Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமின் - Page: 6

Ghafir

(Ghāfir)

௫௧

اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُوْمُ الْاَشْهَادُۙ ٥١

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
lananṣuru
لَنَنصُرُ
உதவுவோம்
rusulanā
رُسُلَنَا
நமது தூதர்களுக்கு(ம்)
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கும்
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையிலும்
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலக
wayawma
وَيَوْمَ
நாளிலும்
yaqūmu
يَقُومُ
நிற்கின்ற
l-ashhādu
ٱلْأَشْهَٰدُ
சாட்சிகள்
நிச்சயமாக நாம் நம்முடைய தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் உதவி செய்வோம். (இவர்களுக்காக) சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௧)
Tafseer
௫௨

يَوْمَ لَا يَنْفَعُ الظّٰلِمِيْنَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْۤءُ الدَّارِ ٥٢

yawma
يَوْمَ
(அந்)நாளில்
lā yanfaʿu
لَا يَنفَعُ
பலனளிக்காது
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
maʿdhiratuhum
مَعْذِرَتُهُمْۖ
அவர்களின் சாக்குபோக்கு(கள்)
walahumu
وَلَهُمُ
இன்னும் அவர்களுக்கு
l-laʿnatu
ٱللَّعْنَةُ
சாபம்தான்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
sūu l-dāri
سُوٓءُ ٱلدَّارِ
கெட்ட வீடும்
அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் கூறும் புகல்கள் ஒன்றுமே பயனளிக்காது. அன்றி, அவர்களுக்கு (இறைவனின்) சாபமும் உண்டு; அவர்களுக்குத் தீய இருப்பிடமும் உண்டு. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௨)
Tafseer
௫௩

وَلَقَدْاٰتَيْنَا مُوْسٰى الْهُدٰى وَاَوْرَثْنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ الْكِتٰبَۙ ٥٣

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
mūsā
مُوسَى
மூஸாவிற்கு
l-hudā
ٱلْهُدَىٰ
நேர்வழியை
wa-awrathnā
وَأَوْرَثْنَا
நாம் வாழையடி வாழையாகக் கொடுத்தோம்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத் வேதமென்னும்) நேரான வழியைக் கொடுத்து, இஸ்ராயீலின் சந்ததிகளை அவ் வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கி வைத்தோம். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௩)
Tafseer
௫௪

هُدًى وَّذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ ٥٤

hudan
هُدًى
நேர்வழியாக(வும்)
wadhik'rā
وَذِكْرَىٰ
உபதேசமாகவும்
li-ulī l-albābi
لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்களுக்கு
அது நேரான வழியாகவும் அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது. (எனினும், அதனை அவர்கள் சரிவர பின்பற்றவில்லை.) ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௪)
Tafseer
௫௫

فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالْاِبْكَارِ ٥٥

fa-iṣ'bir
فَٱصْبِرْ
ஆகவே, பொறுமை காப்பீராக!
inna
إِنَّ
நிச்சயமாக
waʿda l-lahi
وَعْدَ ٱللَّهِ
அல்லாஹ்வின்வாக்கு
ḥaqqun
حَقٌّ
உண்மையானதே!
wa-is'taghfir
وَٱسْتَغْفِرْ
இன்னும் மன்னிப்புக்கேட்பீராக!
lidhanbika
لِذَنۢبِكَ
உமது பாவங்களுக்காக
wasabbiḥ
وَسَبِّحْ
இன்னும் துதிப்பீராக!
biḥamdi
بِحَمْدِ
புகழ்ந்து
rabbika
رَبِّكَ
உமது இறைவனை
bil-ʿashiyi
بِٱلْعَشِىِّ
மாலையிலும்
wal-ib'kāri
وَٱلْإِبْكَٰرِ
காலையிலும்
(நபியே!) நீங்கள் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டு பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. நீங்கள் உங்களுடைய தவறுகளுக்கு மன்னிப்பைக் கோரிக்கொண்டும், காலையிலும், மாலையிலும் உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருப்பீராக! ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௫)
Tafseer
௫௬

اِنَّ الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِيْٓ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ۙاِنْ فِيْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِيْهِۚ فَاسْتَعِذْ بِاللّٰهِ ۗاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ ٥٦

