Skip to content

ஸூரா ஸூரத்து ஃபாத்திர் - Page: 5

Fatir

(Fāṭir)

௪௧

۞ اِنَّ اللّٰهَ يُمْسِكُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ اَنْ تَزُوْلَا ەۚ وَلَىِٕنْ زَالَتَآ اِنْ اَمْسَكَهُمَا مِنْ اَحَدٍ مِّنْۢ بَعْدِهٖ ۗاِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا ٤١

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yum'siku
يُمْسِكُ
தடுத்து வைத்திருக்கின்றான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
an tazūlā
أَن تَزُولَاۚ
இரண்டும் நீங்கிவிடாமல்
wala-in zālatā
وَلَئِن زَالَتَآ
அவை இரண்டும் நீங்கிவிட்டால்
in amsakahumā
إِنْ أَمْسَكَهُمَا
அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது
min aḥadin
مِنْ أَحَدٍ
எவர் ஒருவரும்
min baʿdihi
مِّنۢ بَعْدِهِۦٓۚ
அவனுக்குப் பின்னர்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கின்றான்
ḥalīman
حَلِيمًا
மகா சகிப்பாளனாக
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும் மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௧)
Tafseer
௪௨

وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَىِٕنْ جَاۤءَهُمْ نَذِيْرٌ لَّيَكُوْنُنَّ اَهْدٰى مِنْ اِحْدَى الْاُمَمِۚ فَلَمَّا جَاۤءَهُمْ نَذِيْرٌ مَّا زَادَهُمْ اِلَّا نُفُوْرًاۙ ٤٢

wa-aqsamū
وَأَقْسَمُوا۟
சத்தியம் செய்தனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
jahda aymānihim
جَهْدَ أَيْمَٰنِهِمْ
மிக உறுதியாக சத்தியம் செய்தல்
la-in
لَئِن
வந்தால்
jāahum
جَآءَهُمْ
அவர்களிடம்
nadhīrun
نَذِيرٌ
ஓர் எச்சரிப்பாளர்
layakūnunna
لَّيَكُونُنَّ
நிச்சயமாக இருந்திருப்பார்கள்
ahdā
أَهْدَىٰ
மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக
min iḥ'dā l-umami
مِنْ إِحْدَى ٱلْأُمَمِۖ
சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தை விட
falammā
فَلَمَّا
வந்த போது
jāahum
جَآءَهُمْ
அவர்களிடம்
nadhīrun
نَذِيرٌ
ஓர் எச்சரிப்பாளர்
مَّا
அதிகப்படுத்தவில்லை
zādahum
زَادَهُمْ
அவர்களுக்கு
illā
إِلَّا
தவிர
nufūran
نُفُورًا
விலகிச் செல்வதை
"எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்" என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்முடைய) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௨)
Tafseer
௪௩

ۨاسْتِكْبَارًا فِى الْاَرْضِ وَمَكْرَ السَّيِّئِۗ وَلَا يَحِيْقُ الْمَكْرُ السَّيِّئُ اِلَّا بِاَهْلِهٖ ۗفَهَلْ يَنْظُرُوْنَ اِلَّا سُنَّتَ الْاَوَّلِيْنَۚ فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَبْدِيْلًا ەۚ وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَحْوِيْلًا ٤٣

