Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௬௩

Qur'an Surah Sad Verse 63

ஸூரத்து ஸாத் [௩௮]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَتَّخَذْنٰهُمْ سِخْرِيًّا اَمْ زَاغَتْ عَنْهُمُ الْاَبْصَارُ (ص : ٣٨)

attakhadhnāhum
أَتَّخَذْنَٰهُمْ
Did we take them
அவர்களை நாங்கள் எடுத்துக் கொண்டோமா?
sikh'riyyan
سِخْرِيًّا
(in) ridicule
பரிகாசமாக
am
أَمْ
or
அல்லது
zāghat
زَاغَتْ
has turned away
சோர்ந்துவிட்டனவா?
ʿanhumu
عَنْهُمُ
from them
அவர்களை பார்க்க முடியாமல்
l-abṣāru
ٱلْأَبْصَٰرُ
the vision?"
பார்வைகள்

Transliteration:

Attakhaznaahum sikh riyyan am zaaghat 'anhumul absaar (QS. Ṣād:63)

English Sahih International:

Is it [because] we took them in ridicule, or has [our] vision turned away from them?" (QS. Sad, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

"எவர்களைப் பரிகாசம் பண்ணிக் கொண்டிருந்தோமோ (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம்முடைய கண்கள்தாம் மங்கிவிட்டனவோ!" என்றும் கூறுவார்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௬௩)

Jan Trust Foundation

“நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமா? அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விட்டனவா?” என்று கூறுவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நரகத்தில் நுழையாத) அ(ந்த நல்ல)வர்களை நாங்கள் பரிகாசமாக எடுத்துக் கொண்டோமா? அல்லது (அவர்கள் இங்கு இருந்தும் அவர்களை இங்கு நாங்கள் தேடியும்) பார்வைகள் அவர்களைப் பார்க்க முடியாமல் சோர்ந்து விட்டனவா?