Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமின் - Page: 3

Ghafir

(Ghāfir)

௨௧

۞ اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْ ۗ كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاٰثَارًا فِى الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ۗوَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ٢١

awalam yasīrū
أَوَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா?
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fayanẓurū
فَيَنظُرُوا۟
பார்த்திருப்பார்களே!
kayfa kāna
كَيْفَ كَانَ
எப்படி இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
alladhīna kānū min qablihim
ٱلَّذِينَ كَانُوا۟ مِن قَبْلِهِمْۚ
தங்களுக்கு முன்னுள்ளவர்களின்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
hum
هُمْ
அவர்கள்
ashadda
أَشَدَّ
மிகபலசாலிகளாகவும்
min'hum
مِنْهُمْ
இவர்களை விட
quwwatan
قُوَّةً
(உடல்) வலிமையால்
waāthāran
وَءَاثَارًا
இன்னும் அடையாளங்களால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fa-akhadhahumu
فَأَخَذَهُمُ
தண்டித்தான் அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bidhunūbihim
بِذُنُوبِهِمْ
அவர்களின் பாவங்களினால்
wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
lahum
لَهُم
அவர்களை
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
min wāqin
مِن وَاقٍ
பாதுகாப்பவர் எவரும்
(நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (திரிந்திருந்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் இவர்களைவிட மிகைத்தவர்களாகவே இருந்தனர். (எனினும்,) அவர்களின் பாவத்தின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக்கொண்டான். அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள ஒருவரும் இருக்கவில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௧)
Tafseer
௨௨

ذٰلِكَ بِاَنَّهُمْ كَانَتْ تَّأْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَكَفَرُوْا فَاَخَذَهُمُ اللّٰهُ ۗاِنَّهٗ قَوِيٌّ شَدِيْدُ الْعِقَابِ ٢٢

dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
kānat tatīhim
كَانَت تَّأْتِيهِمْ
அவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள்
rusuluhum
رُسُلُهُم
அவர்களின் தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
fakafarū
فَكَفَرُوا۟
ஆனால், அவர்கள் நிராகரித்தார்கள்
fa-akhadhahumu
فَأَخَذَهُمُ
ஆகவே தண்டித்தான் அவர்களை
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
qawiyyun
قَوِىٌّ
வலிமை மிக்கவன்
shadīdu l-ʿiqābi
شَدِيدُ ٱلْعِقَابِ
தண்டிப்பதில் கடுமையானவன்
இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்களிடம், தெளிவான அத்தாட்சிகளுடன் நம்முடைய தூதர்கள் வந்து கொண்டிருந்தனர். (அவர்களை) இவர்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அவன் மிக பலமுடையவனும், (பாவிகளை) வேதனை செய்வதில் மிக கடினமானவனுமாவான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௨)
Tafseer
௨௩

وَلَقَدْ اَرْسَلْنَا مُوسٰى بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ ٢٣

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
அனுப்பினோம்
mūsā
مُوسَىٰ
மூஸாவை
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளுடன்
wasul'ṭānin
وَسُلْطَٰنٍ
இன்னும் ஆதாரத்துடன்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய வசனங்களையும் தெளிவான அத்தாட்சிகளையும் கொடுத்து அனுப்பி வைத்தோம். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௩)
Tafseer
௨௪

اِلٰى فِرْعَوْنَ وَهَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ ٢٤

ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
wahāmāna
وَهَٰمَٰنَ
இன்னும் ஹாமான்
waqārūna
وَقَٰرُونَ
இன்னும் காரூன்
faqālū
فَقَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
sāḥirun
سَٰحِرٌ
சூனியக்காரர்
kadhābun
كَذَّابٌ
பொய்யர்
ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம் (அவரை அனுப்பி வைத்தோம்.) அதற்கவர்கள் (மூஸாவைப்) "பெரும் பொய் சொல்லும் சூனியக்காரன்" என்று கூறினார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௪)
Tafseer
௨௫

