Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 9

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௮௧

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ ٨١

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
min ʿibādinā
مِنْ عِبَادِنَا
நமது அடியார்களில்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களான
(நூஹ் நபி) நம்பிக்கையுள்ள நமது அடியார்களில் ஒருவராகவே இருந்தார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௧)
Tafseer
௮௨

ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ ٨٢

thumma
ثُمَّ
பிறகு
aghraqnā
أَغْرَقْنَا
நாம் மூழ்கடித்தோம்
l-ākharīna
ٱلْءَاخَرِينَ
மற்றவர்களை
(ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௨)
Tafseer
௮௩

وَاِنَّ مِنْ شِيْعَتِهٖ لَاِبْرٰهِيْمَ ۘ ٨٣

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
min shīʿatihi
مِن شِيعَتِهِۦ
அவரது கொள்கையை சேர்ந்தவர்களில்
la-ib'rāhīma
لَإِبْرَٰهِيمَ
இப்ராஹீம்
இப்ராஹீம் நூஹ் (நபி) உடைய வழியைப் பின்பற்றியவர் தான். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௩)
Tafseer
௮௪

اِذْ جَاۤءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِيْمٍۙ ٨٤

idh jāa
إِذْ جَآءَ
அவர் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
rabbahu
رَبَّهُۥ
தனது இறைவனிடம்
biqalbin
بِقَلْبٍ
உள்ளத்துடன்
salīmin
سَلِيمٍ
ஈடேற்றம் பெற்ற
அவர் (பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் வந்த சமயத்தில், ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௪)
Tafseer
௮௫

اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ ۚ ٨٥

idh qāla
إِذْ قَالَ
அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
li-abīhi
لِأَبِيهِ
தனது தந்தைக்கு(ம்)
waqawmihi
وَقَوْمِهِۦ
தனது மக்களுக்கும்
mādhā
مَاذَا
எதை
taʿbudūna
تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகிறீர்கள்
அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டு, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௫)
Tafseer
௮௬

اَىِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِيْدُوْنَۗ ٨٦

a-if'kan
أَئِفْكًا
ālihatan
ءَالِهَةً
பல பொய்யான தெய்வங்களையா
dūna l-lahi
دُونَ ٱللَّهِ
அல்லாஹ்வை அன்றி
turīdūna
تُرِيدُونَ
நீங்கள் நாடுகிறீர்கள்
"நீங்கள் அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையே விரும்புகிறீர்களா? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௬)
Tafseer
௮௭

فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ ٨٧

famā ẓannukum
فَمَا ظَنُّكُم
உங்கள் எண்ணம் என்ன?
birabbi
بِرَبِّ
இறைவனைப் பற்றி
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
அவ்வாறாயின், உலகத்தாரைப் படைத்து வளர்த்து வரும் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?" என்று கேட்டார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௭)
Tafseer
௮௮

فَنَظَرَ نَظْرَةً فِى النُّجُوْمِۙ ٨٨

fanaẓara
فَنَظَرَ
அவர் பார்த்தார்
naẓratan
نَظْرَةً
ஒரு பார்வை
fī l-nujūmi
فِى ٱلنُّجُومِ
நட்சத்திரங்களின் பக்கம்
"பின்னர், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்த்து, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௮)
Tafseer
௮௯

فَقَالَ اِنِّيْ سَقِيْمٌ ٨٩

faqāla
فَقَالَ
அவர் கூறினார்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
saqīmun
سَقِيمٌ
ஒரு நோயாளி
நிச்சயமாக எனக்கு ஒரு நோய் ஏற்படும் போல் இருக்கின்றது" என்று கூறவே, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௯)
Tafseer
௯௦

فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِيْنَ ٩٠

fatawallaw
فَتَوَلَّوْا۟
ஆகவே, அவர்கள் விலகிச் சென்றனர்
ʿanhu
عَنْهُ
அவரை விட்டு
mud'birīna
مُدْبِرِينَ
முகம் திருப்பியவர்களாக
அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்றுவிட்டனர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௯௦)
Tafseer