Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமின் - Page: 2

Ghafir

(Ghāfir)

௧௧

قَالُوْا رَبَّنَآ اَمَتَّنَا اثْنَتَيْنِ وَاَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰى خُرُوْجٍ مِّنْ سَبِيْلٍ ١١

qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா!
amattanā
أَمَتَّنَا
நீ எங்களுக்கு மரணத்தைக் கொடுத்தாய்
ith'natayni
ٱثْنَتَيْنِ
இருமுறை
wa-aḥyaytanā
وَأَحْيَيْتَنَا
எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய்
ith'natayni
ٱثْنَتَيْنِ
இருமுறை
fa-iʿ'tarafnā
فَٱعْتَرَفْنَا
நாங்கள் ஒப்புக் கொண்டோம்
bidhunūbinā
بِذُنُوبِنَا
எங்கள் பாவங்களை
fahal ilā khurūjin
فَهَلْ إِلَىٰ خُرُوجٍ
வெளியேறுவதற்கு ஏதேனும் உண்டா?
min sabīlin
مِّن سَبِيلٍ
வழி
அதற்கவர்கள், "எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு விண்ணப்பம் செய்கின்றோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளிப்பட ஏதும் வழி உண்டா?" என்று கேட்பார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௧௧)
Tafseer
௧௨

ذٰلِكُمْ بِاَنَّهٗٓ اِذَا دُعِيَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْۚ وَاِنْ يُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ۗفَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِيِّ الْكَبِيْرِ ١٢

dhālikum
ذَٰلِكُم
இது
bi-annahu
بِأَنَّهُۥٓ
ஏனென்றால் நிச்சயமாக
idhā duʿiya
إِذَا دُعِىَ
அழைக்கப்பட்டால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waḥdahu
وَحْدَهُۥ
அவன் ஒருவனை மட்டும்
kafartum
كَفَرْتُمْۖ
நீங்கள் நிராகரித்தீர்கள்
wa-in yush'rak
وَإِن يُشْرَكْ
இணை வைக்கப்பட்டால்
bihi
بِهِۦ
அவனுக்கு
tu'minū
تُؤْمِنُوا۟ۚ
நம்பிக்கை கொள்கிறீர்கள்
fal-ḥuk'mu
فَٱلْحُكْمُ
எல்லா அதிகாரமும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
l-ʿaliyi
ٱلْعَلِىِّ
மிக உயர்ந்தவனும்
l-kabīri
ٱلْكَبِيرِ
மிகப் பெரியவனுமாகிய
(அதற்கு இறைவன்,) "உங்களுக்கு இ(த்தண்டனை வந்த)தன் காரணமாவது: அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறினால், அதனை நீங்கள் மறுத்தீர்கள். அவனுக்கு எவரும் இணை உண்டு என்று கூறினால், அதனை நீங்கள் நம்பினீர்கள்! ஆதலால், (இன்றைய தினம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இவ்வேதனை) மிகப் பெரியவனும், மேலானவனுமாகிய அல்லாஹ்வுடைய தீர்ப்பே!" (என்று கூறுவான்). ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௧௨)
Tafseer
௧௩

هُوَ الَّذِيْ يُرِيْكُمْ اٰيٰتِهٖ وَيُنَزِّلُ لَكُمْ مِّنَ السَّمَاۤءِ رِزْقًا ۗوَمَا يَتَذَكَّرُ اِلَّا مَنْ يُّنِيْبُ ١٣

huwa alladhī
هُوَ ٱلَّذِى
அவன்தான்
yurīkum
يُرِيكُمْ
உங்களுக்கு காண்பிக்கின்றான்
āyātihi
ءَايَٰتِهِۦ
தனது அத்தாட்சிகளை
wayunazzilu
وَيُنَزِّلُ
இறக்குகின்றான்
lakum
لَكُم
உங்களுக்கு
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
riz'qan
رِزْقًاۚ
உணவை
wamā yatadhakkaru
وَمَا يَتَذَكَّرُ
நல்லுபதேசம் பெற மாட்டார்கள்
illā man yunību
إِلَّا مَن يُنِيبُ
திரும்புகின்றவர்களைத் தவிர
அவன் தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவித்து, வானத்தில் இருந்து உங்களுக்கு உணவுகளையும் இறக்கி வைக்கின்றான். (ஒவ்வொரு விஷயத்திலும்) அவனையே நோக்குபவர்களைத் தவிர, மற்றெவரும் (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெற மாட்டார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௧௩)
Tafseer
௧௪

فَادْعُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ١٤

fa-id'ʿū
فَٱدْعُوا۟
ஆகவே அழையுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mukh'liṣīna lahu
مُخْلِصِينَ لَهُ
அவனுக்கு பரிசுத்தமாக்கியவர்களாக
l-dīna
ٱلدِّينَ
வழிபாடுகளை
walaw kariha
وَلَوْ كَرِهَ
வெறுத்தாலும் சரியே!
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்
ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிப்பட்டு, கலப்பற்ற மனதுடையவர்களாக அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருங்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௧௪)
Tafseer
௧௫

رَفِيْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِۚ يُلْقِى الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ لِيُنْذِرَ يَوْمَ التَّلَاقِۙ ١٥

rafīʿu
رَفِيعُ
உயர்த்தக்கூடியவன்
l-darajāti
ٱلدَّرَجَٰتِ
அந்தஸ்துகளை
dhū l-ʿarshi
ذُو ٱلْعَرْشِ
அர்ஷுடையவன்
yul'qī
يُلْقِى
இறக்கினான்
l-rūḥa
ٱلرُّوحَ
வஹ்யை
min amrihi
مِنْ أَمْرِهِۦ
தனது கட்டளையை உள்ளடக்கிய
ʿalā man yashāu
عَلَىٰ مَن يَشَآءُ
தான் நாடியவர் மீது
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦ
தனது அடியார்களில்
liyundhira
لِيُنذِرَ
அவர்எச்சரிப்பதற்காக
yawma l-talāqi
يَوْمَ ٱلتَّلَاقِ
சந்திக்கின்ற நாளைப் பற்றி
அவன் மிக்க உயர்ந்த பதவிகள் உடையவன். அர்ஷுக்கும் சொந்தக்காரன். (தன்னைச்) சந்திக்கும் நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, தன் அடியார்களில் தான் விரும்பிய வர்களின் மீது தன் கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கின்றான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௧௫)
Tafseer
௧௬

يَوْمَ هُمْ بَارِزُوْنَ ۚ لَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْهُمْ شَيْءٌ ۗلِمَنِ الْمُلْكُ الْيَوْمَ ۗ لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ١٦

yawma
يَوْمَ
நாளை(ப் பற்றி)
hum
هُم
அவர்கள்
bārizūna
بَٰرِزُونَۖ
வெளிப்பட்டு நிற்பார்கள்
lā yakhfā
لَا يَخْفَىٰ
மறைந்துவிடாது
ʿalā
عَلَى
முன்னால்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
shayon
شَىْءٌۚ
எதுவும்
limani
لِّمَنِ
யாருக்கு உரியது?
l-mul'ku
ٱلْمُلْكُ
ஆட்சி
l-yawma
ٱلْيَوْمَۖ
இன்று
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே உரியது
l-wāḥidi l-qahāri
ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ
ஒருவனும்/அடக்கி ஆள்பவனுமாகிய
(மரணித்த) அவர்கள் அந்நாளில் (சமாதிகளிலிருந்து) வெளிப்பட்டு(த் தங்கள் இறைவனின்) முன் வந்து நிற்பார்கள். அவர்கள் செய்த யாதொரு விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்து விடாது. (அவர்களை நோக்கி,) இன்றைய தினம், "எவருடைய ஆட்சி? (என்று கேட்டு அனைவரையும்) அடக்கி ஆளும் ஒருவனாகிய அந்த அல்லாஹ்வுக்குரியதே!" (என்றும் பதில் கூறப்படும்). ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௧௬)
Tafseer
௧௭