فَلَمَّا جَاۤءَهُمْ بِالْحَقِّ مِنْ عِنْدِنَا قَالُوا اقْتُلُوْٓا اَبْنَاۤءَ الَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ وَاسْتَحْيُوْا نِسَاۤءَهُمْ ۗوَمَا كَيْدُ الْكٰفِرِيْنَ اِلَّا فِيْ ضَلٰلٍ ٢٥

falammā
فَلَمَّا
அவர் வந்த போது
jāahum
جَآءَهُم
அவர்களிடம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்தைக்கொண்டு
min ʿindinā
مِنْ عِندِنَا
நம்மிடமிருந்து
qālū
قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
uq'tulū
ٱقْتُلُوٓا۟
கொன்று விடுங்கள்!
abnāa
أَبْنَآءَ
ஆண் பிள்ளைகளை
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களின்
maʿahu
مَعَهُۥ
இவருடன்
wa-is'taḥyū
وَٱسْتَحْيُوا۟
இன்னும் வாழவிடுங்கள்!
nisāahum
نِسَآءَهُمْۚ
பெண்களை அவர்களின்
wamā kaydu
وَمَا كَيْدُ
சூழ்ச்சி இல்லை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களின்
illā
إِلَّا
தவிர
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
அவர், அவர்களிடம் நம்முடைய உண்மையான அத்தாட்சிகளைக் கொண்டு சென்ற போதெல்லாம் அதற்கவர்கள், "எவர்கள் (மூஸாவை) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுடைய ஆண் மக்களை வதை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ விடுங்கள்" என்று (தன் மக்களுக்குக்) கூறினார்கள். ஆகவே, இந்நிராகரிப்பவர்களின் சூழ்ச்சி வழிகேட்டிலன்றி செல்லவில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௫)
Tafseer
௨௬

وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِيْٓ اَقْتُلْ مُوْسٰى وَلْيَدْعُ رَبَّهٗ ۚاِنِّيْٓ اَخَافُ اَنْ يُّبَدِّلَ دِيْنَكُمْ اَوْ اَنْ يُّظْهِرَ فِى الْاَرْضِ الْفَسَادَ ٢٦

waqāla
وَقَالَ
கூறினான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
dharūnī
ذَرُونِىٓ
என்னை விடுங்கள்
aqtul
أَقْتُلْ
கொன்று விடுகிறேன்
mūsā
مُوسَىٰ
மூஸாவை
walyadʿu
وَلْيَدْعُ
அவர் அழைக்கட்டும்
rabbahu
رَبَّهُۥٓۖ
தன் இறைவனை
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
an yubaddila
أَن يُبَدِّلَ
அவர் மாற்றிவிடுவார் என்று
dīnakum
دِينَكُمْ
உங்கள் மார்க்கத்தை
aw
أَوْ
அல்லது
an yuẓ'hira
أَن يُظْهِرَ
உருவாக்கி விடுவார் என்று
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
இந்த பூமியில்
l-fasāda
ٱلْفَسَادَ
குழப்பத்தை
அன்றி, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) "என்னை(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள். நான் மூஸாவைக் கொலை செய்து விடுகிறேன். அவர் (தன்னை காத்துக்கொள்ள) தன் இறைவனை அழைக்கட்டும். நிச்சயமாக அவர் உங்களுடைய மார்க்கத்தையே மாற்றி விடக்கூடும்; அல்லது பூமியில் விஷமத்தைப் பரப்பிவிடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன்" என்றும் கூறினான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௬)
Tafseer
௨௭