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna yujādilūna
ٱلَّذِينَ يُجَٰدِلُونَ
தர்க்கம் செய்பவர்கள்
fī āyāti
فِىٓ ءَايَٰتِ
அத்தாட்சிகள் விஷயத்தில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
bighayri sul'ṭānin
بِغَيْرِ سُلْطَٰنٍ
எவ்வித ஆதாரமும் இன்றி
atāhum
أَتَىٰهُمْۙ
தங்களிடம் வந்த
in fī ṣudūrihim
إِن فِى صُدُورِهِمْ
அவர்களின் உள்ளங்களில் இல்லை
illā
إِلَّا
தவிர
kib'run
كِبْرٌ
பெருமையை
mā hum bibālighīhi
مَّا هُم بِبَٰلِغِيهِۚ
அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது
fa-is'taʿidh
فَٱسْتَعِذْ
ஆகவே, நீர் பாதுகாப்புத் தேடுவீராக!
bil-lahi
بِٱللَّهِۖ
அல்லாஹ்விடம்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-baṣīru
ٱلْبَصِيرُ
உற்று நோக்குபவன்
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் யாதொரு ஆதாரமு மில்லாமல், (இருக்கும் நிலைமையில்) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கின்றார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உங்களை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீங்கள் கோருங்கள். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறு பவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௬)
Tafseer
௫௭

لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ٥٧

lakhalqu
لَخَلْقُ
படைப்பதுதான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍi
وَٱلْأَرْضِ
பூமியையும்
akbaru
أَكْبَرُ
மிகப் பெரியது
min khalqi
مِنْ خَلْقِ
படைப்பதைவிட
l-nāsi
ٱلنَّاسِ
மனிதர்களை
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
மனிதர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, (இறந்த) மனிதர்களை (மறு முறை) படைப்பதைவிட நிச்சயமாக மிகப் பெரிய காரியமாகும். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இவ்வளவுகூட அறிந்து கொள்வதில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௭)
Tafseer
௫௮

وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ەۙ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِيْۤئُ ۗقَلِيْلًا مَّا تَتَذَكَّرُوْنَ ٥٨

wamā yastawī
وَمَا يَسْتَوِى
சமமாக மாட்டார்(கள்)
l-aʿmā
ٱلْأَعْمَىٰ
குருடரும்
wal-baṣīru
وَٱلْبَصِيرُ
பார்வையுள்ளவரும்
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
walā l-musīu
وَلَا ٱلْمُسِىٓءُۚ
இன்னும் கெட்டவர்(கள்)
qalīlan
قَلِيلًا
மிகக் குறைவாகத்தான்
mā tatadhakkarūna
مَّا تَتَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்
குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களும் (நம்பிக்கை கொள்ளாத) பாவிகளும் சமமாக மாட்டார்கள். வெகு சொற்பமாகவே இதனைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௮)
Tafseer
௫௯

اِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا ۖوَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ ٥٩

inna l-sāʿata
إِنَّ ٱلسَّاعَةَ
நிச்சயமாக மறுமை
laātiyatun
لَءَاتِيَةٌ
வந்தே தீரும்
lā rayba fīhā
لَّا رَيْبَ فِيهَا
அதில் எவ்வித சந்தேகமும் இல்லை
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
மனிதர்களில்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
விசாரணைக் காலம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) நம்புவதில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௫௯)
Tafseer
௬௦

وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِيْٓ اَسْتَجِبْ لَكُمْ ۗاِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِيْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ ࣖࣖࣖ ٦٠

waqāla
وَقَالَ
கூறுகிறான்
rabbukumu
رَبُّكُمُ
உங்கள் இறைவன்
id'ʿūnī
ٱدْعُونِىٓ
என்னிடம் பிரார்த்தியுங்கள்!
astajib
أَسْتَجِبْ
நான் அங்கீகரிப்பேன்
lakum
لَكُمْۚ
உங்களுக்கு
inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna yastakbirūna
ٱلَّذِينَ يَسْتَكْبِرُونَ
பெருமை அடிப்பவர்கள்
ʿan ʿibādatī
عَنْ عِبَادَتِى
எனது வணக்க வழிபாடுகளை விட்டு
sayadkhulūna
سَيَدْخُلُونَ
நுழைவார்கள்
jahannama
جَهَنَّمَ
நரகத்தில்
dākhirīna
دَاخِرِينَ
சிறுமைப்பட்டவர்களாக
உங்கள் இறைவன் கூறுகின்றான்: "நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௬௦)
Tafseer