Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௧௨

Qur'an Surah Ghafir Verse 12

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكُمْ بِاَنَّهٗٓ اِذَا دُعِيَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْۚ وَاِنْ يُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ۗفَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِيِّ الْكَبِيْرِ (غافر : ٤٠)

dhālikum
ذَٰلِكُم
"That
இது
bi-annahu
بِأَنَّهُۥٓ
(is) because
ஏனென்றால் நிச்சயமாக
idhā duʿiya
إِذَا دُعِىَ
when Allah was invoked
அழைக்கப்பட்டால்
l-lahu
ٱللَّهُ
Allah was invoked
அல்லாஹ்
waḥdahu
وَحْدَهُۥ
Alone
அவன் ஒருவனை மட்டும்
kafartum
كَفَرْتُمْۖ
you disbelieved
நீங்கள் நிராகரித்தீர்கள்
wa-in yush'rak
وَإِن يُشْرَكْ
but if (others) were associated
இணை வைக்கப்பட்டால்
bihi
بِهِۦ
with Him
அவனுக்கு
tu'minū
تُؤْمِنُوا۟ۚ
you believed
நம்பிக்கை கொள்கிறீர்கள்
fal-ḥuk'mu
فَٱلْحُكْمُ
So the judgment
எல்லா அதிகாரமும்
lillahi
لِلَّهِ
(is) with Allah
அல்லாஹ்வுக்கே
l-ʿaliyi
ٱلْعَلِىِّ
the Most High
மிக உயர்ந்தவனும்
l-kabīri
ٱلْكَبِيرِ
the Most Great"
மிகப் பெரியவனுமாகிய

Transliteration:

Zaalikum bi annahooo izaa du'iyal laahu wahdahoo kafartum wa iny yushrak bihee tu'minoo; falhukmu lillaahil 'Aliyyil Kabeer (QS. Ghāfir:12)

English Sahih International:

[They will be told], "That is because, when Allah was called upon alone, you disbelieved; but if others were associated with Him, you believed. So the judgement is with Allah, the Most High, the Grand." (QS. Ghafir, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(அதற்கு இறைவன்,) "உங்களுக்கு இ(த்தண்டனை வந்த)தன் காரணமாவது: அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறினால், அதனை நீங்கள் மறுத்தீர்கள். அவனுக்கு எவரும் இணை உண்டு என்று கூறினால், அதனை நீங்கள் நம்பினீர்கள்! ஆதலால், (இன்றைய தினம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இவ்வேதனை) மிகப் பெரியவனும், மேலானவனுமாகிய அல்லாஹ்வுடைய தீர்ப்பே!" (என்று கூறுவான்). (ஸூரத்துல் முஃமின், வசனம் ௧௨)

Jan Trust Foundation

(பதில் கூறப்படும்|) “அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், அவன் ஒருவனை மட்டும் அழைக்கப்பட்டால் நீங்கள் (அவனை ஏற்காமல்) நிராகரித்தீர்கள். அவனுக்கு இணை வைக்கப்பட்டால் (அவனை) நம்பிக்கை கொள்கிறீர்கள். (அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்றால் அதை நீங்கள் மறுத்து விடுகிறீர்கள். அல்லாஹ்வையும் வணங்கலாம், சிலைகளையும் வணங்கலாம் என்றால் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராகி விடுகிறீர்கள்.) (ஆனால்,) எல்லா அதிகாரமும் மிக உயர்ந்தவனும் மிகப் பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியது. (அப்படியிருக்க அவனுக்கு எதை இணையாக்க முடியும்.)