Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௬௯

Qur'an Surah Az-Zumar Verse 69

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِايْۤءَ بِالنَّبِيّٖنَ وَالشُّهَدَاۤءِ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ (الزمر : ٣٩)

wa-ashraqati
وَأَشْرَقَتِ
And (will) shine
பிரகாசிக்கும்
l-arḍu
ٱلْأَرْضُ
the earth
பூமி
binūri
بِنُورِ
with (the) light
ஒளியால்
rabbihā
رَبِّهَا
(of) its Lord
தனது இறைவனின்
wawuḍiʿa
وَوُضِعَ
and (will) be placed
வைக்கப்படும்
l-kitābu
ٱلْكِتَٰبُ
the Record
புத்தகம்
wajīa
وَجِا۟ىٓءَ
and (will) be brought
கொண்டு வரப்படுவார்(கள்)
bil-nabiyīna
بِٱلنَّبِيِّۦنَ
the Prophets
நபிமார்கள்
wal-shuhadāi
وَٱلشُّهَدَآءِ
and the witnesses
இன்னும் ஷஹீதுகள்
waquḍiya
وَقُضِىَ
and it (will) be judged
தீர்ப்பளிக்கப்படும்
baynahum
بَيْنَهُم
between them
அவர்களுக்கு மத்தியில்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in truth
நீதமாக
wahum
وَهُمْ
and they
அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
will not be wronged will not be wronged
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Wa ashraqatil ardu binoori Rabbihaa wa wudi'al Kitaabu wa jeee'a bin nabiyyeena wash shuhadaaa'i wa qudiya bainahum bilhaqqi wa hum laa yuzlamoon (QS. az-Zumar:69)

English Sahih International:

And the earth will shine with the light of its Lord, and the record [of deeds] will be placed, and the prophets and the witnesses will be brought, and it will be judged between them in truth, and they will not be wronged. (QS. Az-Zumar, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப் பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங் களையும் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௬௯)

Jan Trust Foundation

மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மறுமை நாளில் இறைவன் வரும்போது) பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். புத்தகம் (முன்னால்) வைக்கப்படும். நபிமார்கள், ஷஹீதுகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மட்டார்கள்.