Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௨௬

Qur'an Surah Fatir Verse 26

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اَخَذْتُ الَّذِيْنَ كَفَرُوْا فَكَيْفَ كَانَ نَكِيْرِ ࣖ (فاطر : ٣٥)

thumma
ثُمَّ
Then
பிறகு
akhadhtu
أَخَذْتُ
I seized
நான் தண்டித்தேன்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟ۖ
those who disbelieved
நிராகரித்தவர்களை
fakayfa
فَكَيْفَ
and how
எப்படி?
kāna
كَانَ
was
இருந்தது
nakīri
نَكِيرِ
My rejection!
எனது மாற்றம்

Transliteration:

Summa akhaztul lazeena kafaroo fakaifa kaana nakeer (QS. Fāṭir:26)

English Sahih International:

Then I seized the ones who disbelieved, and how [terrible] was My reproach. (QS. Fatir, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (அத்தூதர்களை) நிராகரித்த அவர்களை நாம் பிடித்துக்கொண்டோம். அவர்களுடைய நிராகரிப்பு எவ்வாறாயிற்று (என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவ்வாறே உங்களை நிராகரிக்கும் இவர்களையும் வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்வோம்.) (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௨௬)

Jan Trust Foundation

பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, நிராகரித்தவர்களை நான் தண்டித்தேன். எனது மாற்றம் (எனது தண்டனை) எப்படி இருந்தது?