Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௮

Qur'an Surah Sad Verse 8

ஸூரத்து ஸாத் [௩௮]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَؤُنْزِلَ عَلَيْهِ الذِّكْرُ مِنْۢ بَيْنِنَا ۗبَلْ هُمْ فِيْ شَكٍّ مِّنْ ذِكْرِيْۚ بَلْ لَّمَّا يَذُوْقُوْا عَذَابِ ۗ (ص : ٣٨)

a-unzila
أَءُنزِلَ
Has been revealed
இறக்கப்பட்டதா?
ʿalayhi
عَلَيْهِ
to him
அவர் மீது
l-dhik'ru
ٱلذِّكْرُ
the Message
வேதம்
min bayninā
مِنۢ بَيْنِنَاۚ
from among us?"
நமக்கு மத்தியில்
bal
بَلْ
Nay
மாறாக
hum
هُمْ
They
அவர்கள்
fī shakkin
فِى شَكٍّ
(are) in doubt
சந்தேகத்தில்
min dhik'rī
مِّن ذِكْرِىۖ
about My Message
எனது வேதத்தில்
bal
بَل
Nay
மாறாக,
lammā yadhūqū
لَّمَّا يَذُوقُوا۟
not they have tasted
அவர்கள் சுவைக்கவில்லை
ʿadhābi
عَذَابِ
My punishment
எனது வேதனையை

Transliteration:

'A-unzila 'alaihiz zikru mim baininaa; bal hum fee shakkim min Zikree bal lammaa yazooqoo 'azaab (QS. Ṣād:8)

English Sahih International:

Has the message been revealed to him out of [all of] us?" Rather, they are in doubt about My message. Rather, they have not yet tasted My punishment. (QS. Sad, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

"நம்மைவிட்டு இவர் பேரில் மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டுவிட்டது" என்றும் (கூறினார்கள்). அவ்வாறன்று. உண்மையில் இவர்கள் நம்முடைய எச்சரிக்கையைப் பற்றியே பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். அன்றி, இதுவரையில் அவர்கள் நம்முடைய வேதனையைச் சுவைத்துப் பார்க்கவே இல்லை. (ஸூரத்து ஸாத், வசனம் ௮)

Jan Trust Foundation

“நம்மில், இவர் பேரில்தான் நினைவுறுத்தும் நல்லுபதேசம் இறக்கப்பட்டு விட்டதோ?” (என்றும் கூறுகிறார்கள்.) அவ்வாறல்ல! அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில் இருக்கின்றனர்; அவ்வாறல்ல! இன்னும் அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நமக்கு மத்தியில் (-மனிதராக வாழ்கின்ற) அவர் மீது வேதம் இறக்கப்பட்டதா? (என்று கேலி செய்கின்றனர்.) மாறாக அவர்கள் எனது வேதத்தில் சந்தேகத்தில் இருக்கின்றனர். மாறாக, அவர்கள் (இதுவரை) எனது வேதனையை சுவைக்கவில்லை. (அப்படி சுவைத்திருந்தால் இந்த வேதத்தை உடனே நம்பியிருப்பார்கள்.)