وَقَالَ مُوْسٰىٓ اِنِّيْ عُذْتُ بِرَبِّيْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ ࣖ ٢٧

waqāla
وَقَالَ
கூறினார்
mūsā
مُوسَىٰٓ
மூஸா
innī
إِنِّى
நிச்சயமாக நான்
ʿudh'tu
عُذْتُ
பாதுகாவல் தேடுகிறேன்
birabbī
بِرَبِّى
எனது இறைவனிடம்
warabbikum
وَرَبِّكُم
இன்னும் உங்கள் இறைவனிடம்
min kulli
مِّن كُلِّ
எல்லோரை விட்டும்
mutakabbirin
مُتَكَبِّرٍ
பெருமை அடிக்கின்றவன்
lā yu'minu
لَّا يُؤْمِنُ
நம்பிக்கைகொள்ள மாட்டான்
biyawmi l-ḥisābi
بِيَوْمِ ٱلْحِسَابِ
விசாரணை நாளை
அதற்கு மூஸா, (அவனை நோக்கி) "கேள்வி கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பாது, கர்வம்கொண்ட (உங்கள்) அனைவருடைய தீங்கை விட்டும், என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவன் என்னை பாதுகாத்துக் கொள்ளுமாறு கோருகின்றேன்" என்று கூறினார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௭)
Tafseer
௨௮

وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌۖ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗٓ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّيَ اللّٰهُ وَقَدْ جَاۤءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ۗوَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ ۚوَاِنْ يَّكُ صَادِقًا يُّصِبْكُمْ بَعْضُ الَّذِيْ يَعِدُكُمْ ۗاِنَّ اللّٰهَ لَا يَهْدِيْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ ٢٨

waqāla
وَقَالَ
கூறினார்
rajulun
رَجُلٌ
ஓர் ஆடவர்
mu'minun
مُّؤْمِنٌ
நம்பிக்கைகொண்டவர்
min āli
مِّنْ ءَالِ
குடும்பத்தாரில்
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
yaktumu
يَكْتُمُ
மறைத்தவராக
īmānahu
إِيمَٰنَهُۥٓ
தனது நம்பிக்கையை
ataqtulūna
أَتَقْتُلُونَ
நீங்கள்கொல்கின்றீர்களா?
rajulan
رَجُلًا
ஒரு மனிதரை
an yaqūla
أَن يَقُولَ
கூறியதற்காக
rabbiya
رَبِّىَ
என் இறைவன் என்று
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
waqad
وَقَدْ
திட்டமாக
jāakum
جَآءَكُم
அவர் கொண்டு வந்திருக்கிறார் உங்களுக்கு
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளை
min rabbikum
مِن رَّبِّكُمْۖ
உங்கள் இறைவனிடமிருந்து
wa-in yaku
وَإِن يَكُ
அவர் இருந்தால்
kādhiban
كَٰذِبًا
பொய்யராக
faʿalayhi
فَعَلَيْهِ
அவருக்குத்தான் கேடாக அமையும்
kadhibuhu
كَذِبُهُۥۖ
அவருடைய பொய்
wa-in yaku
وَإِن يَكُ
அவர் இருந்தால்
ṣādiqan
صَادِقًا
உண்மையாளராக
yuṣib'kum
يُصِبْكُم
உங்களைவந்தடையும்
baʿḍu
بَعْضُ
சில
alladhī
ٱلَّذِى
அவர் எச்சரிப்பதில்
yaʿidukum
يَعِدُكُمْۖ
அவர் எச்சரிப்பதில் உங்களை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yahdī man huwa
لَا يَهْدِى مَنْ هُوَ
நேர்வழி செலுத்தமாட்டான்/எவரை/அவர்
mus'rifun
مُسْرِفٌ
வரம்புமீறுபவராக(வும்)
kadhābun
كَذَّابٌ
பெரும் பொய்யராக(வும்)
ஃபிர்அவ்னுடைய கூட்டத்திலுள்ள ஒரு மனிதர் நம்பிக்கை கொண்டு இருந்தார். அவர் தன்னுடைய நம்பிக்கையை மறைத்துக் கொண்டுமிருந்தார். அவர் (அச்சமயம் அவர்களை நோக்கி,) "அல்லாஹ்தான் என்னுடைய இறைவன் என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொலை செய்துவிடலாமா? அவரோ, உங்கள் இறைவனிடமிருந்து பல தெளிவான அத்தாட்சிகளை மெய்யாகவே உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றார். அவர் பொய் சொல்பவராயிருந்தால், அவர் சொல்லும் பொய்யின் கேடு அவர் மீதே சாரும். (அதனால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.) அவர் சொல்வது மெய்யாயிருந்து விட்டாலோ, அவர் பயமுறுத்தும் வேதனைகளில் பல உங்களை வந்தடைந்து விடுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறி பொய் சொல்பவர்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்" என்றார். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௮)
Tafseer
௨௯

