Skip to content

ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் - Page: 6

Az-Zumar

(az-Zumar)

௫௧

فَاَصَابَهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا ۗوَالَّذِيْنَ ظَلَمُوْا مِنْ هٰٓؤُلَاۤءِ سَيُصِيْبُهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا ۙوَمَا هُمْ بِمُعْجِزِيْنَ ٥١

fa-aṣābahum
فَأَصَابَهُمْ
அவர்களை அடைந்தன
sayyiātu
سَيِّـَٔاتُ
தீங்குகள்
mā kasabū
مَا كَسَبُوا۟ۚ
அவர்கள் செய்ததின்
wa-alladhīna ẓalamū
وَٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயம் செய்தவர்களையும்
min hāulāi
مِنْ هَٰٓؤُلَآءِ
இவர்களில்
sayuṣībuhum
سَيُصِيبُهُمْ
விரைவில் அடையும்
sayyiātu
سَيِّـَٔاتُ
தீங்குகள்
mā kasabū
مَا كَسَبُوا۟
அவர்கள் செய்தவற்றின்
wamā hum bimuʿ'jizīna
وَمَا هُم بِمُعْجِزِينَ
அவர்கள் தப்பிக்க மாட்டார்கள்
அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீய பலன்கள்தாம் அவர்களை வந்தடைந்தன. அன்றி, (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கின்றார்களோ அவர்களை, அவர்கள் செய்யும் (கெட்ட) செயலின் தீய பலன் அதிசீக்கிரத்தில் வந்தடையும். அவர்கள் (இவ்விஷயத்தில் அல்லாஹ்வைத்) தோற்கடித்துவிட முடியாது. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௧)
Tafseer
௫௨

اَوَلَمْ يَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ࣖ ٥٢

awalam yaʿlamū
أَوَلَمْ يَعْلَمُوٓا۟
அவர்கள் அறியவில்லையா?
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yabsuṭu
يَبْسُطُ
விசாலமாகக் கொடுக்கின்றான்
l-riz'qa
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
liman yashāu
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
wayaqdiru
وَيَقْدِرُۚ
சுருக்கமாகக் கொடுக்கின்றான்
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்
அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அல்லாஹ்தான், தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான். (தான் நாடியவர்களுக்குச்) சுருக்கி விடுகின்றான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௨)
Tafseer
௫௩

۞ قُلْ يٰعِبَادِيَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا ۗاِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ ٥٣

qul
قُلْ
கூறுவீராக!
yāʿibādiya
يَٰعِبَادِىَ
என் அடியார்களே
alladhīna asrafū
ٱلَّذِينَ أَسْرَفُوا۟
வரம்புமீறிய(வர்கள்)
ʿalā anfusihim
عَلَىٰٓ أَنفُسِهِمْ
தங்கள் மீது
lā taqnaṭū
لَا تَقْنَطُوا۟
நிராசை ஆகாதீர்கள்
min
مِن
இருந்து
raḥmati
رَّحْمَةِ
கருணையில்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yaghfiru
يَغْفِرُ
மன்னிப்பான்
l-dhunūba
ٱلذُّنُوبَ
பாவங்களையும்
jamīʿan
جَمِيعًاۚ
எல்லா
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்
l-ghafūru
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௩)
Tafseer
௫௪

وَاَنِيْبُوْٓا اِلٰى رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ يَّأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ ٥٤

wa-anībū
وَأَنِيبُوٓا۟
இன்னும் திரும்புங்கள்!
ilā rabbikum
إِلَىٰ رَبِّكُمْ
உங்கள் இறைவன் பக்கம்
wa-aslimū
وَأَسْلِمُوا۟
இன்னும் முற்றிலும் பணிந்து விடுங்கள்
lahu
لَهُۥ
அவனுக்கு
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an yatiyakumu
أَن يَأْتِيَكُمُ
உங்களுக்கு வருவதற்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
thumma
ثُمَّ
பிறகு
lā tunṣarūna
لَا تُنصَرُونَ
நீங்கள் உதவப்பட மாட்டீர்கள்
ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௪)
Tafseer
௫௫

وَاتَّبِعُوْٓا اَحْسَنَ مَآ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ۙ ٥٥

wa-ittabiʿū
وَٱتَّبِعُوٓا۟
இன்னும் பின்பற்றுங்கள்
aḥsana
أَحْسَنَ
மிக அழகியவற்றை
mā unzila
مَآ أُنزِلَ
இறக்கப்பட்ட(து)
ilaykum
إِلَيْكُم
உங்களுக்கு
min rabbikum
مِّن رَّبِّكُم
உங்கள் இறைவனிடமிருந்து
min qabli
مِّن قَبْلِ
முன்னர்
an yatiyakumu
أَن يَأْتِيَكُمُ
உங்களுக்கு வருவதற்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
baghtatan
بَغْتَةً
திடீரென
wa-antum lā tashʿurūna
وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான இதனைப் பின்பற்றுங்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௫)
Tafseer
௫௬

