Skip to content

ஸூரா ஸூரத்து ஃபாத்திர் - Page: 4

Fatir

(Fāṭir)

௩௧

وَالَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ هُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِۗ اِنَّ اللّٰهَ بِعِبَادِهٖ لَخَبِيْرٌۢ بَصِيْرٌ ٣١

wa-alladhī
وَٱلَّذِىٓ
எது
awḥaynā
أَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
mina l-kitābi
مِنَ ٱلْكِتَٰبِ
அதாவது, இந்தவேதம்
huwa
هُوَ
அதுதான்
l-ḥaqu
ٱلْحَقُّ
சத்தியமானது
muṣaddiqan
مُصَدِّقًا
உண்மைப்படுத்துகிறது
limā bayna yadayhi
لِّمَا بَيْنَ يَدَيْهِۗ
தனக்கு முன்னுள்ளதை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
biʿibādihi
بِعِبَادِهِۦ
தனது அடியார்களை
lakhabīrun
لَخَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
(நபியே!) நாம் உங்களுக்கு வஹீ மூலம் கொடுத்திருக்கும் வேதம் முற்றிலும் உண்மையானது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தி வைப்பதாகவும் இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்கறிந்தவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௧)
Tafseer
௩௨

ثُمَّ اَوْرَثْنَا الْكِتٰبَ الَّذِيْنَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَاۚ فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهٖ ۚوَمِنْهُمْ مُّقْتَصِدٌ ۚوَمِنْهُمْ سَابِقٌۢ بِالْخَيْرٰتِ بِاِذْنِ اللّٰهِ ۗذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُۗ ٣٢

thumma
ثُمَّ
பிறகு
awrathnā
أَوْرَثْنَا
நாம் கொடுத்தோம்
l-kitāba
ٱلْكِتَٰبَ
இந்த வேதத்தை
alladhīna iṣ'ṭafaynā
ٱلَّذِينَ ٱصْطَفَيْنَا
நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு
min ʿibādinā
مِنْ عِبَادِنَاۖ
நமது அடியார்களில்
famin'hum
فَمِنْهُمْ
அவர்களில்
ẓālimun
ظَالِمٌ
தீமை செய்தவரும்
linafsihi
لِّنَفْسِهِۦ
தனக்குத் தானே
wamin'hum
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
muq'taṣidun
مُّقْتَصِدٌ
நடுநிலையானவரும்
wamin'hum
وَمِنْهُمْ
இன்னும் அவர்களில்
sābiqun
سَابِقٌۢ
முந்துகின்றவரும்
bil-khayrāti
بِٱلْخَيْرَٰتِ
நன்மைகளில்
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதிப்படி
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
இதுதான்
l-faḍlu
ٱلْفَضْلُ
சிறப்பாகும்
l-kabīru
ٱلْكَبِيرُ
மாபெரும்
பின்னர், நம்முடைய அடியார்களில் நாம் தேர்ந்தெடுத் தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௨)
Tafseer
௩௩

جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ۚوَلِبَاسُهُمْ فِيْهَا حَرِيْرٌ ٣٣

jannātu
جَنَّٰتُ
சொர்க்கங்கள்
ʿadnin
عَدْنٍ
அத்ன்
yadkhulūnahā
يَدْخُلُونَهَا
அவர்கள் அவற்றில் நுழைவார்கள்
yuḥallawna fīhā
يُحَلَّوْنَ فِيهَا
அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்/அவற்றில்
min asāwira
مِنْ أَسَاوِرَ
கை காப்புகளிலிருந்து
min dhahabin
مِن ذَهَبٍ
தங்கத்தினாலான
walu'lu-an
وَلُؤْلُؤًاۖ
முத்தும்
walibāsuhum
وَلِبَاسُهُمْ
அவர்களின் ஆடைகள்
fīhā
فِيهَا
அவற்றில்
ḥarīrun
حَرِيرٌ
பட்டுத்துணி
(அவர்கள்) நிலையான சுவனபதிக்குச் சென்று விடுவார்கள். முத்துப் பதிந்த பொற்காப்புக்கள் அவர்களுக்கு (விருதாக) அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளெல்லாம் மிருதுவான பட்டுக்களாக இருக்கும். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௩)
Tafseer
௩௪

وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْٓ اَذْهَبَ عَنَّا الْحَزَنَۗ اِنَّ رَبَّنَا لَغَفُوْرٌ شَكُوْرٌۙ ٣٤

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
alladhī adhhaba
ٱلَّذِىٓ أَذْهَبَ
எவன்/போக்கினான்
ʿannā
عَنَّا
எங்களை விட்டு
l-ḥazana
ٱلْحَزَنَۖ
கவலையை
inna
إِنَّ
நிச்சயமாக
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவன்
laghafūrun
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
shakūrun
شَكُورٌ
நன்றியுடையவன்
அன்றி (அவர்கள்) "தங்களை விட்டும் எல்லா கவலைகளையும் நீக்கிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரியன. நிச்சயமாக எங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவனும் நன்றி செலுத்துவதை அறிபவனுமாக இருக்கிறான்" என்று புகழ்ந்து (துதி செய்து) கொண்டிருப்பார்கள். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௪)
Tafseer
௩௫

