Skip to content

ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் - Page: 7

Az-Zumar

(az-Zumar)

௬௧

وَيُنَجِّى اللّٰهُ الَّذِيْنَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْۖ لَا يَمَسُّهُمُ السُّوْۤءُ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٦١

wayunajjī
وَيُنَجِّى
இன்னும் பாதுகாப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna ittaqaw
ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
அல்லாஹ்வை அஞ்சியவர்களை
bimafāzatihim
بِمَفَازَتِهِمْ
அவர்களின் நல்லமல்களினால்
lā yamassuhumu
لَا يَمَسُّهُمُ
அவர்களுக்கு ஏற்படாது
l-sūu
ٱلسُّوٓءُ
எந்தத் தீங்கும்
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
இன்னும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்
எவர்கள் (பாவங்களிலிருந்து) முற்றிலும் (முழுமையாக) விலகிக்கொண்டார்களோ அவர்களை யாதொரு தீங்கும் அணுகாது அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வான்; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௧)
Tafseer
௬௨

اَللّٰهُ خَالِقُ كُلِّ شَيْءٍ ۙوَّهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ وَّكِيْلٌ ٦٢

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
khāliqu
خَٰلِقُ
படைத்தவன்
kulli shayin
كُلِّ شَىْءٍۖ
எல்லாவற்றையும்
wahuwa
وَهُوَ
அவன்தான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
wakīlun
وَكِيلٌ
பாதுகாப்பவன்
அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்; அவனே எல்லா பொருள்களின் பொறுப்பாளன். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௨)
Tafseer
௬௩

لَهٗ مَقَالِيْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ اُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ࣖ ٦٣

lahu
لَّهُۥ
அவனுக்கே உரியன
maqālīdu
مَقَالِيدُ
பொக்கிஷங்களின் சாவிகள்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமி(யிலுள்ள)
wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
(உண்மையான) நஷ்டவாளிகள்
வானங்கள் பூமியிலுள்ள (பொக்கிஷம் முதலிய)வைகளின் சாவி அவனிடமே இருக்கின்றது. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களை எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே! ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௩)
Tafseer
௬௪

قُلْ اَفَغَيْرَ اللّٰهِ تَأْمُرُوْۤنِّيْٓ اَعْبُدُ اَيُّهَا الْجٰهِلُوْنَ ٦٤

qul
قُلْ
கூறுவீராக!
afaghayra
أَفَغَيْرَ
அல்லாதவர்களையா?
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
tamurūnnī
تَأْمُرُوٓنِّىٓ
என்னை ஏவுகிறீர்கள்
aʿbudu
أَعْبُدُ
நான் வணங்க வேண்டும் என்று
ayyuhā l-jāhilūna
أَيُّهَا ٱلْجَٰهِلُونَ
முட்டாள்களே!
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மூடர்களே! அல்லாஹ் அல்லாதவைகளையா வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகின்றீர்கள்?" ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௪)
Tafseer
௬௫

وَلَقَدْ اُوْحِيَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۚ لَىِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ ٦٥

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ūḥiya
أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
உமக்கு(ம்)
wa-ilā alladhīna min qablika
وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ
உமக்கு முன்னுள்ளவர்களுக்கும்
la-in ashrakta
لَئِنْ أَشْرَكْتَ
நீர் இணைவைத்தால்
layaḥbaṭanna
لَيَحْبَطَنَّ
நாசமாகிவிடும்
ʿamaluka
عَمَلُكَ
உமது அமல்கள்
walatakūnanna
وَلَتَكُونَنَّ
இன்னும் நீர் ஆகிவிடுவீர்
mina l-khāsirīna
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்
(நபியே!) உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்த ஒவ்வொரு (தூது)வருக்கும் மெய்யாகவே வஹீ மூலம் அறிவிக்கப் பட்டது. (என்னவென்றால், இறைவனுக்கு) நீங்கள் இணைவைத்தால், உங்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்கள் (என்பதாகும்). ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௫)
Tafseer
௬௬

بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ ٦٦

bali l-laha
بَلِ ٱللَّهَ
மாறாக/அல்லாஹ்வை
fa-uʿ'bud
فَٱعْبُدْ
நீர் வணங்குவீராக!
wakun
وَكُن
இன்னும் நீர்ஆகிவிடுவீராக!
mina l-shākirīna
مِّنَ ٱلشَّٰكِرِينَ
நன்றிசெலுத்துவோரில்
ஆகவே, நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்து வாருங்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௬)
Tafseer
௬௭

وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۖ وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيّٰتٌۢ بِيَمِيْنِهٖ ۗسُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ ٦٧

wamā qadarū
وَمَا قَدَرُوا۟
அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ḥaqqa
حَقَّ
முறையில்
qadrihi
قَدْرِهِۦ
அவனை கண்ணியப்படுத்தவேண்டிய
wal-arḍu
وَٱلْأَرْضُ
பூமி
jamīʿan
جَمِيعًا
அனைத்தும்
qabḍatuhu
قَبْضَتُهُۥ
அவனது கைப்பிடியில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
wal-samāwātu
وَٱلسَّمَٰوَٰتُ
இன்னும் வானங்கள்
maṭwiyyātun
مَطْوِيَّٰتٌۢ
சுருட்டப்பட்டதாக இருக்கும்
biyamīnihi
بِيَمِينِهِۦۚ
அவனதுவலக்கையில்
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
wataʿālā
وَتَعَٰلَىٰ
இன்னும் அவன் மிக உயர்ந்தவன்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பதை விட்டு
(நபியே!) அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் அது) முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக மேலானவன்; அவன் மிக பரிசுத்தமானவன். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௭)
Tafseer
௬௮

وَنُفِخَ فِى الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَاۤءَ اللّٰهُ ۗ ثُمَّ نُفِخَ فِيْهِ اُخْرٰى فَاِذَا هُمْ قِيَامٌ يَّنْظُرُوْنَ ٦٨

wanufikha
وَنُفِخَ
ஊதப்படும்
fī l-ṣūri
فِى ٱلصُّورِ
சூரில்
faṣaʿiqa
فَصَعِقَ
இறந்து விடுவார்(கள்)
man fī l-samāwāti
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவர்களும்
waman fī l-arḍi
وَمَن فِى ٱلْأَرْضِ
இன்னும் பூமியில் உள்ளவர்களும்
illā man shāa
إِلَّا مَن شَآءَ
நாடியவர்களைத்தவிர
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
thumma nufikha
ثُمَّ نُفِخَ
பிறகு ஊதப்படும்
fīhi
فِيهِ
அதில்
ukh'rā
أُخْرَىٰ
மற்றொரு முறை
fa-idhā hum
فَإِذَا هُمْ
அப்போது அவர்கள்
qiyāmun
قِيَامٌ
எழுந்து நின்று
yanẓurūna
يَنظُرُونَ
பார்ப்பார்கள்
ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர் களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர் நோக்கி நிற்பார்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௮)
Tafseer
௬௯

وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِايْۤءَ بِالنَّبِيّٖنَ وَالشُّهَدَاۤءِ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ٦٩

wa-ashraqati
وَأَشْرَقَتِ
பிரகாசிக்கும்
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
binūri
بِنُورِ
ஒளியால்
rabbihā
رَبِّهَا
தனது இறைவனின்
wawuḍiʿa
وَوُضِعَ
வைக்கப்படும்
l-kitābu
ٱلْكِتَٰبُ
புத்தகம்
wajīa
وَجِا۟ىٓءَ
கொண்டு வரப்படுவார்(கள்)
bil-nabiyīna
بِٱلنَّبِيِّۦنَ
நபிமார்கள்
wal-shuhadāi
وَٱلشُّهَدَآءِ
இன்னும் ஷஹீதுகள்
waquḍiya
وَقُضِىَ
தீர்ப்பளிக்கப்படும்
baynahum
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
நீதமாக
wahum
وَهُمْ
அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப் பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங் களையும் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௯)
Tafseer
௭௦

وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ اَعْلَمُ بِمَا يَفْعَلُوْنَ ࣖ ٧٠

wawuffiyat
وَوُفِّيَتْ
முழுமையாக கூலி வழங்கப்படும்
kullu
كُلُّ
ஒவ்வோர்
nafsin
نَفْسٍ
ஆன்மாவும்
mā ʿamilat
مَّا عَمِلَتْ
தாம் செய்தவற்றுக்கு
wahuwa aʿlamu
وَهُوَ أَعْلَمُ
அவன்/மிகஅறிந்தவன்
bimā yafʿalūna
بِمَا يَفْعَلُونَ
அவர்கள் செய்கின்ற அனைத்தையும்
ஒவ்வொரு மனிதனும், அவன் செய்ததற்குரிய கூலியை முழுமையாகவே அடைவான். அல்லாஹ்வோ, அவர்கள் செய்தவை அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௦)
Tafseer