is'tik'bāran
ٱسْتِكْبَارًا
பெருமையடிப்பதை(யும்)
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wamakra
وَمَكْرَ
சூழ்ச்சி செய்வதையும்
l-sayi-i
ٱلسَّيِّئِۚ
தீய(து)
walā yaḥīqu
وَلَا يَحِيقُ
சூழ்ந்துகொள்ளாது
l-makru
ٱلْمَكْرُ
சூழ்ச்சி
l-sayi-u
ٱلسَّيِّئُ
தீய(து)
illā
إِلَّا
தவிர
bi-ahlihi
بِأَهْلِهِۦۚ
அதை செய்தவர்களை
fahal yanẓurūna
فَهَلْ يَنظُرُونَ
இவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
illā sunnata
إِلَّا سُنَّتَ
வழிமுறையைத் தவிர
l-awalīna
ٱلْأَوَّلِينَۚ
முன் சென்றோரின்
falan tajida
فَلَن تَجِدَ
அறவே நீர் காணமாட்டீர்
lisunnati
لِسُنَّتِ
வழிமுறையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
tabdīlan
تَبْدِيلًاۖ
மாற்றத்தை
walan tajida
وَلَن تَجِدَ
இன்னும் நீர் காணமாட்டீர்
lisunnati
لِسُنَّتِ
வழிமுறையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
taḥwīlan
تَحْوِيلًا
எவ்வித திருப்பத்தை
(அன்றி) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் காண மாட்டீர்கள். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீங்கள் காணமாட்டீர்கள். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௩)
Tafseer
௪௪

اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوْٓا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً ۗوَمَا كَانَ اللّٰهُ لِيُعْجِزَهٗ مِنْ شَيْءٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِۗ اِنَّهٗ كَانَ عَلِيْمًا قَدِيْرًا ٤٤

awalam yasīrū
أَوَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் பயணிக்கவில்லையா?
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fayanẓurū
فَيَنظُرُوا۟
அவர்கள் பார்க்கவில்லை
kayfa
كَيْفَ
எப்படி
kāna ʿāqibatu
كَانَ عَٰقِبَةُ
இருந்தது/முடிவு
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
அவர்களுக்கு முன்னுள்ளவர்களின்
wakānū
وَكَانُوٓا۟
அவர்கள் இருந்தனர்
ashadda
أَشَدَّ
கடுமையானவர்களாக
min'hum
مِنْهُمْ
இவர்களை விட
quwwatan
قُوَّةًۚ
பலத்தால்
wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyuʿ'jizahu
لِيُعْجِزَهُۥ
அவனை பலவீனப்படுத்தக் கூடியதாக
min shayin
مِن شَىْءٍ
எதுவும்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
walā fī l-arḍi
وَلَا فِى ٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கின்றான்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
qadīran
قَدِيرًا
பேராற்றலுடையவனாக
பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்) இவர்களைவிட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (அவர்கள் எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வானத்திலோ, பூமியிலோ உள்ள யாதொன்றுமே அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும் பெரும் ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௪)
Tafseer
௪௫

وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِمَا كَسَبُوْا مَا تَرَكَ عَلٰى ظَهْرِهَا مِنْ دَاۤبَّةٍ وَّلٰكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ فَاِذَا جَاۤءَ اَجَلُهُمْ فَاِنَّ اللّٰهَ كَانَ بِعِبَادِهٖ بَصِيْرًا ࣖ ٤٥

walaw yuākhidhu
وَلَوْ يُؤَاخِذُ
தண்டிப்பதாக இருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
bimā kasabū
بِمَا كَسَبُوا۟
அவர்கள் செய்ததற்காக
mā taraka
مَا تَرَكَ
அவன் விட்டிருக்க மாட்டான்
ʿalā ẓahrihā
عَلَىٰ ظَهْرِهَا
அதன் மேற்பரப்பில்
min dābbatin
مِن دَآبَّةٍ
எந்த உயிரினத்தையும்
walākin
وَلَٰكِن
எனினும்
yu-akhiruhum
يُؤَخِّرُهُمْ
அவன் பிற்படுத்தி வைக்கின்றான் அவர்களை
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
தவணை வரை
musamman
مُّسَمًّىۖ
ஒரு குறிப்பிட்ட
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
வந்துவிட்டால்
ajaluhum
أَجَلُهُمْ
அவர்களுடைய தவணை
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கின்றான்
biʿibādihi
بِعِبَادِهِۦ
தனது அடியார்களை
baṣīran
بَصِيرًۢا
உற்றுநோக்கியவனாக
மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக் குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் யாதொரு (மனித) உயிரையும் விட்டு வைக்கமாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரையிலும் விட்டு வைக்கின்றான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௫)
Tafseer