يٰقَوْمِ لَكُمُ الْمُلْكُ الْيَوْمَ ظَاهِرِيْنَ فِى الْاَرْضِۖ فَمَنْ يَّنْصُرُنَا مِنْۢ بَأْسِ اللّٰهِ اِنْ جَاۤءَنَا ۗقَالَ فِرْعَوْنُ مَآ اُرِيْكُمْ اِلَّا مَآ اَرٰى وَمَآ اَهْدِيْكُمْ اِلَّا سَبِيْلَ الرَّشَادِ ٢٩

yāqawmi
يَٰقَوْمِ
எனது மக்களே!
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-mul'ku
ٱلْمُلْكُ
ஆட்சி
l-yawma
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
ẓāhirīna
ظَٰهِرِينَ
நீங்கள் மிகைத்திருக்கிறீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
faman
فَمَن
யார்?
yanṣurunā
يَنصُرُنَا
நமக்கு உதவுவார்
min basi
مِنۢ بَأْسِ
தண்டனையில்இருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
in jāanā
إِن جَآءَنَاۚ
நம்மிடம்அதுவந்தால்
qāla fir'ʿawnu
قَالَ فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன் கூறினான்
mā urīkum
مَآ أُرِيكُمْ
உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன்
illā
إِلَّا
தவிர
mā arā
مَآ أَرَىٰ
நான் கருதுவதையே
wamā ahdīkum
وَمَآ أَهْدِيكُمْ
உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன்
illā sabīla
إِلَّا سَبِيلَ
பாதையைத் தவிர
l-rashādi
ٱلرَّشَادِ
நேரான
(அன்றி) "என்னுடைய மக்களே! இன்றைய தினம் அதிகாரம் உங்கள் கையில்தான் இருக்கின்றது. இத்தேசத்தில் (நீங்களே) ஆதிக்கம் வகிக்கின்றீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்துவிட்டால், (அதனைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?" (என்றும் கூறினார்.) அதற்கு, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) "நான் (சரி என்று) கண்டவைகளை தவிர (வேறொன் றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை. நேரான வழியைத் தவிர மற்றெதனையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை" என்றும் கூறினான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௯)
Tafseer
௩௦

وَقَالَ الَّذِيْٓ اٰمَنَ يٰقَوْمِ اِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ مِّثْلَ يَوْمِ الْاَحْزَابِۙ ٣٠

waqāla
وَقَالَ
கூறினார்
alladhī āmana
ٱلَّذِىٓ ءَامَنَ
நம்பிக்கை கொண்டவர்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே!
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
mith'la
مِّثْلَ
போன்றதை
yawmi
يَوْمِ
நாளை
l-aḥzābi
ٱلْأَحْزَابِ
ராணுவங்களின்
அதற்கு, நம்பிக்கைகொண்(டு தன்னுடைய நம்பிக்கையை மறைத்துக் கொண்)டிருந்த அவர் (அவர்களை நோக்கி,) "என்னுடைய மக்களே! (அழிந்துபோன) மற்ற கூட்டத்தினர்களின் (கெட்ட) நாள்களைப் போன்றவை, உங்கள் மீது வந்துவிடுமென்று நிச்சயமாக நான் பயப்படுகின்றேன். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௩௦)
Tafseer