Skip to content

ஸூரா ஸூரத்து ஃபாத்திர் - Page: 2

Fatir

(Fāṭir)

௧௧

وَاللّٰهُ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ اَزْوَاجًاۗ وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖۗ وَمَا يُعَمَّرُ مِنْ مُّعَمَّرٍ وَّلَا يُنْقَصُ مِنْ عُمُرِهٖٓ اِلَّا فِيْ كِتٰبٍۗ اِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ ١١

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
khalaqakum
خَلَقَكُم
உங்களைப் படைத்தான்
min turābin
مِّن تُرَابٍ
மண்ணிலிருந்து
thumma
ثُمَّ
பிறகு
min nuṭ'fatin
مِن نُّطْفَةٍ
இந்திரியத்திலிருந்து
thumma
ثُمَّ
பிறகு
jaʿalakum
جَعَلَكُمْ
உங்களைஆக்கினான்
azwājan
أَزْوَٰجًاۚ
ஜோடிகளாக
wamā taḥmilu
وَمَا تَحْمِلُ
கர்ப்பமாவதும் இல்லை
min unthā
مِنْ أُنثَىٰ
ஒரு பெண்
walā taḍaʿu
وَلَا تَضَعُ
கர்ப்பம் தரிப்பதும் இல்லை
illā biʿil'mihi
إِلَّا بِعِلْمِهِۦۚ
அவன் அறிந்தே தவிர
wamā yuʿammaru
وَمَا يُعَمَّرُ
வயது கொடுக்கப்படுவதில்லை
min muʿammarin
مِن مُّعَمَّرٍ
நீண்ட வயது கொடுக்கப்பட்டவர் எவரும்
walā yunqaṣu
وَلَا يُنقَصُ
இன்னும் குறைக்கப்படுவதில்லை
min ʿumurihi
مِنْ عُمُرِهِۦٓ
அவருடைய வயதில்
illā
إِلَّا
தவிர
fī kitābin
فِى كِتَٰبٍۚ
பதிவுப் புத்தகத்தில்
inna
إِنَّ
நிச்சயமாக
dhālika
ذَٰلِكَ
இது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
yasīrun
يَسِيرٌ
மிக எளிதானதே
அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து, பின்னர் (ஆண், பெண் ஜோடி) ஜோடியாக உங்களை ஆக்கினான். அவன் அறியாமல் யாதொரு பெண் கர்ப்பமாவதும் இல்லை; பிரசவிப்பதும் இல்லை. அவனுடைய "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" இல்லாது எவனுடைய வயதும் அதிகரிப்பதுமில்லை; குறைந்து விடுவதும் இல்லை. நிச்சயமாக இ(வை அனைத்தையும் அறிந்திருப்ப)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே! ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧௧)
Tafseer
௧௨

وَمَا يَسْتَوِى الْبَحْرٰنِۖ هٰذَا عَذْبٌ فُرَاتٌ سَاۤىِٕغٌ شَرَابُهٗ وَهٰذَا مِلْحٌ اُجَاجٌۗ وَمِنْ كُلٍّ تَأْكُلُوْنَ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْنَ حِلْيَةً تَلْبَسُوْنَهَا ۚوَتَرَى الْفُلْكَ فِيْهِ مَوَاخِرَ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ١٢

wamā yastawī
وَمَا يَسْتَوِى
சமமாகாது
l-baḥrāni
ٱلْبَحْرَانِ
இரண்டு கடல்களும்
hādhā
هَٰذَا
இது
ʿadhbun
عَذْبٌ
சுவையான(து)
furātun
فُرَاتٌ
மதுரமான(து)
sāighun
سَآئِغٌ
இலகுவான(து)
sharābuhu
شَرَابُهُۥ
அதை குடிப்பது
wahādhā
وَهَٰذَا
இதுவோ
mil'ḥun
مِلْحٌ
மிகவும் கசப்பான(து)
ujājun
أُجَاجٌۖ
உவர்ப்பான(து)
wamin kullin
وَمِن كُلٍّ
எல்லாவற்றிலிருந்தும்
takulūna
تَأْكُلُونَ
சாப்பிடுகிறீர்கள்
laḥman
لَحْمًا
கறியை
ṭariyyan
طَرِيًّا
பசுமையான
watastakhrijūna
وَتَسْتَخْرِجُونَ
இன்னும் உற்பத்தி செய்துகொள்கிறீர்கள்
ḥil'yatan
حِلْيَةً
ஆபரணங்களை
talbasūnahā
تَلْبَسُونَهَاۖ
அணிகிறீர்கள் / அவற்றை
watarā
وَتَرَى
பார்க்கின்றீர்
l-ful'ka
ٱلْفُلْكَ
கப்பல்களை
fīhi
فِيهِ
அவற்றில்
mawākhira
مَوَاخِرَ
கிழித்து செல்லக்கூடியதாக
litabtaghū
لِتَبْتَغُوا۟
நீங்கள் தேடுவதற்காக(வும்)
min faḍlihi
مِن فَضْلِهِۦ
அவனது அருள்களிலிருந்து
walaʿallakum tashkurūna
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்
இரு கடல்களும் சமமாகி விடாது; ஒன்று குடிப்பதற்கு இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும் வேற்றுமை இருந்த போதிலும்) இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப் புசிக்கின்றீர்கள். நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய(முத்து, பவளம் போன்ற)வைகளையும் அவற்றிலிருந்து எடுக்கின்றீர்கள். கடல்களைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலில் (பயணம் செய்து பல தேசங்களிலுள்ள) இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧௨)
Tafseer
௧௩

يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِۚ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَّجْرِيْ لِاَجَلٍ مُّسَمًّىۗ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُۗ وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْرٍۗ ١٣

yūliju
يُولِجُ
நுழைக்கின்றான்
al-layla
ٱلَّيْلَ
இரவை
fī l-nahāri
فِى ٱلنَّهَارِ
பகலில்
wayūliju
وَيُولِجُ
இன்னும் நுழைக்கின்றான்
l-nahāra
ٱلنَّهَارَ
பகலை
fī al-layli
فِى ٱلَّيْلِ
இரவில்
wasakhara
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
l-shamsa
ٱلشَّمْسَ
சூரியனையும்
wal-qamara
وَٱلْقَمَرَ
சந்திரனையும்
kullun
كُلٌّ
எல்லாம்
yajrī
يَجْرِى
ஓடுகின்றன
li-ajalin
لِأَجَلٍ
தவணையை நோக்கி
musamman
مُّسَمًّىۚ
குறிப்பிட்ட
dhālikumu
ذَٰلِكُمُ
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவனாகிய
lahu
لَهُ
அவனுக்கே உரியது
l-mul'ku
ٱلْمُلْكُۚ
ஆட்சி அனைத்தும்
wa-alladhīna tadʿūna
وَٱلَّذِينَ تَدْعُونَ
நீங்கள் அழைப்பவர்கள்
min dūnihi
مِن دُونِهِۦ
அவனையன்றி
mā yamlikūna
مَا يَمْلِكُونَ
உரிமை பெற மாட்டார்கள்
min qiṭ'mīrin
مِن قِطْمِيرٍ
ஒரு தொலிக்குக் கூட
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். சந்திரனையும் சூரியனையும் தனக்குள் அடக்கி வைத்து இருக்கிறான். இவை அனைத்தும் அவைகளுக்குக் குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. இவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே! அவனையன்றி எவைகளை நீங்கள் (இறைவனென உதவிக்கு) அழைக்கின்றீர்களோ அவைகளுக்கு ஓர் அணு அளவும் அதிகாரமில்லை. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧௩)
Tafseer
௧௪

اِنْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَاۤءَكُمْۚ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَكُمْۗ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْۗ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيْرٍ ࣖ ١٤

in
إِن
நீங்கள்அழைத்தாலும்
tadʿūhum
تَدْعُوهُمْ
நீங்கள்அழைத்தாலும் அவர்களை
lā yasmaʿū
لَا يَسْمَعُوا۟
அவர்கள் செவிமடுக்க மாட்டார்கள்
duʿāakum
دُعَآءَكُمْ
உங்கள் அழைப்பை
walaw samiʿū
وَلَوْ سَمِعُوا۟
அவர்கள் செவிமடுத்தாலும்
mā is'tajābū
مَا ٱسْتَجَابُوا۟
பதில் தர மாட்டார்கள்
lakum
لَكُمْۖ
உங்களுக்கு
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
yakfurūna
يَكْفُرُونَ
மறுத்து விடுவார்கள்
bishir'kikum
بِشِرْكِكُمْۚ
நீங்கள் இணைவைத்ததை
walā yunabbi-uka
وَلَا يُنَبِّئُكَ
உமக்கு அறிவிக்க முடியாது
mith'lu
مِثْلُ
போன்று
khabīrin
خَبِيرٍ
ஆழ்ந்தறிபவன்
அவைகளை நீங்கள் அழைத்தபோதிலும் உங்களுடைய அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவைகளை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவைகளின் செயலற்ற தன்மை) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உங்களுக்கு அறிவிக்கமாட்டார். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧௪)
Tafseer
௧௫

۞ يٰٓاَيُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَاۤءُ اِلَى اللّٰهِ ۚوَاللّٰهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيْدُ ١٥