اَنْ تَقُوْلَ نَفْسٌ يّٰحَسْرَتٰى عَلٰى مَا فَرَّطْتُّ فِيْ جَنْۢبِ اللّٰهِ وَاِنْ كُنْتُ لَمِنَ السَّاخِرِيْنَۙ ٥٦

an taqūla
أَن تَقُولَ
சொல்லாமல் இருப்பதற்காக
nafsun
نَفْسٌ
ஓர் ஆன்மா
yāḥasratā
يَٰحَسْرَتَىٰ
எனக்கு நேர்ந்த துக்கமே!
ʿalā mā farraṭtu
عَلَىٰ مَا فَرَّطتُ
நான் குறைசெய்து விட்டதனால்
fī janbi
فِى جَنۢبِ
விஷயங்களில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wa-in kuntu
وَإِن كُنتُ
நிச்சயமாக நான் இருந்தேன்
lamina l-sākhirīna
لَمِنَ ٱلسَّٰخِرِينَ
பரிகாசம் செய்வோரில்தான்
(உங்களில்) எவரும், "அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவைகளைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என்னுடைய கேடே! நான் (இவைகளைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்; ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௬)
Tafseer
௫௭

اَوْ تَقُوْلَ لَوْ اَنَّ اللّٰهَ هَدٰىنِيْ لَكُنْتُ مِنَ الْمُتَّقِيْنَ ۙ ٥٧

aw taqūla
أَوْ تَقُولَ
அல்லது சொல்லாமல் இருப்பதற்காக
law anna l-laha hadānī
لَوْ أَنَّ ٱللَّهَ هَدَىٰنِى
நிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேர்வழிகாட்டி இருந்தால்
lakuntu
لَكُنتُ
நானும் ஆகி இருப்பேனே
mina l-mutaqīna
مِنَ ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களில்
அல்லது (உங்களில் எவரும்) "அல்லாஹ் எனக்கு நேரான வழியை அறிவித்திருந்தால், நானும் இறை அச்சமுடையவர்களில் ஒருவனாகி இருப்பேன்!" என்று கூறாமலிருப்பதற்காகவும்; ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௭)
Tafseer
௫௮

اَوْ تَقُوْلَ حِيْنَ تَرَى الْعَذَابَ لَوْ اَنَّ لِيْ كَرَّةً فَاَكُوْنَ مِنَ الْمُحْسِنِيْنَ ٥٨

aw taqūla
أَوْ تَقُولَ
அல்லது/அது சொல்லாமல் இருப்பதற்காக
ḥīna tarā
حِينَ تَرَى
அது கண்ணால் பார்க்கும் நேரத்தில்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
law anna lī karratan
لَوْ أَنَّ لِى كَرَّةً
நிச்சயமாக எனக்கு திரும்பி வரமுடிந்தால்
fa-akūna
فَأَكُونَ
நானும் ஆகிவிடுவேன்
mina l-muḥ'sinīna
مِنَ ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களில்
அல்லது (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் "(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி உண்டா? அவ்வாறாயின் நான் நன்மைகளையே செய்வேன்" என்று கூறாமல் இருப்பதற்காகவும், ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௮)
Tafseer
௫௯

بَلٰى قَدْ جَاۤءَتْكَ اٰيٰتِيْ فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكٰفِرِيْنَ ٥٩

balā
بَلَىٰ
இல்லை
qad
قَدْ
திட்டமாக
jāatka
جَآءَتْكَ
உன்னிடம் வந்தன
āyātī
ءَايَٰتِى
எனது வசனங்கள்
fakadhabta
فَكَذَّبْتَ
ஆனால், நீ பொய்ப்பித்தாய்
bihā
بِهَا
அவற்றை
wa-is'takbarta
وَٱسْتَكْبَرْتَ
இன்னும் பெருமை அடித்தாய்
wakunta
وَكُنتَ
இன்னும் நீ ஆகி இருந்தாய்
mina l-kāfirīna
مِنَ ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களில்
(அவ்வாறு எவனேனும் கூறினால், இறைவன் அவனை நோக்கி,) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; நீ அவைகளைப் பொய்யாக்கினாய்; கர்வம் கொண்டாய்; அதனை நிராகரிப்பவனாகவே இருந்தாய்" (என்று கூறுவான்). ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௯)
Tafseer
௬௦

وَيَوْمَ الْقِيٰمَةِ تَرَى الَّذِيْنَ كَذَبُوْا عَلَى اللّٰهِ وُجُوْهُهُمْ مُّسْوَدَّةٌ ۗ اَلَيْسَ فِيْ جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِيْنَ ٦٠

wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
tarā
تَرَى
நீர் பார்ப்பீர்
alladhīna kadhabū
ٱلَّذِينَ كَذَبُوا۟
பொய்யுரைத்தவர்களை
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
wujūhuhum
وُجُوهُهُم
அவர்களின் முகங்கள்
mus'waddatun
مُّسْوَدَّةٌۚ
கருப்பாக
alaysa
أَلَيْسَ
இல்லையா?
fī jahannama
فِى جَهَنَّمَ
நரகத்தில்
mathwan
مَثْوًى
தங்குமிடம்
lil'mutakabbirīna
لِّلْمُتَكَبِّرِينَ
பெருமை அடிப்பவர்களுக்கு
(நபியே!) மறுமை நாளன்று அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் கருத்துப் போயிருப்பதை நீங்கள் காண்பீர்கள். கர்வம் கொண்ட இவர்கள் செல்லுமிடம் நரகத்தில் அல்லவா (இருக்கின்றது)? ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௦)
Tafseer