Skip to content

ஸூரா ஸூரத்து ஸாத் - Word by Word

Sad

(Ṣād)

bismillaahirrahmaanirrahiim

صۤ ۗوَالْقُرْاٰنِ ذِى الذِّكْرِۗ ١

sad
صٓۚ
ஸாத்
wal-qur'āni
وَٱلْقُرْءَانِ
குர்ஆன் மீது சத்தியமாக!
dhī l-dhik'ri
ذِى ٱلذِّكْرِ
அறிவுரைகள் நிறைந்த
ஸாத்; நல்லுபதேசங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனின் மீது சத்தியமாக! ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧)
Tafseer

بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ عِزَّةٍ وَّشِقَاقٍ ٢

bali
بَلِ
மாறாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்கள்
fī ʿizzatin
فِى عِزَّةٍ
பிடிவாதத்திலும்
washiqāqin
وَشِقَاقٍ
முரண்பாட்டிலும்
(இது நம்மால்தான் அருளப்பட்டது. இதனை) நிராகரிப் பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௨)
Tafseer

كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ فَنَادَوْا وَّلَاتَ حِيْنَ مَنَاصٍ ٣

kam
كَمْ
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
min qablihim
مِن قَبْلِهِم
இவர்களுக்கு முன்னர்
min qarnin
مِّن قَرْنٍ
பல தலைமுறை
fanādaw
فَنَادَوا۟
அழைத்தனர்
walāta
وَّلَاتَ
அந்த நேரம் அல்ல
ḥīna manāṣin
حِينَ مَنَاصٍ
தப்பித்து ஓடுவதற்குரிய நேரம்
இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கின்றோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாய் இருக்கவில்லை. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௩)
Tafseer

وَعَجِبُوْٓا اَنْ جَاۤءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ ۖوَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌۚ ٤

waʿajibū
وَعَجِبُوٓا۟
ஆச்சரியப்பட்டனர்
an
أَن
வந்ததால்
jāahum
جَآءَهُم
அவர்களிடம்
mundhirun
مُّنذِرٌ
ஓர் எச்சரிப்பாளர்
min'hum
مِّنْهُمْۖ
அவர்களில் இருந்தே
waqāla
وَقَالَ
கூறினர்
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
hādhā
هَٰذَا
இவர்
sāḥirun
سَٰحِرٌ
ஒரு சூனியக்காரர்
kadhābun
كَذَّابٌ
ஒரு பெரும் பொய்யர்
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீங்கள்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, "இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்" என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௪)
Tafseer

اَجَعَلَ الْاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا ۖاِنَّ هٰذَا لَشَيْءٌ عُجَابٌ ٥

ajaʿala
أَجَعَلَ
இவர் ஆக்கிவிட்டாரா?
l-ālihata
ٱلْءَالِهَةَ
தெய்வங்களை
ilāhan
إِلَٰهًا
தெய்வமாக
wāḥidan
وَٰحِدًاۖ
ஒரே ஒரு
inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இது
lashayon
لَشَىْءٌ
ஒரு விஷயம்தான்
ʿujābun
عُجَابٌ
ஆச்சரியமான
"என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்" (என்று கூறி,) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௫)
Tafseer

وَانْطَلَقَ الْمَلَاُ مِنْهُمْ اَنِ امْشُوْا وَاصْبِرُوْا عَلٰٓى اٰلِهَتِكُمْ ۖاِنَّ هٰذَا لَشَيْءٌ يُّرَادُ ۖ ٦

wa-inṭalaqa
وَٱنطَلَقَ
சென்றனர்
l-mala-u
ٱلْمَلَأُ
தலைவர்கள்
min'hum
مِنْهُمْ
அவர்களில் உள்ள
ani im'shū
أَنِ ٱمْشُوا۟
நீங்கள் சென்று விடுங்கள்
wa-iṣ'birū
وَٱصْبِرُوا۟
உறுதியாக இருங்கள்!
ʿalā ālihatikum
عَلَىٰٓ ءَالِهَتِكُمْۖ
உங்கள் தெய்வங்கள் மீது
inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இது
lashayon
لَشَىْءٌ
ஒரு விஷயம்தான்
yurādu
يُرَادُ
நாடப்பட்ட
அவர்களிலுள்ள தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி, "இவரைவிட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இவ்விஷயத்தில் ஏதோ (சுயநலந்தான்) கருதப்படுகின்றது" என்று கூறிக்கொண்டே சென்று விட்டனர். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬)
Tafseer

