَٰٓئِكَةً
- வானவர்களை
- fa-innā
- فَإِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- bimā ur'sil'tum
- بِمَآ أُرْسِلْتُم
- எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ
- bihi
- بِهِۦ
- அதை
- kāfirūna
- كَٰفِرُونَ
- நிராகரிப்பவர்கள்தான்
அவர்களிடத்தில் நம்முடைய தூதர்களில் பலர் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வந்து, (அவர்களை நோக்கி) "அல்லாஹ்வைத் தவிர மற்ற எதனையும் வணங்காதீர்கள்" என்று கூறியதற்கு அவர்கள், "எங்கள் இறைவன் (மெய்யாகவே எங்களுக்கு யாதொரு தூதரை அனுப்ப) விரும்பியிருந்தால், மலக்குகளையே (தூதராக) இறக்கி வைத்திருப்பான். ஆகவே, நிச்சயமாக நாங்கள், நீங்கள் கொண்டு வந்த (தூ)தை நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௪)Tafseer
فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ۗ اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِيْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ۗ وَكَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ ١٥
- fa-ammā ʿādun
- فَأَمَّا عَادٌ
- ஆக, ஆது சமுதாயம்
- fa-is'takbarū
- فَٱسْتَكْبَرُوا۟
- பெருமை அடித்தனர்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- bighayri l-ḥaqi
- بِغَيْرِ ٱلْحَقِّ
- அநியாயமாக
- waqālū
- وَقَالُوا۟
- இன்னும் கூறினார்கள்
- man ashaddu
- مَنْ أَشَدُّ
- யார்/மிக பலசாலி(கள்)
- minnā
- مِنَّا
- எங்களை விட
- quwwatan
- قُوَّةًۖ
- வலிமையால்
- awalam yaraw
- أَوَلَمْ يَرَوْا۟
- இவர்கள் கவனிக்கவில்லையா?
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- alladhī khalaqahum
- ٱلَّذِى خَلَقَهُمْ
- எவன்/படைத்தான்/அவர்களை
- huwa
- هُوَ
- அவன்
- ashaddu
- أَشَدُّ
- மிக பலசாலி
- min'hum
- مِنْهُمْ
- அவர்களை விட
- quwwatan
- قُوَّةًۖ
- வலிமையால்
- wakānū
- وَكَانُوا۟
- அவர்கள் இருந்தனர்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நமது வசனங்களை
- yajḥadūna
- يَجْحَدُونَ
- மறுப்பவர்களாக
ஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலி யாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்தவன் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நம்முடைய (இத்தகைய) அத்தாட்சிகளையும் தர்க்கித்து நிராகரித்துக்கொண்டே இருந்தார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௫)Tafseer
فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِيْٓ اَيَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِيْقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰى وَهُمْ لَا يُنْصَرُوْنَ ١٦
- fa-arsalnā
- فَأَرْسَلْنَا
- ஆகவே அனுப்பினோம்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- rīḥan
- رِيحًا
- காற்றை
- ṣarṣaran
- صَرْصَرًا
- கடும் குளிர்(ந்தது)
- fī ayyāmin
- فِىٓ أَيَّامٍ
- நாள்களில்
- naḥisātin
- نَّحِسَاتٍ
- துரதிர்ஷ்டமான
- linudhīqahum
- لِّنُذِيقَهُمْ
- நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்பதற்காக
- ʿadhāba
- عَذَابَ
- வேதனையை
- l-khiz'yi
- ٱلْخِزْىِ
- கேவலமான
- fī l-ḥayati l-dun'yā
- فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۖ
- இவ்வுலகில்
- walaʿadhābu
- وَلَعَذَابُ
- வேதனையோ
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- மறுமையின்
- akhzā
- أَخْزَىٰۖ
- மிக கேவலமானது
- wahum lā yunṣarūna
- وَهُمْ لَا يُنصَرُونَ
- இன்னும் அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்
