Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௪

Qur'an Surah Fatir Verse 4

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَۗ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ (فاطر : ٣٥)

wa-in yukadhibūka
وَإِن يُكَذِّبُوكَ
And if they deny you
அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
faqad
فَقَدْ
then certainly
திட்டமாக
kudhibat
كُذِّبَتْ
were denied
பொய்ப்பிக்கப் பட்டுள்ளனர்
rusulun
رُسُلٌ
Messengers
பல தூதர்கள்
min qablika
مِّن قَبْلِكَۚ
before you before you
உமக்கு முன்னரும்
wa-ilā l-lahi
وَإِلَى ٱللَّهِ
And to Allah
அல்லாஹ்வின் பக்கமே
tur'jaʿu
تُرْجَعُ
return
திருப்பப்படும்
l-umūru
ٱلْأُمُورُ
the matters
எல்லாக் காரியங்களும்

Transliteration:

Wa iny yukazzibooka faqad kuzzibat Rusulum min qablik; wa ilal laahi turja'ul umoor (QS. Fāṭir:4)

English Sahih International:

And if they deny you, [O Muhammad] – already were messengers denied before you. And to Allah are returned [all] matters. (QS. Fatir, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்.) இவ்வாறே உங்களுக்கு முன்னர் வந்த தூதர் பலரும் பொய்யாக்கப்பட்டனர். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் கொண்டு வரப்படும். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௪)

Jan Trust Foundation

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்கள் உம்மை பொய்ப்பித்தால், (அது புதிதல்ல.) உமக்கு முன்னரும் பல தூதர்கள் (இவர்களுக்கு முன்னுள்ளவர்களால்) பொய்ப்பிக்கப் பட்டுள்ளனர். அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும்.