ۨالَّذِيْٓ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖۚ لَا يَمَسُّنَا فِيْهَا نَصَبٌ وَّلَا يَمَسُّنَا فِيْهَا لُغُوْبٌ ٣٥

alladhī
ٱلَّذِىٓ
எவன்
aḥallanā
أَحَلَّنَا
எங்களை தங்க வைத்தான்
dāra
دَارَ
இல்லத்தில்
l-muqāmati
ٱلْمُقَامَةِ
நிரந்தர
min faḍlihi
مِن فَضْلِهِۦ
தனது அருளினால்
lā yamassunā
لَا يَمَسُّنَا
எங்களுக்கு ஏற்படாது
fīhā
فِيهَا
அதில்
naṣabun
نَصَبٌ
சோர்வு(ம்)
walā yamassunā
وَلَا يَمَسُّنَا
எங்களுக்கு ஏற்படாது
fīhā
فِيهَا
அதில்
lughūbun
لُغُوبٌ
களைப்பும்
"அவனே தன்னுடைய அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தினான். அதில் யாதொரு கஷ்டமும் எங்களை அணுகுவதில்லை. யாதொரு சடைவும் எங்களுக்கு ஏற்படுவதில்லை" (என்றும் துதி செய்வார்கள்). ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௫)
Tafseer
௩௬

وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَۚ لَا يُقْضٰى عَلَيْهِمْ فَيَمُوْتُوْا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَاۗ كَذٰلِكَ نَجْزِيْ كُلَّ كَفُوْرٍ ۚ ٣٦

wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
nāru
نَارُ
நெருப்புதான்
jahannama
جَهَنَّمَ
நரக
lā yuq'ḍā
لَا يُقْضَىٰ
தீர்ப்பளிக்கப்படாது
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு
fayamūtū
فَيَمُوتُوا۟
ஆகவே, அவர்கள் மரணிக்க மாட்டார்கள்
walā yukhaffafu
وَلَا يُخَفَّفُ
இன்னும் இலேசாக்கப்படாது
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டு
min ʿadhābihā
مِّنْ عَذَابِهَاۚ
அதன் தண்டனை
kadhālika
كَذَٰلِكَ
இப்படித்தான்
najzī
نَجْزِى
கூலிகொடுப்போம்
kulla kafūrin
كُلَّ كَفُورٍ
எல்லா நிராகரிப்பாளர்களுக்கு(ம்)
எவர்கள் (நம்முடைய வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) அன்றி, அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௬)
Tafseer
௩௭

وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَاۚ رَبَّنَآ اَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِيْ كُنَّا نَعْمَلُۗ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَاۤءَكُمُ النَّذِيْرُۗ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ ٣٧

wahum
وَهُمْ
அவர்கள்
yaṣṭarikhūna
يَصْطَرِخُونَ
கதறுவார்கள்
fīhā
فِيهَا
அதில்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
akhrij'nā
أَخْرِجْنَا
எங்களை வெளியேற்று
naʿmal ṣāliḥan
نَعْمَلْ صَٰلِحًا
நல்ல அமல்களை செய்வோம்
ghayra
غَيْرَ
வேறு
alladhī
ٱلَّذِى
எது
kunnā naʿmalu
كُنَّا نَعْمَلُۚ
நாங்கள் செய்து கொண்டிருந்தோம்
awalam nuʿammir'kum
أَوَلَمْ نُعَمِّرْكُم
உங்களுக்கு நாம் வாழ்க்கையளிக்கவில்லையா?
mā yatadhakkaru
مَّا يَتَذَكَّرُ
எது (-காலம்)/அறிவுரை பெறுகின்றார்
fīhi
فِيهِ
அதில்
man tadhakkara
مَن تَذَكَّرَ
அறிவுரை பெறுபவர்
wajāakumu
وَجَآءَكُمُ
இன்னும் உங்களிடம் வந்தார்
l-nadhīru
ٱلنَّذِيرُۖ
அச்சமூட்டி எச்சரிப்பவர்
fadhūqū
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
famā lilẓẓālimīna
فَمَا لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு இல்லை
min naṣīrin
مِن نَّصِيرٍ
உதவியாளர் எவரும்
அதில் அவர்கள் பெரும் சப்தமிட்டு "எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றிவிடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்" என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) "நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரையில் நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள். ஆதலால், நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை" (என்று கூறுவான்). ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௭)
Tafseer
௩௮

اِنَّ اللّٰهَ عَالِمُ غَيْبِ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اِنَّهٗ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ٣٨