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
antumu
أَنتُمُ
நீங்கள்தான்
l-fuqarāu
ٱلْفُقَرَآءُ
தேவையுள்ளவர்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பக்கம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
huwa
هُوَ
அவன்தான்
l-ghaniyu
ٱلْغَنِىُّ
முற்றிலும் நிறைவானவன்
l-ḥamīdu
ٱلْحَمِيدُ
புகழுக்குரியவன்
மனிதர்களே! நீங்கள் அனைரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ் வினுடைய உதவி தேவைப்பட்டவர்களாக இருக்கின்றீர்கள். அல்லாஹ்வோ (உங்களுடைய) தேவையற்றவனும் புகழுக்குரிய வனுமாக இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧௫)
Tafseer
௧௬

اِنْ يَّشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيْدٍۚ ١٦

in yasha
إِن يَشَأْ
அவன் நாடினால்
yudh'hib'kum
يُذْهِبْكُمْ
உங்களை அழித்து விடுவான்
wayati
وَيَأْتِ
இன்னும் அவன் கொண்டு வருவான்
bikhalqin
بِخَلْقٍ
ஒரு படைப்பை
jadīdin
جَدِيدٍ
புதிய
அவன் விரும்பினால் உங்களை அழித்து மற்றொரு புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧௬)
Tafseer
௧௭

وَمَا ذٰلِكَ عَلَى اللّٰهِ بِعَزِيْزٍ ١٧

wamā dhālika
وَمَا ذَٰلِكَ
அது இல்லை
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
biʿazīzin
بِعَزِيزٍ
சிரமமானதாக
இது அல்லாஹ்வுக்கு ஒரு சிரமமானது அல்ல. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧௭)
Tafseer
௧௮

وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى ۗوَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰىۗ اِنَّمَا تُنْذِرُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ۗوَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ ۗوَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ ١٨

walā taziru
وَلَا تَزِرُ
சுமக்காது
wāziratun
وَازِرَةٌ
பாவியான ஓர் ஆன்மா
wiz'ra
وِزْرَ
பாவத்தை
ukh'rā
أُخْرَىٰۚ
மற்றொரு
wa-in tadʿu
وَإِن تَدْعُ
அழைத்தால்
muth'qalatun
مُثْقَلَةٌ
பாவச்சுமையுடைய ஓர் ஆன்மா
ilā ḥim'lihā
إِلَىٰ حِمْلِهَا
தனது சுமையின் பக்கம்
lā yuḥ'mal
لَا يُحْمَلْ
சுமக்கப்பட முடியாது
min'hu
مِنْهُ
அதிலிருந்து
shayon
شَىْءٌ
ஏதும்
walaw kāna
وَلَوْ كَانَ
அது இருந்தாலும் சரியே
dhā qur'bā
ذَا قُرْبَىٰٓۗ
உறவினராக
innamā tundhiru
إِنَّمَا تُنذِرُ
நீர் எச்சரிப்பதெல்லாம்
alladhīna yakhshawna
ٱلَّذِينَ يَخْشَوْنَ
அஞ்சுகின்றவர்களைத்தான்
rabbahum
رَبَّهُم
தங்கள் இறைவனை
bil-ghaybi
بِٱلْغَيْبِ
மறைவில்
wa-aqāmū
وَأَقَامُوا۟
இன்னும் நிலை நிறுத்துவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَۚ
தொழுகையை
waman tazakkā
وَمَن تَزَكَّىٰ
யார் பரிசுத்தம் அடைகிறாரோ
fa-innamā yatazakkā
فَإِنَّمَا يَتَزَكَّىٰ
அவர் பரிசுத்தம் அடைவதெல்லாம்
linafsihi
لِنَفْسِهِۦۚ
தனது நன்மைக்காகத்தான்
wa-ilā l-lahi
وَإِلَى ٱللَّهِ
இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான்
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடம் இருக்கிறது
(மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்துகொள்ளும்படி அழைத்தபோதிலும், அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்த போதிலும், இவனுடைய சுமையில் ஓர் அற்ப அளவையும் அவன் சுமந்துகொள்ள மாட்டான். (நபியே!) நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலைநாட்டுகின்றார்களோ அவர்களுக்குத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கின்றாரோ அவர் தன்னுடைய நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கின்றார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கின்றது. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧௮)
Tafseer
௧௯

وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ ١٩

wamā yastawī
وَمَا يَسْتَوِى
சமமாக மாட்டார்
l-aʿmā
ٱلْأَعْمَىٰ
குருடரும்
wal-baṣīru
وَٱلْبَصِيرُ
பார்வையுடையவரும்
குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧௯)
Tafseer
௨௦

وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوْرُۙ ٢٠

walā l-ẓulumātu
وَلَا ٱلظُّلُمَٰتُ
இருள்களும்
walā l-nūru
وَلَا ٱلنُّورُ
வெளிச்சமும்
(அவ்வாறே) இருளும் பிரகாசமும் (சமமாகாது). ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨௦)
Tafseer