اَلْيَوْمَ تُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ ۗ لَا ظُلْمَ الْيَوْمَ ۗاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ ١٧

al-yawma
ٱلْيَوْمَ
இன்று
tuj'zā
تُجْزَىٰ
கூலி கொடுக்கப்படும்
kullu
كُلُّ
எல்லா
nafsin
نَفْسٍۭ
ஆன்மாவுக்கும்
bimā kasabat
بِمَا كَسَبَتْۚ
அவைசெய்தவற்றுக்கு
lā ẓul'ma
لَا ظُلْمَ
எவ்வித அநியாயமும் இருக்காது
l-yawma
ٱلْيَوْمَۚ
இன்று
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
sarīʿu
سَرِيعُ
மிக விரைவானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
விசாரிப்பதில்
இன்றைய தினம் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அவைகள் செய்த செயல்களுக்குத் தக்க கூலி கொடுக்கப்படும். இன்றைய தினம் யாதொரு அநியாயமும் நடைபெறாது. அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்(டுத் தீர்ப்பளிப்)பதில் மிகத் தீவிரமானவன். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௧௭)
Tafseer
௧௮

وَاَنْذِرْهُمْ يَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِيْنَ ەۗ مَا لِلظّٰلِمِيْنَ مِنْ حَمِيْمٍ وَّلَا شَفِيْعٍ يُّطَاعُۗ ١٨

wa-andhir'hum
وَأَنذِرْهُمْ
அவர்களை நீர் எச்சரிப்பீராக!
yawma l-āzifati
يَوْمَ ٱلْءَازِفَةِ
நெருங்கி வரக்கூடிய நாளைப் பற்றி
idhi l-qulūbu
إِذِ ٱلْقُلُوبُ
போது/உள்ளங்கள்
ladā l-ḥanājiri
لَدَى ٱلْحَنَاجِرِ
தொண்டைகளுக்கு அருகில்
kāẓimīna
كَٰظِمِينَۚ
துக்கம் நிறைந்தவர்களாக
mā lilẓẓālimīna
مَا لِلظَّٰلِمِينَ
அந்த அநியாயக்காரர்களுக்கு இருக்கமாட்டார்
min ḥamīmin
مِنْ حَمِيمٍ
நண்பர் எவரும்
walā shafīʿin
وَلَا شَفِيعٍ
இன்னும் ஒரு பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்
yuṭāʿu
يُطَاعُ
ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்
(நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக்கொள்ளும். அநியாயம் செய்பவர் களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்க மாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்க மாட்டார். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௧௮)
Tafseer
௧௯

يَعْلَمُ خَاۤىِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ ١٩

yaʿlamu
يَعْلَمُ
அவன் நன்கறிவான்
khāinata
خَآئِنَةَ
மோசடிகளையும்
l-aʿyuni
ٱلْأَعْيُنِ
கண்களின்
wamā tukh'fī
وَمَا تُخْفِى
மறைப்பதையும்
l-ṣudūru
ٱلصُّدُورُ
நெஞ்சங்கள்
(மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைந்து இருப்பவைகளையும் இறைவன் நன்கறிவான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௧௯)
Tafseer
௨௦

وَاللّٰهُ يَقْضِيْ بِالْحَقِّ ۗوَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَقْضُوْنَ بِشَيْءٍ ۗاِنَّ اللّٰهَ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ ࣖ ٢٠

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaqḍī
يَقْضِى
தீர்ப்பளிக்கின்றான்
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
உண்மையைத்தான்
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்களை
yadʿūna
يَدْعُونَ
அவர்கள் அழைக்கின்றார்களோ
min dūnihi
مِن دُونِهِۦ
அவனையன்றி
lā yaqḍūna
لَا يَقْضُونَ
அவர்கள் தீர்ப்பளிக்க மாட்டார்கள்
bishayin
بِشَىْءٍۗ
எதையும்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவிமடுப்பவன்
l-baṣīru
ٱلْبَصِيرُ
உற்று நோக்குபவன்
ஆதலால், முற்றிலும் நீதமாகவே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். இவர்கள் (இறைவனென) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவைகளோ (அதற்கு மாறாக) எத்தகைய தீர்ப்பும் கூறமுடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௨௦)
Tafseer