Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௩௧

Qur'an Surah Sad Verse 31

ஸூரத்து ஸாத் [௩௮]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِيِّ الصّٰفِنٰتُ الْجِيَادُۙ (ص : ٣٨)

idh ʿuriḍa
إِذْ عُرِضَ
When were displayed
சமர்ப்பிக்கப்பட்ட போது
ʿalayhi
عَلَيْهِ
to him
அவருக்கு முன்
bil-ʿashiyi
بِٱلْعَشِىِّ
in the afternoon
மாலை நேரத்தில்
l-ṣāfinātu
ٱلصَّٰفِنَٰتُ
excellent bred steeds
குதிரைகள்
l-jiyādu
ٱلْجِيَادُ
excellent bred steeds
விரைந்து ஓடக்கூடிய, அமைதியாக நிற்கக்கூடிய

Transliteration:

Iz 'urida 'alaihi bil'ashiy yis saafinaatul jiyaad (QS. Ṣād:31)

English Sahih International:

[Mention] when there were exhibited before him in the afternoon the poised [standing] racehorses. (QS. Sad, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

(யுத்தத்திற்காகச் சித்தப்படுத்தப்பட்டிருந்த) உயர்ந்த குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில், அவர் முன் கொண்டு வரப்பட்டபொழுது (அதனைப் பார்த்துக் கொண்டிருந்ததனால், சூரியன் அஸ்தமித்து அவருடைய அஸர் தொழுகை தவறி விட்டது. அதற்கவர்:) (ஸூரத்து ஸாத், வசனம் ௩௧)

Jan Trust Foundation

நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது|

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாலை நேரத்தில் அவருக்கு முன், (ஓடும்போது) விரைந்து ஓடக்கூடிய (நிற்கும் போது மூன்று கால்களின் மீது நின்று ஒரு காலின் குழம்பை பூமியில் தொட்டு) அமைதியாக நிற்கக்கூடிய குதிரைகள் சமர்ப்பிக்கப்பட்ட போது,