Skip to content

ஸூரா ஸூரத்து யாஸீன் - Page: 8

Ya-Sin

(Yāʾ Sīn)

௭௧

اَوَلَمْ يَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَيْدِيْنَآ اَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُوْنَ ٧١

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
annā
أَنَّا
நிச்சயமாக நாம்
khalaqnā
خَلَقْنَا
நாம் படைத்ததை
lahum
لَهُم
அவர்களுக்கு
mimmā ʿamilat
مِّمَّا عَمِلَتْ
செய்தவற்றிலிருந்து
aydīnā
أَيْدِينَآ
நமது கரங்கள்
anʿāman
أَنْعَٰمًا
கால்நடைகளை
fahum
فَهُمْ
அவர்கள்
lahā
لَهَا
அவற்றுக்கு
mālikūna
مَٰلِكُونَ
உரிமையாளர்களாக
நம்முடைய கரங்கள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக அவர்களுக்காக கால்நடைகளை நாம் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இன்னும் அவர்கள் அவைகளுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௧)
Tafseer
௭௨

وَذَلَّلْنٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوْبُهُمْ وَمِنْهَا يَأْكُلُوْنَ ٧٢

wadhallalnāhā
وَذَلَّلْنَٰهَا
நாம் அவற்றை பணியவைத்தோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
famin'hā
فَمِنْهَا
அவற்றில்
rakūbuhum
رَكُوبُهُمْ
அவர்களின் வாகனங்களும்
wamin'hā
وَمِنْهَا
இன்னும் அவற்றில் இருந்து
yakulūna
يَأْكُلُونَ
அவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்
அவைகளை அவர்களுக்குக் கீழ்ப்படியும்படிச் செய்து கொடுத்தோம். அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவைகளும் அவைகளில் இருக்கின்றன; புசிக்கக் கூடியவைகளும் அவைகளில் இருக்கின்றன. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௨)
Tafseer
௭௩

وَلَهُمْ فِيْهَا مَنَافِعُ وَمَشَارِبُۗ اَفَلَا يَشْكُرُوْنَ ٧٣

walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
fīhā
فِيهَا
இவற்றில்
manāfiʿu
مَنَٰفِعُ
பலன்கள்
wamashāribu
وَمَشَارِبُۖ
குடிபானங்களும்
afalā yashkurūna
أَفَلَا يَشْكُرُونَ
அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வைகளும் இன்னும் பல பயன்களும் அவைகளில் இருக்கின்றன. (இவைகளுக் கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா? ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௩)
Tafseer
௭௪

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ يُنْصَرُوْنَ ۗ ٧٤

wa-ittakhadhū
وَٱتَّخَذُوا۟
அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
ālihatan
ءَالِهَةً
பல கடவுள்களை
laʿallahum yunṣarūna
لَّعَلَّهُمْ يُنصَرُونَ
தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக
எனினும், அல்லாஹ் அல்லாதவைகளாலும் தங்களுக்கு உதவி கிடைக்குமென்று அவைகளை அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்! ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௪)
Tafseer
௭௫

لَا يَسْتَطِيْعُوْنَ نَصْرَهُمْۙ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُّحْضَرُوْنَ ٧٥

lā yastaṭīʿūna
لَا يَسْتَطِيعُونَ
அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
naṣrahum
نَصْرَهُمْ
உதவுவதற்கு அவர்களுக்கு
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
lahum
لَهُمْ
அவர்கள் முன்
jundun
جُندٌ
ராணுவமாக
muḥ'ḍarūna
مُّحْضَرُونَ
தயாராக இருக்கின்ற
அவைகளால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆயினும், அவைகள் இவர்களுக்கு (எதிரிடையான) படையாகக் கொண்டு வரப்படும். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௫)
Tafseer
௭௬

فَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ ۘاِنَّا نَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ ٧٦

falā yaḥzunka
فَلَا يَحْزُنكَ
ஆகவே உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம்
qawluhum
قَوْلُهُمْۘ
அவர்களின் பேச்சு
innā naʿlamu
إِنَّا نَعْلَمُ
நிச்சயமாக நாம் நன்கறிவோம்
mā yusirrūna
مَا يُسِرُّونَ
அவர்கள் மறைத்து பேசுவதை(யும்)
wamā yuʿ'linūna
وَمَا يُعْلِنُونَ
அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதை(யும்)
(நபியே! "நீங்கள் பொய்யர்" என) அவர்கள் உங்களைப் பற்றிக் கூறுவது உங்களைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௬)
Tafseer
௭௭

اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ ٧٧

awalam yara
أَوَلَمْ يَرَ
பார்க்கவில்லையா?
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
annā khalaqnāhu
أَنَّا خَلَقْنَٰهُ
நிச்சயமாக நாம் அவனை படைத்துள்ளோம்
min nuṭ'fatin
مِن نُّطْفَةٍ
ஓர் இந்திரியத் துளியில் இருந்து
fa-idhā huwa
فَإِذَا هُوَ
ஆனால், அவனோ
khaṣīmun
خَصِيمٌ
தர்க்கம் செய்பவனாக
mubīnun
مُّبِينٌ
தெளிவாக
மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்கவில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகின்றான். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௭)
Tafseer
௭௮

وَضَرَبَ لَنَا مَثَلًا وَّنَسِيَ خَلْقَهٗۗ قَالَ مَنْ يُّحْيِ الْعِظَامَ وَهِيَ رَمِيْمٌ ٧٨

waḍaraba
وَضَرَبَ
விவரிக்கின்றான்
lanā
لَنَا
நமக்கு
mathalan
مَثَلًا
ஓர் உதாரணத்தை
wanasiya
وَنَسِىَ
அவன் மறந்துவிட்டான்
khalqahu
خَلْقَهُۥۖ
தான் படைக்கப்பட்டதை
qāla
قَالَ
அவன் கூறுகின்றான்
man
مَن
யார்
yuḥ'yī
يُحْىِ
உயிர்ப்பிப்பான்?
l-ʿiẓāma
ٱلْعِظَٰمَ
எலும்புகளை
wahiya ramīmun
وَهِىَ رَمِيمٌ
அவை மக்கிப்போன நிலையில் இருக்கின்றபோது
(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக்கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகின்றான். அவன் தன்னை படைத்த(து யார் என்ப)தை மறந்துவிட்டு "உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?" என்று (ஓர் எலும்பை எடுத்து அதனை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கின்றான். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௮)
Tafseer
௭௯

قُلْ يُحْيِيْهَا الَّذِيْٓ اَنْشَاَهَآ اَوَّلَ مَرَّةٍ ۗوَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيْمٌ ۙ ٧٩

qul
قُلْ
கூறுவீராக!
yuḥ'yīhā
يُحْيِيهَا
அவற்றை உயிர்ப்பிப்பான்
alladhī ansha-ahā
ٱلَّذِىٓ أَنشَأَهَآ
அவற்றை உருவாக்கியவன்தான்
awwala
أَوَّلَ
முதல்
marratin
مَرَّةٍۖ
முறை
wahuwa
وَهُوَ
இன்னும் அவன்
bikulli
بِكُلِّ
எல்லா
khalqin
خَلْقٍ
படைப்புகளையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(நபியே!) அதற்கு நீங்கள் கூறுங்கள்: "முதல் முறையில் அதனைப் படைத்தவன் எவனோ அவனே அதனை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௯)
Tafseer
௮௦

ِۨالَّذِيْ جَعَلَ لَكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًاۙ فَاِذَآ اَنْتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ ٨٠

alladhī jaʿala
ٱلَّذِى جَعَلَ
எவன்/ ஏற்படுத்துகின்றான்
lakum
لَكُم
உங்களுக்கு
mina l-shajari
مِّنَ ٱلشَّجَرِ
மரத்தில் இருந்து
l-akhḍari
ٱلْأَخْضَرِ
பச்சை
nāran
نَارًا
நெருப்பை
fa-idhā antum
فَإِذَآ أَنتُم
அப்போது நீங்கள்
min'hu
مِّنْهُ
அதில்
tūqidūna
تُوقِدُونَ
நெருப்பை மூட்டிக்கொள்கிறீர்கள்
அன்றி, அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பை உண்டு பண்ணுகிறான். பின்னர், அதனைக் கொண்டு நீங்கள் (உங்களுக்கு வேண்டிய நெருப்பை) மூட்டிக் கொள்கின்றீர்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௮௦)
Tafseer