Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௩௧

Qur'an Surah Ghafir Verse 31

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِثْلَ دَأْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ ۗوَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعِبَادِ (غافر : ٤٠)

mith'la
مِثْلَ
Like
போன்று
dabi
دَأْبِ
(the) plight
வழமையான வேதனையை
qawmi
قَوْمِ
(of the) people
மக்கள்
nūḥin
نُوحٍ
(of) Nuh
நூஹூடைய
waʿādin
وَعَادٍ
and Aad
இன்னும் ஆது
wathamūda
وَثَمُودَ
and Thamud
இன்னும் ஸமூது
wa-alladhīna min baʿdihim
وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْۚ
and those after them after them
இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட
wamā l-lahu
وَمَا ٱللَّهُ
And Allah (does) not And Allah (does) not
அல்லாஹ் இல்லை
yurīdu
يُرِيدُ
want
நாடுகின்றவனாக
ẓul'man
ظُلْمًا
injustice
அநியாயத்தை
lil'ʿibādi
لِّلْعِبَادِ
for (His) slaves
அடியார்களுக்கு

Transliteration:

Misla daabi qawmi Noohinw wa 'aadinw wa Samooda wallazeena mim ba'dihim; wa mal laahu yureedu zulmal lil'ibaad (QS. Ghāfir:31)

English Sahih International:

Like the custom of the people of Noah and of Aad and Thamud and those after them. And Allah wants no injustice for [His] servants. (QS. Ghafir, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

(இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆதுடைய மக்களுக்கும், ஸமூதுடைய மக்களுக்கும், அதற்குப் பின் வந்த மக்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்)து (உங்களுக்கும்) நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகின்றேன். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்" என்றும், (ஸூரத்துல் முஃமின், வசனம் ௩௧)

Jan Trust Foundation

“நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் “ஆது”, “ஸமூது”டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நூஹுடைய மக்கள், ஆது, சமூது, இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட வழமையான வேதனையைப் போன்று (ஒரு வேதனை உங்கள் மீது வருவதை நான் பயப்படுகிறேன்.) அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுகின்றவனாக இல்லை.