مَا سَمِعْنَا بِهٰذَا فِى الْمِلَّةِ الْاٰخِرَةِ ۖاِنْ هٰذَآ اِلَّا اخْتِلَاقٌۚ ٧

mā samiʿ'nā
مَا سَمِعْنَا
நாங்கள் கேள்விப்பட்டதில்லை
bihādhā
بِهَٰذَا
இதை
fī l-milati
فِى ٱلْمِلَّةِ
மார்க்கத்தில்
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
வேறு
in hādhā
إِنْ هَٰذَآ
இது இல்லை
illā ikh'tilāqun
إِلَّا ٱخْتِلَٰقٌ
கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதைத் தவிர
"முன்னுள்ள வகுப்பார்களிலும், இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே அன்றி வேறில்லை" என்றும், ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭)
Tafseer

اَؤُنْزِلَ عَلَيْهِ الذِّكْرُ مِنْۢ بَيْنِنَا ۗبَلْ هُمْ فِيْ شَكٍّ مِّنْ ذِكْرِيْۚ بَلْ لَّمَّا يَذُوْقُوْا عَذَابِ ۗ ٨

a-unzila
أَءُنزِلَ
இறக்கப்பட்டதா?
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
l-dhik'ru
ٱلذِّكْرُ
வேதம்
min bayninā
مِنۢ بَيْنِنَاۚ
நமக்கு மத்தியில்
bal
بَلْ
மாறாக
hum
هُمْ
அவர்கள்
fī shakkin
فِى شَكٍّ
சந்தேகத்தில்
min dhik'rī
مِّن ذِكْرِىۖ
எனது வேதத்தில்
bal
بَل
மாறாக,
lammā yadhūqū
لَّمَّا يَذُوقُوا۟
அவர்கள் சுவைக்கவில்லை
ʿadhābi
عَذَابِ
எனது வேதனையை
"நம்மைவிட்டு இவர் பேரில் மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டுவிட்டது" என்றும் (கூறினார்கள்). அவ்வாறன்று. உண்மையில் இவர்கள் நம்முடைய எச்சரிக்கையைப் பற்றியே பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். அன்றி, இதுவரையில் அவர்கள் நம்முடைய வேதனையைச் சுவைத்துப் பார்க்கவே இல்லை. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௮)
Tafseer

اَمْ عِنْدَهُمْ خَزَاۤىِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِيْزِ الْوَهَّابِۚ ٩

am
أَمْ
?
ʿindahum
عِندَهُمْ
அவர்களிடம்
khazāinu
خَزَآئِنُ
பொக்கிஷங்கள்
raḥmati
رَحْمَةِ
அருளுடைய
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
கண்ணியமிக்க(வன்)
l-wahābi
ٱلْوَهَّابِ
மகா கொடை வள்ளல்
(வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உங்களது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கின்றதா? ([௩௮] ஸூரத்து ஸாத்: ௯)
Tafseer
௧௦

اَمْ لَهُمْ مُّلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ۗفَلْيَرْتَقُوْا فِى الْاَسْبَابِ ١٠

am lahum
أَمْ لَهُم
அவர்களுக்கு இருக்கின்றதா?
mul'ku
مُّلْكُ
ஆட்சி
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَاۖ
இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
falyartaqū
فَلْيَرْتَقُوا۟
அவர்கள் ஏறட்டும்
fī l-asbābi
فِى ٱلْأَسْبَٰبِ
வாசல்களில்
அல்லது வானங்கள், பூமி, இன்னும் இவற்றின் மத்தியில் உள்ளவைகளின் ஆட்சி அவர்களுக்கு உரியதுதானா? அவ்வாறாயின், (இறைவனுடன் போர் புரிவதற்காக) ஏணி வைத்து மேலேறவும். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௧௦)
Tafseer