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿālimu
عَٰلِمُ
நன்கறிந்தவன்
ghaybi
غَيْبِ
மறைவானவற்றை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
மற்றும் பூமி(யில் உள்ள)
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவைகளை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நிச்சயமாக அவன் உள்ளங்களில் இருப்பவைகளையும் நன்கறிந்தவன். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௮)
Tafseer
௩௯

هُوَ الَّذِيْ جَعَلَكُمْ خَلٰۤىِٕفَ فِى الْاَرْضِۗ فَمَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهٗۗ وَلَا يَزِيْدُ الْكٰفِرِيْنَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ اِلَّا مَقْتًا ۚوَلَا يَزِيْدُ الْكٰفِرِيْنَ كُفْرُهُمْ اِلَّا خَسَارًا ٣٩

huwa alladhī
هُوَ ٱلَّذِى
அவன்தான்
jaʿalakum
جَعَلَكُمْ
உங்களை ஆக்கினான்
khalāifa
خَلَٰٓئِفَ
பிரதிநிதிகளாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
faman kafara
فَمَن كَفَرَ
எவர்/நிராகரிப்பாரோ
faʿalayhi
فَعَلَيْهِ
அவருக்குத்தான் தீங்காகும்
kuf'ruhu
كُفْرُهُۥۖ
அவருடைய நிராகரிப்பு
walā yazīdu
وَلَا يَزِيدُ
அதிகப்படுத்தாது
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
kuf'ruhum
كُفْرُهُمْ
நிராகரிப்பு அவர்களின்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
அவர்களின் இறைவனிடம்
illā
إِلَّا
தவிர
maqtan
مَقْتًاۖ
கோபத்தை
walā yazīdu
وَلَا يَزِيدُ
அதிகப்படுத்தாது
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
kuf'ruhum
كُفْرُهُمْ
நிராகரிப்பு அவர்களின்
illā
إِلَّا
தவிர
khasāran
خَسَارًا
நஷ்டத்தை
அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களின் நிராகரிப்பின் கேடு அவர்கள் மீதே சாரும். இந்த நிராகரிப்ப வர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தை யன்றி (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை. இந்த நிராகரிப் பவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௯)
Tafseer
௪௦

قُلْ اَرَاَيْتُمْ شُرَكَاۤءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۗاَرُوْنِيْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِۚ اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰى بَيِّنَتٍ مِّنْهُۚ بَلْ اِنْ يَّعِدُ الظّٰلِمُوْنَ بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا ٤٠

qul
قُلْ
கூறுவீராக!
ara-aytum
أَرَءَيْتُمْ
நீங்கள் அறிவியுங்கள்
shurakāakumu
شُرَكَآءَكُمُ
இணை தெய்வங்களை உங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
tadʿūna
تَدْعُونَ
நீங்கள் அழைக்கின்றீர்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
arūnī
أَرُونِى
எனக்கு காண்பியுங்கள்
mādhā
مَاذَا
எதை
khalaqū
خَلَقُوا۟
படைத்தார்கள்
mina l-arḍi
مِنَ ٱلْأَرْضِ
பூமியில்
am
أَمْ
அல்லது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
shir'kun
شِرْكٌ
பங்கு
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
am
أَمْ
அல்லது
ātaynāhum
ءَاتَيْنَٰهُمْ
அவர்களுக்கு நாம் கொடுத்தோம்
kitāban
كِتَٰبًا
ஒரு வேதத்தை
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
ʿalā bayyinatin
عَلَىٰ بَيِّنَتٍ
தெளிவான சான்றின் மீது
min'hu
مِّنْهُۚ
அது விஷயத்தில்
bal
بَلْ
மாறாக
in yaʿidu
إِن يَعِدُ
வாக்களிப்பதில்லை
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
baʿḍuhum
بَعْضُهُم
அவர்களில் சிலர்
baʿḍan
بَعْضًا
சிலருக்கு
illā ghurūran
إِلَّا غُرُورًا
ஏமாற்றத்தைத் தவிர
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) அழைப்பவைகளைப் பற்றி நீங்கள் கவனித் தீர்களா? அவை பூமியில் எதனையும் படைத்திருக்கின்றனவா? அதனை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவைகளுக்குப் பங்குண்டா? அல்லது (அவைகளைத் தெய்வங்களெனக் கூறுவதற்குத்) தெளிவான ஆதாரமாக இருக்கக்கூடிய யாதொரு வேதத்தையும் நாம் அவைகளுக்குக் கொடுத்திருக்கின்றோமா? (இவை ஒன்றுமே) இல்லை. (இந்தத் தெய்வங்கள் பாதுகாத்துக் கொள்ளுமென்று) இந்த அநியாயக் காரர்கள் சிலர் சிலருக்குச் செய்யும் வாக்குறுதியெல்லாம் வெறும் ஏமாற்றுதலே அன்றி வேறில்லை. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௦)
Tafseer