ஆகவே, நாம் அவர்கள் மீது (வந்த வேதனையின்) கெட்ட நாள்களில் கொடிய புயல் காற்றை அனுப்பி, இழிவு தரும் வேதனையை இந்த உலகத்திலேயே அவர்கள் சுவைக்கும்படி செய்தோம். (அவர்களுக்கு) மறுமையிலுள்ள வேதனையோ, (இதனைவிட) இழிவு தரக்கூடியதாகும். (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௬)Tafseer
وَاَمَّا ثَمُوْدُ فَهَدَيْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰى عَلَى الْهُدٰى فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ۚ ١٧
- wa-ammā thamūdu
- وَأَمَّا ثَمُودُ
- ஆக, ஸமூது சமுதாயம்
- fahadaynāhum
- فَهَدَيْنَٰهُمْ
- அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம்
- fa-is'taḥabbū
- فَٱسْتَحَبُّوا۟
- (ஆனால்) அதிகம் விரும்பினார்கள்
- l-ʿamā
- ٱلْعَمَىٰ
- குருட்டுத் தனத்தைத்தான்
- ʿalā l-hudā
- عَلَى ٱلْهُدَىٰ
- நேர்வழியை விட
- fa-akhadhathum
- فَأَخَذَتْهُمْ
- ஆகவே, அவர்களைப் பிடித்தது
- ṣāʿiqatu
- صَٰعِقَةُ
- பேரழிவு
- l-ʿadhābi
- ٱلْعَذَابِ
- வேதனையின்
- l-hūni
- ٱلْهُونِ
- இழிவான
- bimā kānū yaksibūna
- بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
- அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக
ஸமூது என்னும் மக்களோ, அவர்களுக்கும் நாம் (நம்முடைய தூதரை அனுப்பி) நேரான வழியை அறிவித்தோம். எனினும், அவர்களும் நேரான வழியில் செல்லாது குருடராய் இருப்பதையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக இழிவான வேதனையைக் கொண்டுள்ள இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௭)Tafseer
وَنَجَّيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ ࣖ ١٨
- wanajjaynā
- وَنَجَّيْنَا
- நாம் பாதுகாத்தோம்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- எவர்கள்/ நம்பிக்கைகொண்டனர்
- wakānū
- وَكَانُوا۟
- இன்னும் இருந்தார்கள்
- yattaqūna
- يَتَّقُونَ
- அஞ்சுபவர்களாக
அவர்களில் நம்பிக்கை கொண்டு (பாவத்திலிருந்து) விலகிக் கொண்டவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௮)Tafseer
وَيَوْمَ يُحْشَرُ اَعْدَاۤءُ اللّٰهِ اِلَى النَّارِ فَهُمْ يُوْزَعُوْنَ ١٩
- wayawma yuḥ'sharu
- وَيَوْمَ يُحْشَرُ
- நாளில்/ஒன்று திரட்டப்படுகின்றார்(கள்)
- aʿdāu
- أَعْدَآءُ
- எதிரிகள்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ilā l-nāri
- إِلَى ٱلنَّارِ
- நரகத்தின் பக்கம்
- fahum
- فَهُمْ
- ஆகவே, அவர்கள்
- yūzaʿūna
- يُوزَعُونَ
- நிறுத்தி வைக்கப்படுவார்கள்
அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக நல்லோரில் இருந்து) பிரித்து நிறுத்தப்படுவார்கள். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௧௯)Tafseer
حَتّٰىٓ اِذَا مَا جَاۤءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ٢٠
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā mā jāūhā
- إِذَا مَا جَآءُوهَا
- அவர்கள் அதனிடம் வரும் போது
- shahida
- شَهِدَ
- சாட்சி கூறும்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்களுக்கு எதிராகவே
- samʿuhum
- سَمْعُهُمْ
- அவர்களுடைய செவி(யும்)
- wa-abṣāruhum
- وَأَبْصَٰرُهُمْ
- அவர்களுடைய பார்வைகளும்
- wajulūduhum
- وَجُلُودُهُم
- அவர்களுடைய தோல்களும்
- bimā kānū yaʿmalūna
- بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
- அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி
அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும். ([௪௧] ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா: ௨௦)Tafseer